Roman script

Singer : P. Susheela

Music by : M. S. Vishwanathan

Female Part

Hoo ho ho ho ooo ooo

Hoo hoo hoo hooo ooo oo

Haaa…aaa…aaa…aaa…aaa…aaa…aaa…

Hoo hoo oooo

Female Part

Maadham oru poo malarum alli poo

Varusham oru poo malarum magizham poo

Maadham oru poo malarum alli poo

Varusham oru poo malarum magizham poo

Female Part

Pannirendu aandugalil oru murai

Malai meedhu malaruvadhu enna poo

Hmm eenna poo

Pannirendu aandugalil oru murai

Malai meedhu malaruvadhu enna poo

Child : Kurinji poo

Female Part

Pachaik kili pesuvadhu akkakkaa

Paadum kuyil koovuvadhu kukkukkoo

Pachai kili pesuvadhu akkakkaa

Paadum kuyil koovuvadhu kukkukkoo

Ichaiyulla enadhu pillai ennidam

Inimaiyaaga cholluvadhu enna enna

Child : Ammaa …ammaa

Female Part

Ichaiyulla enadhu pillai ennidam

Inimaiyaaga cholluvadhu ammaa ammaa

Female Part

Maadham oru poo malarum alli poo

Varusham oru poo malarum magizham poo

Female Part

Aayiramaam sippigalil oru muthu

Aalamara kilaigalilae oru sittu

Aayiramaam sippigalil oru muthu

Aalamara kilaigalilae oru sittu

Female Part

Karpagathil kanindhu varum oru kani

En kangalilae aadudhadaa ponmani

Karpagathil kanindhu varum oru kani

En kangalilae aadudhadaa ponmani

Female Part

Maadham oru poo malarum alli poo

Varusham oru poo malarum magizham poo

Female Part

Thaai arindha kozhi kunju neeyadaa

Thanai arindhu vaazhugindra thaayadaa

Thaai arindha kozhi kunju neeyadaa

Thanai arindhu vaazhugindra thaayadaa

Female Part

Naalai indha ulagam unnai vanangumae

Nee nadandhu sellum vazhiyil maalai vazhangumae

Nee nadandhu sellum vazhiyil maalai vazhangumae

Nee nadandhu sellum vazhiyil maalai vazhangumae

Female Part

Aaraari raari raari raari raariro…

Aaraari raari raari raari raaraaro…

தமிழ்

பாடகி : பி . சுஷீலா

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : ...............................

பெண் : மாதம் ஒரு பூ மலரும் அல்லிப்பூ

வருஷம் ஒரு பூ மலரும் மகிழம்பூ

மாதம் ஒரு பூ மலரும் அல்லிப்பூ

வருஷம் ஒரு பூ மலரும் மகிழம்பூ

பெண் : பன்னிரெண்டு ஆண்டுகளில் ஒருமுறை

மலை மீது மலருவது என்னப்பூ

ஹ்ம்ம் என்ன பூ

பன்னிரெண்டு ஆண்டுகளில் ஒருமுறை

மலை மீது மலருவது என்னப்பூ

பெண் : குறிஞ்சிப்பூ

பெண் : பச்சைக்கிளி பேசுவது அக்கக்கா......

பாடும் குயில்கள் கூவுவது குக்குக்கூ

பச்சைக்கிளி பேசுவது அக்கக்கா......

பாடும் குயில்கள் கூவுவது குக்குக்கூ

இச்சையுள்ள எனது பிள்ளை என்னிடம்

இனிமையாக சொல்வது என்ன..

பெண் : அம்மா அம்மா

பெண் : இச்சையுள்ள எனது பிள்ளை என்னிடம்

இனிமையாக சொல்வது என்ன..அம்மா அம்மா

பெண் : மாதம் ஒரு பூ மலரும் அல்லிப்பூ

வருஷம் ஒரு பூ மலரும் மகிழம்பூ

பெண் : ஆயிரமாம் சிப்பிகளில் ஒரு முத்து

ஆலமரக் கிளைகளிலே ஒரு சிட்டு

ஆயிரமாம் சிப்பிகளில் ஒரு முத்து

ஆலமரக் கிளைகளிலே ஒரு சிட்டு

பெண் : கற்பகத்தில் கனிந்து வரும் கனி

என் கண்களிலே ஆடுதடா பொன்மணி....

கற்பகத்தில் கனிந்து வரும் கனி

என் கண்களிலே ஆடுதடா பொன்மணி....

பெண் : மாதம் ஒரு பூ மலரும் அல்லிப்பூ

வருஷம் ஒரு பூ மலரும் மகிழம்பூ

பெண் : தாயறிந்த கோழி குஞ்சு நீயடா

தனையறிந்து வாழுகின்ற தாயடா

தாயறிந்த கோழி குஞ்சு நீயடா

தனையறிந்து வாழுகின்ற தாயடா

பெண் : நாளை இந்த உலகம்

உன்னை வணங்குமே

நீ நடந்து செல்லும் வழியில்

மாலை வழங்குமே...

நீ நடந்து செல்லும் வழியில்

மாலை வழங்குமே...

நீ நடந்து செல்லும் வழியில்

மாலை வழங்குமே...

பெண் : ஆராரிராரி ராரிரோ

ஆராரிராரி ராரிரோ......

Song information

Singer: P. Susheela

Music by: M. S. Vishwanathan

Release information: From Neela Malargal (1979) · Lyricist: Kannadasan

Explore this song