Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male Part

Laalalalalalaa…..

Male Part

Madai thiranthu thaavum nadhi alai naan

Manam thirandhu koovum siru kuyil naan

Isai kalaignan en aasaigal aayiram

Ninaithathu palithathu hoo..

Male Part

Laalalalalalaa…..

Male Part

Paabappa paa paaa…..

Male Part

Kaalam kanindhadhu

Kadhavugal thirandhadhu

Gnanam vilaindhadhu nallisai pirandhadhu

Pudhu raagam padaipathaalae

Naanum iraivanae

Pudhu raagam padaipathaalae

Naanum iraivanae

Viralilum kuralilum swarangalin naattiyam

Amaithaen naan

Male Part

Madai thiranthu thaavum nadhi alai naan

Manam thirandhu koovum siru kuyil naan

Isai kalaignan en aasaigal aayiram

Ninaithathu palithathu hoo..

Chorus

…………………….

Male Part

Naetrin arangilae

Nizhalgalin naadagam

Indrin edhirilae nijangalin dharisanam

Varungaalam vasantha kaalam

Naalum mangalam

Varungaalam vasantha kaalam

Naalum mangalam

Isaikkena isaigindra rasigargal raajjiyam

Enakkae dhaan

Male Part

Madai thiranthu thaavum nadhi alai naan

Manam thirandhu koovum siru kuyil naan

Isai kalaignan en aasaigal aayiram

Ninaithathu palithathu hoo..

Male Part

Laalalalalalaa…..

தமிழ்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : லலலலலால ..................

ஆண் : மடை திறந்து தாவும் நதியலை நான்

மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்

இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்

நினைத்தது பலித்தது ஹோ...

ஆண் : லலலலலால............

ஆண் : ...............................

ஆண் : காலம் கனிந்தது கதவுகள் திறந்தது

ஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது

புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே

புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே

விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம்

அமைத்தேன் நான்

ஆண் : மடை திறந்து தாவும் நதியலை நான்

மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்

இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்

நினைத்தது பலித்தது ஹோ...

குழு : ..........................

ஆண் : நேற்றென் அரங்கிலே நிழல்களின் நாடகம்

இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம்

வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம்

வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம்

இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம்

எனக்கே தான்...

ஆண் : மடை திறந்து தாவும் நதியலை நான்

மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்

இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்

நினைத்தது பலித்தது ஹோ...

ஆண் : லலலலலால............

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Release information: From Nizhalgal (1980) · Lyricist: Vaali

Explore this song