Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : K. Vijaya Baskar

Lyrics by : Vaali

Male Part

Maamadurai naatinil

Vaikaikkarai kaattrinil

Kadhal paattondru kettaen

Kangal kooduvathai paarthaen aah

Kangal kooduvathai paarthaen

Female Part

Thottaram ponnoonjal aattam

Thogai kondaadum thottam

Aadai mael naattu jaadai

Aasai theeraatha bodhai

Male Part

Maanthalir manjal pallaakku

Mayanguthu nenjil ennodu

Mai vizhiththaan sollum thoothu aahhaa

Mai vizhiththaan sollum thoothu

Male Part

Maamadurai naatinil

Vaikaikkarai kaattrinil

Kadhal paattondru kettaen

Kangal kooduvathai paarthaen aah

Kangal kooduvathai paarthaen

Male Part

Kovil sirpangangal ellaam

Neril nindraada kandaen

Aadum panpaadu kandaen

Naanum pan padugindraen

Female Part

Ponniyin vellam kandaayo

Poovaiyin ullam kandaayo

Yaarukku yaar solla vendum

Yaarukku yaar solla vendum

Male Part

Maamadurai naatinil

Vaikaikkarai kaattrinil

Kadhal paattondru kettaen

Kangal kooduvathai paarthaen aah

Kangal kooduvathai paarthaen

Male Part

Yaedho naan solla vanthaen

Ennam mullaaga nindraen aah

Female : Nanum ododi vanthaen

Naanam thallaada nindraen

Male Part

Achaththil vaarththai varaathu

Female : Aayinum aasai vidaathu

Both : Naam ini namakkaaga vaazhvom

Female : Naam ini namakkaaga vaazhvom

Both : Maamadurai naatinil

Vaikaikkarai kaattrinil

Kadhal paattondru kettaen

Kangal kooduvathai paarthaen aah

Kangal kooduvathai paarthaen

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம்

மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : மாமதுரை நாட்டினில்

வைகைக்கரை காற்றினில்

காதல் பாட்டொன்று கேட்டேன்

கண்கள் கூடுவதை பார்த்தேன் ஆஹ்

கண்கள் கூடுவதை பார்த்தேன்

பெண் : தோற்றம் பொன்னூஞ்சல் ஆட்டம்

தோகை கொண்டாடும் தோட்டம்

ஆடை மேல் நாட்டு ஜாடை

ஆசை தீராத போதை...

ஆண் : மாந்தளிர் மஞ்சள் பல்லாக்கு

மயங்குது நெஞ்சில் என்னோடு

மை விழித்தான் சொல்லும் தூது ஆஹ்ஹா

மை விழித்தான் சொல்லும் தூது

பெண் : மாமதுரை நாட்டினில்

வைகைக்கரை காற்றினில்

காதல் பாட்டொன்று கேட்டேன்

கண்கள் கூடுவதை பார்த்தேன் ஆஹ்

கண்கள் கூடுவதை பார்த்தேன்

ஆண் : கோவில் சிற்பங்கள் எல்லாம்

நேரில் நின்றாட கண்டேன்

ஆடும் பண்பாடு கண்டேன்

நானும் பண் பாடுகின்றேன்

பெண் : பொன்னியின் வெள்ளம் கண்டாயோ

பூவையின் உள்ளம் கண்டாயோ

யாருக்கு யார் சொல்ல வேண்டும்

யாருக்கு யார் சொல்ல வேண்டும்

ஆண் : மாமதுரை நாட்டினில்

வைகைக்கரை காற்றினில்

காதல் பாட்டொன்று கேட்டேன்

கண்கள் கூடுவதை பார்த்தேன் ஆஹ்

கண்கள் கூடுவதை பார்த்தேன்

ஆண் : ஏதோ நான் சொல்ல வந்தேன்

எண்ணம் முள்ளாக நின்றேன் ஆஹ்

பெண் : நானும் ஓடோடி வந்தேன்

நாணம் தள்ளாட நின்றேன்

ஆண் : அச்சத்தில் வார்த்தை வராது

பெண் : ஆயினும் ஆசை விடாது

இருவர் : நாம் இனி நமக்காக வாழ்வோம்

பெண் : நாம் இனி நமக்காக வாழ்வோம்

இருவர் : மாமதுரை நாட்டினில்

வைகைக்கரை காற்றினில்

காதல் பாட்டொன்று கேட்டேன்

கண்கள் கூடுவதை பார்த்தேன் ஆஹ்

கண்கள் கூடுவதை பார்த்தேன்

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by: K. Vijaya Baskar

Lyrics by: Vaali

Release information: From Olimayamana Ethirkalam (1977) · Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam · Lyricist: Vaali · Music: K. Vijaya Baskar

Explore this song