Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Vidhya

Music by : Chandrabose

Lyrics by : Muthulingam

Female Part

Aa…..aa….aa….aaa….aaa….

Male Part

Maaveduththu pookkolam potta pulla needhaandi

Manasukkulla kolam poda

Naan irukken vaayaendi

Male Part

Maaveduththu pookkolam potta pulla needhaandi

Manasukkulla kolam poda

Naan irukken vaayaendi

Hoinaa oho hoinaa

Hoinaa oho hoinaa

Male Part

Edhuththa voodu un voodu ezhunthirichaa um moonji

Edhuththa voodu un voodu ezhunthirichaa um moonji

Poova pola sirikkum pulla pudichchirukkaa en moonji

Poova pola sirikkum pulla pudichchirukkaa en moonji

Male Part

Kozhi eppa koovum ena naanthaan edhirpaarkka

Paattu eppa ketkkum ena needhaan udal vekka

Rendum chinna vayasu nenum rompa elasu haa

Female Part

Aa…..aa….aa….aaa….aaa….

Male Part

Maaveduththu pookkolam potta pulla needhaandi

Manasukkulla kolam poda

Naan irukken vaayaendi

Hoinaa oho hoinaa

Hoinaa oho hoinaa

Male Part

Malliyappoo kaattoram poo parikka poraendi

Malliyappoo kaattoram poo parikka poraendi

Poo paricha kaiyaal naanae maala katti vaaraendi

Poo paricha kaiyaal naanae maala katti vaaraendi

Male Part

Melam kotti melam kottum kaalam varavenum

Mudichchu moonu mudichchu pattu kazhuththil ida venum

Aduththu enna nadakkum adhuthaan rompa inikkum

Female Part

Aa…..aa….aa….aaa….aaa….

Male Part

Maaveduththu pookkolam potta pulla needhaandi

Manasukkulla kolam poda

Naan irukken vaayaendi

Hoinaa oho hoinaa

Hoinaa oho hoinaa

Hoinaa oho hoinaa

Hoinaa oho hoinaa….aa….aah….aa…..

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வித்யா

இசையமைப்பாளர் :சந்திரபோஸ்

பாடலாசிரியர் : முத்துலிங்கம்

பெண் : ஆ.....ஆ.....ஆ.....ஆஅ.....ஆஅ......

ஆண் : மாவெடுத்து பூக்கோலம் போட்ட புள்ள நீதான்டி

மனசுக்குள்ள கோலம் போட

நான் இருக்கேன் வாயேன்டி

ஆண் : மாவெடுத்து பூக்கோலம் போட்ட புள்ள நீதான்டி

மனசுக்குள்ள கோலம் போட

நான் இருக்கேன் வாயேன்டி

ஹொய்னா ஓஹோ ஹொய்னா

ஹொய்னா ஓஹோ ஹொய்னா

ஆண் : எதுத்த வூடு உன் வூடு எழுந்திரிச்சா உம் மூஞ்சி

எதுத்த வூடு உன் வூடு எழுந்திரிச்சா உம் மூஞ்சி

பூவப் போல சிரிக்கும் புள்ள புடிச்சிருக்கா என் மூஞ்சி

பூவப் போல சிரிக்கும் புள்ள புடிச்சிருக்கா என் மூஞ்சி

ஆண் : கோழி எப்பக் கூவும் என நாந்தான் எதிர்பார்க்க

பாட்டு எப்ப கேக்கும் என நீதான் உடல் வேக்க

ரெண்டும் சின்ன வயசு நெஞ்சும் ரொம்ப எளசு ஹா

பெண் : ஆ.....ஆ.....ஆ.....ஆஅ.....ஆஅ......

ஆண் : மாவெடுத்து பூக்கோலம் போட்ட புள்ள நீதான்டி

மனசுக்குள்ள கோலம் போட

நான் இருக்கேன் வாயேன்டி

ஹொய்னா ஓஹோ ஹொய்னா

ஹொய்னா ஓஹோ ஹொய்னா

ஆண் : மல்லியப்பூ காட்டோரம் பூ பறிக்கப் போறேன்டி

மல்லியப்பூ காட்டோரம் பூ பறிக்கப் போறேன்டி

பூ பறிச்ச கையால் நானே மால கட்டி வாரேன்டி

பூ பறிச்ச கையால் நானே மால கட்டி வாரேன்டி

ஆண் : மேளம் கெட்டி மேளம் கொட்டும் காலம் வரவேணும்

முடிச்சு மூணு முடிச்சு பட்டு கழுத்தில் இட வேணும்

அடுத்து என்ன நடக்கும் அதுதான் ரொம்ப இனிக்கும்

பெண் : ஆ.....ஆ.....ஆ.....ஆஅ.....ஆஅ......

ஆண் : மாவெடுத்து பூக்கோலம் போட்ட புள்ள நீதான்டி

மனசுக்குள்ள கோலம் போட

நான் இருக்கேன் வாயேன்டி

ஹொய்னா ஓஹோ ஹொய்னா

ஹொய்னா ஓஹோ ஹொய்னா

ஹொய்னா ஓஹோ ஹொய்னா

ஹொய்னா ஓஹோ ஹொய்னா...ஆ....ஆஹ்...ஆ...

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Vidhya

Music by: Chandrabose

Lyrics by: Muthulingam

Release information: From Karaiyai Thodatha Alaigal (1985) · Singer: S. P. Balasubrahmanyam and Vidhya · Lyricist: Muthulingam · Music: Chandrabose

Explore this song