Roman script

Singers : S. P. Sailaja and Saibaba

Music by : Ilayaraja

Lyrics by : Vaali

Female Part

Maamanae maamanae kettukka

Female Part

Maamanae maamanae kettukka

En paatta nee kaathilae pottukka

Male Part

Needhaan ittathenna sattamaa

Ada ellaam nee varaintha vattamaa

Needhaan ittathenna sattamaa

Ada ellaam nee varaintha vattamaa

Female Part

Maamanae maamanae kettukka

En paatta nee kaathilae pottukka

Female Part

Oorkkaavalae un kaiyilae

Adhikaaram theriyaatha mama

Yaezhaigalin kanneerilum

Edhirneechchal nee podaalaamaa

Female Part

Yaeno intha kobamthaan

Male : Aahaa

Female : Idhanaalenna laabamthaan

Male : Ohho laallaallaa….laallaallaa….

Female Part

Vaai sandaiyum veen pottiyum

Oyaamal podaathae oor paakkuthu

Female Part

Maamanae maamanae kettukka

En paatta nee kaathilae pottukka

Male Part

Needhaan ittathenna sattamaa

Ada ellaam nee varaintha vattamaa

Needhaan ittathenna sattamaa

Ada ellaam nee varaintha vattamaa

Female Part

Maamanae maamanae kettukka

En paatta nee kaathilae pottukka

Female Part

Annaalilae vaalmeegiyo ammaadi

Pollaatha thirudan

Pollaathavan pinnaalilae

Ellorum kondaadum kavingan

Female Part

Kaalam vara gunam maarum

Male : Yaehae

Female : Manithan konda manam maarum

Male : Oho laallaallaa….laallaallaa….

Female Part

Poo pookkuthu kaayaaguthu

Koodaathu endringu yaar solvathu

Female Part

Maamanae maamanae kettukka

En paatta nee kaathilae pottukka

Male Part

Needhaan ittathenna sattamaa

Ada ellaam nee varaintha vattamaa

Needhaan ittathenna sattamaa

Ada ellaam nee varaintha vattamaa

Female Part

Maamanae maamanae kettukka

En paatta nee kaathilae pottukka

Both : …………………

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் சாய்பாபா

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : வாலி

பெண் : மாமனே மாமனே கேட்டுக்க

பெண் : மாமனே மாமனே கேட்டுக்க

என் பாட்ட நீ காதிலே போட்டுக்க

ஆண் : நீதான் இட்டதென்ன சட்டமா

அட எல்லாம் நீ வரைந்த வட்டமா...

நீதான் இட்டதென்ன சட்டமா

அட எல்லாம் நீ வரைந்த வட்டமா...

பெண் : என் மாமனே மாமனே கேட்டுக்க

என் பாட்ட நீ காதிலே போட்டுக்க

பெண் : ஊர்க்காவலே உன் கையிலே

அதிகாரம் தெரியாத மாமா

ஏழைகளின் கண்ணீரிலும்

எதிர்நீச்சல் நீ போடலாமா

பெண் : ஏனோ இந்த கோபம்தான்

ஆண் : ஆஹா

பெண் : இதனாலென்ன லாபம்தான்..

ஆண் : ஓஹோ லால்லால்லா...லால்லால்லா...

பெண் : வாய்ச் சண்டையும் வீண் போட்டியும்

ஓயாமல் போடாதே ஊர்ப் பாக்குது

பெண் : மாமனே மாமனே கேட்டுக்க

என் பாட்ட நீ காதிலே போட்டுக்க

ஆண் : நீதான் இட்டதென்ன சட்டமா

அட எல்லாம் நீ வரைந்த வட்டமா...

நீதான் இட்டதென்ன சட்டமா

அட எல்லாம் நீ வரைந்த வட்டமா...

பெண் : மாமனே மாமனே கேட்டுக்க

என் பாட்ட நீ காதிலே போட்டுக்க

பெண் : அந்நாளிலே வால்மீகியோ அம்மாடி

பொல்லாத திருடன்

பொல்லாதவன் பின்னாளிலே

எல்லோரும் கொண்டாடும் கவிஞன்

பெண் : காலம் வர குணம் மாறும்

ஆண் : ஏஹே

பெண் : மனிதன் கொண்ட மனம் மாறும்

ஆண் : ஓஹோ லால்லால்லா...லால்லால்லா...

பெண் : பூப்பூக்குது காயாகுது

கூடாது என்றிங்கு யார் சொல்வது

பெண் : மாமனே மாமனே கேட்டுக்க

என் பாட்ட நீ காதிலே போட்டுக்க

ஆண் : நீதான் இட்டதென்ன சட்டமா

அட எல்லாம் நீ வரைந்த வட்டமா...

நீதான் இட்டதென்ன சட்டமா

அட எல்லாம் நீ வரைந்த வட்டமா...

பெண் : என் மாமனே மாமனே கேட்டுக்க

என் பாட்ட நீ காதிலே போட்டுக்க

இருவர் : ............................

Song information

Singers: S. P. Sailaja and Saibaba

Music by: Ilayaraja

Lyrics by: Vaali

Release information: From Nerupukkul Eeram (1984) · Singer: S. P. Sailaja and Saibaba · Lyricist: Vaali · Music: Ilayaraja

Explore this song