Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : K. Vijaya Baskar Lyrics by : Vaali Male Part Maamadurai naatinil Vaikaikkarai kaattrinil Kadhal paattondru kettaen Kangal kooduvathai paarthaen aah Kangal kooduvathai paarthaen Female Part Thottaram ponnoonjal aattam Thogai kondaadum thottam Aadai mael naattu jaadai Aasai theeraatha bodhai Male Part Maanthalir manjal pallaakku Mayanguthu nenjil ennodu Mai vizhiththaan sollum thoothu aahhaa Mai vizhiththaan sollum thoothu Male Part Maamadurai naatinil Vaikaikkarai kaattrinil Kadhal paattondru kettaen Kangal kooduvathai paarthaen aah Kangal kooduvathai paarthaen Male Part Kovil sirpangangal ellaam Neril nindraada kandaen Aadum panpaadu kandaen Naanum pan padugindraen Female Part Ponniyin vellam kandaayo Poovaiyin ullam kandaayo Yaarukku yaar solla vendum Yaarukku yaar solla vendum Male Part Maamadurai naatinil Vaikaikkarai kaattrinil Kadhal paattondru kettaen Kangal kooduvathai paarthaen aah Kangal kooduvathai paarthaen Male Part Yaedho naan solla vanthaen Ennam mullaaga nindraen aah Female : Nanum ododi vanthaen Naanam thallaada nindraen Male Part Achaththil vaarththai varaathu Female : Aayinum aasai vidaathu Both : Naam ini namakkaaga vaazhvom Female : Naam ini namakkaaga vaazhvom Both : Maamadurai naatinil Vaikaikkarai kaattrinil Kadhal paattondru kettaen Kangal kooduvathai paarthaen aah Kangal kooduvathai paarthaen
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர் பாடலாசிரியர் : வாலி ஆண் : மாமதுரை நாட்டினில் வைகைக்கரை காற்றினில் காதல் பாட்டொன்று கேட்டேன் கண்கள் கூடுவதை பார்த்தேன் ஆஹ் கண்கள் கூடுவதை பார்த்தேன் பெண் : தோற்றம் பொன்னூஞ்சல் ஆட்டம் தோகை கொண்டாடும் தோட்டம் ஆடை மேல் நாட்டு ஜாடை ஆசை தீராத போதை... ஆண் : மாந்தளிர் மஞ்சள் பல்லாக்கு மயங்குது நெஞ்சில் என்னோடு மை விழித்தான் சொல்லும் தூது ஆஹ்ஹா மை விழித்தான் சொல்லும் தூது பெண் : மாமதுரை நாட்டினில் வைகைக்கரை காற்றினில் காதல் பாட்டொன்று கேட்டேன் கண்கள் கூடுவதை பார்த்தேன் ஆஹ் கண்கள் கூடுவதை பார்த்தேன் ஆண் : கோவில் சிற்பங்கள் எல்லாம் நேரில் நின்றாட கண்டேன் ஆடும் பண்பாடு கண்டேன் நானும் பண் பாடுகின்றேன் பெண் : பொன்னியின் வெள்ளம் கண்டாயோ பூவையின் உள்ளம் கண்டாயோ யாருக்கு யார் சொல்ல வேண்டும் யாருக்கு யார் சொல்ல வேண்டும் ஆண் : மாமதுரை நாட்டினில் வைகைக்கரை காற்றினில் காதல் பாட்டொன்று கேட்டேன் கண்கள் கூடுவதை பார்த்தேன் ஆஹ் கண்கள் கூடுவதை பார்த்தேன் ஆண் : ஏதோ நான் சொல்ல வந்தேன் எண்ணம் முள்ளாக நின்றேன் ஆஹ் பெண் : நானும் ஓடோடி வந்தேன் நாணம் தள்ளாட நின்றேன் ஆண் : அச்சத்தில் வார்த்தை வராது பெண் : ஆயினும் ஆசை விடாது இருவர் : நாம் இனி நமக்காக வாழ்வோம் பெண் : நாம் இனி நமக்காக வாழ்வோம் இருவர் : மாமதுரை நாட்டினில் வைகைக்கரை காற்றினில் காதல் பாட்டொன்று கேட்டேன் கண்கள் கூடுவதை பார்த்தேன் ஆஹ் கண்கள் கூடுவதை பார்த்தேன்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by: K. Vijaya Baskar
Lyrics by: Vaali
Release information: From Olimayamana Ethirkalam (1977) · Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam · Lyricist: Vaali · Music: K. Vijaya Baskar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam
- Film / album: Olimayamana Ethirkalam
- Composer: K. Vijaya Baskar
- Lyricist: Vaali