Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male Part

{ Maanguyilae poonguyilae seidhi onnu kelu

Unnai maalaiyida thedi varum naalu yendha naalu } (2)

Muthu muthu kannala

Naan suthi vandhen pinnala

Male Part

Maanguyilae poonguyilae seidhi onnu kelu

Unnai maalaiyida thedi varum naalu yendha naalu

Male Part

Thottu thottu vilaki vacha vengalathu sembu adha

Thoteduthu thalaiyil vacha pongudhadi thembu

Patteduthu uduthi vandha paandiyaru theru ippo

Kitta vandhu kilarudhadi yenna padu joru

Male Part

Kannukazhaga ponnu siricha

Ponnu manasa thottu paricha

Thannandhaniya enni rasicha

Kannu valai dhaan vittu viricha

Yereduthu paathu yemmaa neereduthu oothu

Seereduthu varen yemmaa serthu yennai serthu

Male Part

Muthaiyan padikum muthirai kaviku

Nichayam badhil sollanum mayilu

Maanguyilae poonguyilae seidhi onnu kelu

Unnai maalaiyida thedi varum naalu yendha naalu

Male Part

Unna marandhiruka oru pozhudhum ariyen yemma

Kanni mugatha vittu veredhaiyum theriya

Vangathula vilanja manjal kizhangeduthu urasi yemma

Ingum angum poosi varum yezhilirukum arasi

Male Part

Koodi irupom koondu kiliyae

Konji kidapom vaadi veliyae

Jaadai sollithaan paadi azhaichen

Sammadhamunnu sollu kiliyae

Male Part

Saamathila varen yemmaa saamanthipoo thaaren

Kovapattu paatha yemma vandha vazhi poren

Sandhanam karachi poosanum enaku

Muthaiyan kanaku mothamum unaku

Male Part

{ Maanguyilae poonguyilae seidhi onnu kelu

Unnai maalaiyida thedi varum naalu yendha naalu } (2)

Muthu muthu kannala

Naan suthi vandhen pinnala

Male Part

Maanguyilae poonguyilae seidhi onnu kelu

Unnai maalaiyida thedi varum naalu yendha naalu

தமிழ்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : { மாங்குயிலே

பூங்குயிலே சேதி

ஒன்னு கேளு ஒன்ன

மாலையிடத் தேடி

வரும் நாளு எந்த நாளு } (2)

முத்து முத்துக் கண்ணால

நான் சுத்தி வந்தேன்

பின்னால

ஆண் : மாங்குயிலே

பூங்குயிலே சேதி

ஒன்னு கேளு ஒன்ன

மாலையிடத் தேடி

வரும் நாளு எந்த நாளு

ஆண் : தொட்டுத் தொட்டு

வெளக்கி வச்ச வெங்கலத்துச்

செம்பு அத தொட்டெடுத்துத்

தலையில் வெச்சா பொங்குதடி

தெம்பு பட்டெடுத்து உடுத்தி வந்த

பாண்டியரு தேரு இப்போ கிட்ட

வந்து கிளருதடி என்னப் படு ஜோரு

ஆண் : கண்ணுக்கழகாப்

பொண்ணு சிரிச்சா பொண்ணு

மனசத் தொட்டு பறிச்சா

தன்னந்தனியா எண்ணி

ரசிச்சா கண்ணு வலை தான்

விட்டு விரிச்சா ஏறெடுத்துப்

பாத்து யம்மா நீரெடுத்து ஊத்து

சீரெடுத்து வாரேன் யம்மா

சோ்த்து என்னைத் தேத்து

ஆண் : முத்தையன்

படிக்கும் முத்திரைக்

கவிக்கு நிச்சயம் பதில்

சொல்லணும் மயிலு

மாங்குயிலே

பூங்குயிலே சேதி

ஒன்னு கேளு ஒன்ன

மாலையிடத் தேடி

வரும் நாளு எந்த நாளு

ஆண் : ஒன்ன மறந்திருக்க

ஒரு பொழுதும் அறியேன்

யம்மா கன்னி மொகத்த

விட்டு வேறெதையும்

தெரிய வங்கத்துல வெளஞ்ச

மஞ்சள் கெழங்கெடுத்து ஒரசி

யம்மா இங்குமங்கும் பூசிவரும்

எழிலிருக்கும் அரசி

ஆண் : கூடியிருப்போம்

கூண்டுக் கிளியே கொஞ்சிக்

கெடப்போம் வாடி வெளியே

ஜாடை சொல்லி தான் பாடி

அழைச்சேன் சம்மதமுன்னு

சொல்லு கிளியே

ஆண் : சாமத்தில

வாரேன் யம்மா

சாமந்திப்பூத் தாரேன்

கோவப்பட்டுப் பாத்தா

யம்மா வந்த வழி போறேன்

சந்தனம் கரைச்சிப் பூசனும்

எனக்கு முத்தையன் கணக்கு

மொத்தமும் உனக்கு

ஆண் : { மாங்குயிலே

பூங்குயிலே சேதி

ஒன்னு கேளு ஒன்ன

மாலையிடத் தேடி

வரும் நாளு எந்த நாளு } (2)

முத்து முத்துக் கண்ணால

நான் சுத்தி வந்தேன்

பின்னால

ஆண் : மாங்குயிலே

பூங்குயிலே சேதி

ஒன்னு கேளு ஒன்ன

மாலையிடத் தேடி

வரும் நாளு எந்த நாளு

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Release information: From Karagattakaran (1989) · Lyricist: Gangai Amaran

Explore this song