Roman script

Maanthar Enbar Song Lyrics is the track from Anni Tamil Film– 1951, Starring Master Sethu and G. Varalakshmi. This song was sung by Master Venkatakrishnan and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by M. S. Subramaniyam.

Singer : Master Venkatakrishnan

Music by : Pendyala Nageswara Rao

Lyrics by : M. S. Subramaniyam

Female Part

Maanthar enbaar ivarthaanaa

Maanilam enbathum idhuthaanaa

Maanthar enbaar ivarthaanaa

Maanilam enbathum idhuthaanaa

Female Part

Varumaiyil vaadugiraar pala kodi

Vaazhgiraar seemaan sugamathum thedi

Varumaiyil vaadugiraar pala kodi

Vaazhgiraar seemaan sugamathum thedi

Female Part

Kallarai kanavaan engira naadu

Kallarai kanavaan engira naadu

Kaliyugam idhuvena pesuraar koodi

Female Part

Maanthar enbaar ivarthaanaa

Maanilam enbathum idhuthaanaa

Maanthar enbaar ivarthaanaa

Maanilam enbathum idhuthaanaa

Female Part

Desaththukae thalai vanangudugiraar

Mosaththukae manam inakkidukiraar

Desaththukae thalai vanangudugiraar

Mosaththukae manam inakkidukiraar

Seerpadaathu idhu seivathum yaenena

Aaruthal kondae pogindraarae

Female Part

Maanthar enbaar ivarthaanaa

Maanilam enbathum idhuthaanaa

Maanthar enbaar ivarthaanaa

Maanilam enbathum idhuthaanaa

Female Part

Mahaangalum maga thiyaagigalum

Sonnavaaraathai seipavar evaro

Mahaangalum maga thiyaagigalum

Sonnavaaraathai seipavar evaro

Female Part

Nalam pera vazhi yaethum ilaiyo

Nalam pera vazhi yaethum ilaiyo

Varunthuvathil payano illaiyo

Female Part

Maanthar enbaar ivarthaanaa

Maanilam enbathum idhuthaanaa

Maanthar enbaar ivarthaanaa

Maanilam enbathum idhuthaanaa

தமிழ்

பாடகர் : மாஸ்டர் வெங்கடகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்

பாடலாசிரியர் : எம். எஸ். சுப்பிரமணியம்

பெண் : மாந்தர் என்பார் இவர்தானா

மாநிலம் என்பதும் இதுதானா

மாந்தர் என்பார் இவர்தானா

மாநிலம் என்பதும் இதுதானா

பெண் : வறுமையில் வாடுகிறார் பல கோடி

வாழ்கிறார் சீமான் சுகமதும் தேடி

வறுமையில் வாடுகிறார் பல கோடி

வாழ்கிறார் சீமான் சுகமதும் தேடி

பெண் : கள்ளரைக் கனவான் என்கிற நாடு

கள்ளரைக் கனவான் என்கிற நாடு

கலியுகம் இதுவெனப் பேசுறார் கூடி

பெண் : மாந்தர் என்பார் இவர்தானா

மாநிலம் என்பதும் இதுதானா

மாந்தர் என்பார் இவர்தானா

மாநிலம் என்பதும் இதுதானா

பெண் : தேசத்துக்கே தலை வணங்கிடுறார்

மோசத்துக்கே மனம் இணங்கிடுறார்

தேசத்துக்கே தலை வணங்கிடுறார்

மோசத்துக்கே மனம் இணங்கிடுறார்

சீர்படாது இது செய்வதும் ஏனென

ஆறுதல் கொண்டே போகின்றாரே

பெண் : மாந்தர் என்பார் இவர்தானா

மாநிலம் என்பதும் இதுதானா

மாந்தர் என்பார் இவர்தானா

மாநிலம் என்பதும் இதுதானா

பெண் : மகான்களும் மகா தியாகிகளும்

சொன்னவாரதை செய்பவர் எவரோ

மகான்களும் மகா தியாகிகளும்

சொன்னவாரதை செய்பவர் எவரோ

பெண் : நலம் பெற வழி ஏதும் இலையோ

நலம் பெற வழி ஏதும் இலையோ

வருந்துவதில் பயனோ இல்லையோ

பெண் : மாந்தர் என்பார் இவர்தானா

மாநிலம் என்பதும் இதுதானா

மாந்தர் என்பார் இவர்தானா

மாநிலம் என்பதும் இதுதானா

Song information

Singer: Master Venkatakrishnan

Music by: Pendyala Nageswara Rao

Lyrics by: M. S. Subramaniyam

Release information: From Anni -1951 (1951) · Singer: Master Venkatakrishnan · Lyricist: M. S. Subramaniyam · Music: Pendyala Nageswara Rao

Explore this song