Roman script

Singer : P. Jayachandran

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Panchu Arunachalam

Male Part

Maavaduva pangu pottu

Kaakkaa kadi kadichchu thinnom

Marakkalaiyae antha sugam

Kedaikkalaiyae niththam niththam

Male Part

Velai vanthu neram paarththu

Vettrilaiyil paakku vachchu

Sontham kolla kaaththirunthaen

Paasamulla paingiliyae

Sontham kolla kaaththirunthaen

Paasamulla paingiliyae

Male Part

Eppothum unna kann pola kaappaen

Maamana marakkaathae

En mana koottukkullae

Oru kiliyai valarththaenae

Male Part

Adhan azhagai rasichchenae

Naan ennai maranthaenae

Naan ennai maranthaenae

தமிழ்

பாடகர் : பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்

ஆண் : மாவடுவ பங்கு போட்டு

காக்கா கடி கடிச்சு தின்னோம்

மறக்கலையே அந்த சுகம்

கெடைக்கலையே நித்தம் நித்தம்

ஆண் : வேளை வந்து நேரம் பார்த்து

வெற்றிலையில் பாக்கு வச்சு

சொந்தம் கொள்ள காத்திருந்தேன்

பாசமுள்ள பைங்கிளியே

சொந்தம் கொள்ள காத்திருந்தேன்

பாசமுள்ள பைங்கிளியே

ஆண் : எப்போதும் உன்ன கண் போலக் காப்பேன்

மாமன மறக்காதே.....

என் மனக் கூட்டுக்குள்ளே

ஒரு கிளியை வளர்த்தேனே

ஆண் : அதன் அழகை ரசிச்சேனே

நான் என்னை மறந்தேனே

நான் என்னை மறந்தேனே

Song information

Singer: P. Jayachandran

Music by: M. S. Vishwanathan

Lyrics by: Panchu Arunachalam

Release information: From Manakanakku (1986) · Singer: P. Jayachandran · Lyricist: Panchu Arunachalam · Music: M. S. Viswanathan

Explore this song