Roman script

Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female Part

Maariyadhu nenjam maatriyadhu yaaro

Kaarikaiyin ullam kaana varuvaaro

Maariyadhyu nenjam maatriyavar yaaro

Kaarikaiyin ullam kaana varuvaaro

Maariyadhyu nenjam maatriyavar yaaro

Female Part

Naetru paartha mugam

Naetru paartha vizhi

Naetru kaettu mozhiyaavum

Kaatrilaadi varum aattru vellamena

Maatri maatri alai modhum

Female Part

Naetru paartha mugam

Naetru paartha vizhi

Naetru kaettu mozhiyaavum

Kaatrilaadi varum aattru vellamena

Maatri maatri alai modhum

Ammamma amma

Innum paarthaal iniyum kaettaal

Enna sugamo

Female Part

Maariyadhyu nenjam maatriyavar yaaro

Kaarikaiyin ullam kaana varuvaaro

Maariyadhyu nenjam maatriyavar yaaro

Female Part

Aadai thandhu thamizhvaadai thandhu

Manamedai vandhavanai kandu

Aasai mundhi vara naanam pindhi vara

Paesi paarkkum ninaivundu

Female Part

Aadai thandhu thamizhvaadai thandhu

Manamedai vandhavanai kandu

Aasai mundhi vara naanam pindhi vara

Paesi paarkkum ninaivundu

Ammamma amma

Indha naeram andha nenjil enna ninaivo

Female Part

Maariyadhyu nenjam maatriyavar yaaro

Kaarikaiyin ullam kaana varuvaaro

Maariyadhyu nenjam maatriyavar yaaro

Female Part

Kaaviyathai mana oviyathil avan

Thoovi vaitha vidhamenna

Kannil paartha padam nenjil nirkkum vidham

Kadavul thandha kalai enna

Female Part

Kaaviyathai mana oviyathil avan

Thoovi vaitha vidhamenna

Kannil paartha padam nenjil nirkkum vidham

Kadavul thandha kalai enna

Ammamma amma

Vanna kalaiyai kanni adaiya enna vilaiyoo

Female Part

Maariyadhyu nenjam maatriyavar yaaro

Kaarikaiyin ullam kaana varuvaaro

Maariyadhyu nenjam maatriyavar yaaro

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே . வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ

காரிகையின் உள்ளம் காண வருவாரோ

மாறியது நெஞ்சம்... மாற்றியவர் யாரோ

காரிகையின் உள்ளம் காண வருவாரோ

மாறியது நெஞ்சம்... மாற்றியவர் யாரோ

பெண் : நேற்றுப் பார்த்த முகம் நேற்று பார்த்த விழி

நேற்றுக் கேட்ட மொழி யாவும்

காற்றிலாடி வரும் ஆற்று வெள்ளமென

மாற்றி மாற்றி அலை மோதும்

பெண் : நேற்றுப் பார்த்த முகம் நேற்று பார்த்த விழி

நேற்றுக் கேட்ட மொழி யாவும்

காற்றிலாடி வரும் ஆற்று வெள்ளமென

மாற்றி மாற்றி அலை மோதும்

அம்மம்மா அம்மா

இன்னும் பார்த்தால் இனியும் கேட்டால் என்ன சுகமோ.....

பெண் : மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ

காரிகையின் உள்ளம் காண வருவாரோ

மாறியது நெஞ்சம்... மாற்றியவர் யாரோ

பெண் : ஆடை தந்து தமிழ்வாடை தந்து

மணமேடை வந்தவனைக் கண்டு

ஆசை முந்தி வர நாணம் பிந்தி வர

பேசி பார்க்கும் நினைவுண்டு

பெண் : ஆடை தந்து தமிழ்வாடை தந்து

மணமேடை வந்தவனைக் கண்டு

ஆசை முந்தி வர நாணம் பிந்தி வர

பேசி பார்க்கும் நினைவுண்டு

அம்மம்மா அம்மா

இந்த நேரம் அந்த நெஞ்சில் என்ன நினைவோ

மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ

பெண் : மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ

காரிகையின் உள்ளம் காண வருவாரோ

மாறியது நெஞ்சம்... மாற்றியவர் யாரோ

பெண் : காவியத்தை மன ஓவியத்தில் அவன்

தூவி வைத்த விதமென்ன

கண்ணில் பார்த்த படம் நெஞ்சில் நிற்கும் விதம்

கடவுள் தந்த கலை என்ன

பெண் : காவியத்தை மன ஓவியத்தில் அவன்

தூவி வைத்த விதமென்ன

கண்ணில் பார்த்த படம் நெஞ்சில் நிற்கும் விதம்

கடவுள் தந்த கலை என்ன

அம்மம்மா அம்மா

வண்ணக் கலையை கன்னி அடைய என்ன விலையோ

பெண் : மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ

காரிகையின் உள்ளம் காண வருவாரோ

மாறியது நெஞ்சம்... மாற்றியவர் யாரோ

Song information

Singer: P. Susheela

Music by: K. V. Mahadevan

Lyrics by: Kannadasan

Release information: From Panama Pasama (1968) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan

Explore this song