Roman script

Singers : Mano and K. S. Chithra

Music by : Ilayaraja

Female Part

Maamanukkum machaanukkum

Hei viththiyaasam enna irukku

Kaadhalukkum kacherikkum

Hei vandhiruchu vela namakku

Female Part

Paakuradhenna maamaa

Naan kekkuradhenna thaamaa

Paakuradhenna maamaa…hoi

Naan kekkuradhenna thaamaa

Female Part

Haa …maamanukkum machaanukkum

Hei viththiyaasam enna irukku

Kaadhalukkum kacherikkum

Hei vandhiruchu vela namakku

Male Part

Aattam enna paattam enna

Aal pudikka vetkkam vittu

Aalaa parandhu nikkira

Adi aaththa edhukku sokkuraa

Female Part

Aathiraththai yethi vittu

Aasaigalai ponga vittu

Paadapaduthi veikkura

Enna paathaa odhungi nikkura

Male Part

Annaadam adikadi niram maarum

Ammaadi unakkoru namaskkaaram

Female : Pinaala varugira ilamaadhu

Sonnaalum unnai vittu vilagaadhu

Male Part

Ottaadhae nee ennoda aada

Thottaada naan muttaalum illai

Female : Onmela naan piththaagi ponnen

Muthaadum poongothaaga aanen

Male Part

Otti otti vandha

Ottaviduvenaa

Yendi unakku thaan

Ippa en mel kirukku thaan

Female Part

Maamanukkum machaanukkum

Hei viththiyaasam enna irukku

Male : Kaadhalukkum kandravikkum

Hei vevvera artham irukku

Female Part

Paakuradhenna maamaa

Naan kekkuradhenna thaamaa

Male : Paakuradhenna baamaa…hoi

Nee kekkuradhenna poomaa

Male Part

Haa …maamanukkum machaanukkum

Hei viththiyaasam romba irukku

Kaadhalukkum kandravikkum

Hei vevvera artham irukku..hey haan….

தமிழ்

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : மாமனுக்கும் மச்சானுக்கும் ஹேய்

வித்தியாசம் என்ன இருக்கு

காதலுக்கும் கச்சேரிக்கும் ஹேய்

வந்திருச்சி வேளை நமக்கு

பெண் : பாக்கறதென்ன மாமா.......

நான் கேக்கறதென்ன...தாம்மா

பாக்கறதென்ன மாமா.......ஹோய்

நான் கேக்கறதென்ன...தாம்மா

பெண் : ஹா...மாமனுக்கும் மச்சானுக்கும் ஹேய்

வித்தியாசம் என்ன இருக்கு

காதலுக்கும் கச்சேரிக்கும் ஹேய்

வந்திருச்சி வேளை நமக்கு

ஆண் : ஆட்டம் என்ன பாட்டம் என்ன

ஆள் புடிக்க வெட்கம் விட்டு

ஆளா பறந்து நிக்கிற

அடி ஆத்தா எதுக்கு சொக்குற...

பெண் : ஆத்திரத்தை ஏத்தி விட்டு

ஆசைகளை பொங்க விட்டு

பாடாபடுத்தி வைக்கிற

என்ன பாத்தா ஒதுங்கி நிக்கிற

ஆண் : அன்னாடம் அடிக்கடி நிறம் மாறும்

அம்மாடி உனக்கொரு நமஸ்காரம்

பெண் : பின்னால வருகிற இளமாது

சொன்னாலும் உன்னை விட்டு விலகாது.....

ஆண் : ஒட்டாதே நீ என்னோட ஆட

தொட்டாட நான் முட்டாளும் இல்லை

பெண் : ஒம்மேல நான் பித்தாகிப் போனேன்

முத்தாடும் பூங்கொத்தாக ஆனேன்

ஆண் : ஒட்டி ஒட்டி வந்தா

ஒட்ட விடுவேனா

ஏண்டி உனக்குத்தான் இப்ப

என் மேல கிறுக்குத்தான்

பெண் : மாமனுக்கும் மச்சானுக்கும் ஹேய்

வித்தியாசம் என்ன இருக்கு

ஆண் : காதலுக்கும் கன்றாவிக்கும் ஹேய்

வெவ்வேறு அர்த்தம் இருக்கு

பெண் : பாக்கறதென்ன மாமா

நான் கேக்கறதென்ன...தாம்மா

ஆண் : பாக்கறதென்ன பாமா.....ஹேய்

நீ கேக்கறதென்ன போம்மா.......

ஆண் : ஹா... மாமனுக்கும் மச்சானுக்கும் ஹேய்

வித்தியாசம் ரொம்ப இருக்கு

காதலுக்கும் கன்றாவிக்கும் ஹேய்

வெவ்வேறு அர்த்தம் இருக்கு....

ஹேய் ஆஅ.....

Song information

Singers: Mano and K. S. Chithra

Music by: Ilayaraja

Release information: From Arangetra Velai (1990) · Lyricist: Vaali

Explore this song