Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Male Part

Maanae thathathathathaa

Thaenae thuthuthuthuthuthooo

Un iruvizhi malargalilae

En ilakkiyam uruvaaga

Un abhinaya aranginilae

En kaaviyam arangera

Male Part

Needhaanae en vaanam ammammmammaa

Needhaanae en gaanam ammammmammaa

Needhaanae en vaanam ammammmammaa

Needhaanae en gaanam ammammmammaa

Male Part

Maanae thathathathathathaa

Thaenae thuthuthuthuthuthooo….haei…ae…ae…

Male Part

Vizhi jannalai moodathu vaiththaai

Kakaka kaa kudiththaen

Kadai kangalai en meedhu saainthaai

Nenjaththai naan tholaiththaen

Male Part

Tholaiththitta en nenjai

Unnaidam kaangindraen

Uyirodu naan vaazha

Un nenjai ketkindren

Male Part

Tharuvaai nee endru

Thavamae puringindren

Varuvaai nee endru

Vaasal thirakkindren

Male Part

Needhaanae en raagam ammammmammaa

Needhaanae en thaalam

Thathigina thathigina thom

Chorus

…………..

Male Part

Ulagenpathum uravenpathum

Naanum neeyumthaan

Vaazhvenpathum saavenpathum

Unthan nizhalilthaan

Male Part

Jenmangal eduppommae

Ondraaga naam saera

Santhangal padippomae

Panthangalthaan thodara

Devathai vaazhththattumae

Kadhalai pottarattumae

Chorus

…………..

Male Part

Maanae thathathathathaa

Thaenae thuthuthuthuthuthooo

Un iruvizhi malargalilae

En ilakkiyam uruvaaga

Un abhinaya aranginilae

En kaaviyam arangera

Chorus

…………..

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

ஆண் : மானே தததததா

தேனே துதுதுதுதுதூ.....

உன் இருவிழி மலர்களிலே

என் இலக்கியம் உருவாக

உன் அபிநய அரங்கினிலே

என் காவியம் அரங்கேற

ஆண் : நீதானே என் வானம் அம்மம்மம்ம்மா

நீதானே என் கானம் அம்மம்மம்ம்மா

நீதானே என் வானம் அம்மம்மம்ம்மா

நீதானே என் கானம் அம்மம்மம்ம்மா

ஆண் : மானே தததததா

தேனே துதுதுதுதுதூ.....ஹேய்....ஏ....ஏ.....

ஆண் : விழி ஜன்னலை மூடாது வைத்தாய்

ககக கா குடித்தேன்

கடை கண்களை என் மீது சாய்த்தாய்

நெஞ்சத்தை நான் தொலைத்தேன்

ஆண் : தொலைத்திட்ட என் நெஞ்சை

உன்னிடம் காண்கின்றேன்

உயிரோடு நான் வாழ

உன் நெஞ்சை கேட்கின்றேன்

ஆண் : தருவாய் நீ என்று

தவமே புரிகின்றேன்

வருவாய் நீ என்று

வாசல் திறக்கின்றேன்

ஆண் : நீதானே என் ராகம் அம்மம்மம்ம்மா

நீதானே என் தாளம்

ததிகின ததிகின தோம்

குழு : .........................

ஆண் : உலகென்பதும் உறவென்பதும்

நானும் நீயும்தான்

வாழ்வென்பதும் சாவென்பதும்

உந்தன் நிழலில்தான்

ஆண் : ஜென்மங்கள் எடுப்போம்மே

ஒன்றாக நாம் சேர

சந்தங்கள் படிப்போமே

பந்தங்கள்தான் தொடர

தேவதை வாழ்த்தட்டுமே

காதலை போற்றட்டுமே

குழு : .........................

ஆண் : மானே தததததா

தேனே துதுதுதுதுதூ.....

உன் இருவிழி மலர்களிலே

என் இலக்கியம் உருவாக

உன் அபிநய அரங்கினிலே

என் காவியம் அரங்கேற

குழு : .........................

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: T. Rajendar

Lyrics by: T. Rajendar

Release information: From Pookkalai Parikkatheergal (1986) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: T. Rajendar · Music: T. Rajendar

Explore this song