Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : Shankar Ganesh

Male Part

Kanni vannam rojaa poo

Kangal rendum oodhaa poo

Kanni vannam rojaa poo

Kangal rendum oodhaa poo

Malargal un vadivilae maanaadu koottumo

Female Part

Aahaa… aa…

Thogai maeni koiyaa poo

Thotta kaigal thaazham poo

Thogai maeni koiyaa poo

Thotta kaigal thaazham poo

Thoduvadhil malar idhazh

Punnaaga vaendumo

Thogai maeni koiyaa poo

Thotta kaigal thaazham poo

Male Part

Malar idhazh siru pani thuligal

Muthaaram thodukkindrana

Maiyal tharum kaigal

Maanikka kazhuthodu sootta

Female Part

Malai aruvigal thannai

Kavi ezhudhi

Vaazhtthukkal isaikkindradhu

Vaazhtthum isaip paattum

Kalyaana thidunaalai kaatta

Male Part

Manmadhanin ambugalai

Thaangaamal thoongaamal

Thallaadum kaalam idhu aa…

Male Part

Kanni vannam rojaa poo

Kangal rendum oodhaa poo

Kanni vannam rojaa poo

Kangal rendum oodhaa poo

Female Part

Thoduvadhil malar idhazh

Punnaaga vaendumo

Thogai maeni koiyaa poo

Thotta kaigal thaazham poo

Male Part

Magavariyil endhan mugavarigal

Naan konjam varaindhaal enna

Maalai indha vaelai sandhikka

Kadidhangal theettum

Female Part

Ilai maraivaai adhai yezhudhi vidu

Yaarukkum theriyaamalae

Neeyum madal podu

Naam koodum idam thannai kaettu

Male Part

Thoorigaiyum kaarigaiyum

Poo maeni thaangaadhu

En kaiyil yennaavadhu aa…

Female Part

Thogai maeni koiyaa poo

Thotta kaigal thaazham poo

Thogai maeni koiyaa poo

Thotta kaigal thaazham poo

Male Part

Aa… malargal un vadivilae

Maanaadu koottumo

Male : { Laala laala laalaalaa laala laala laalaalaa

Laala laala laalaalaa laala laala laalaalaa }

Female : {Lalalalaa lalalalaa laalaala laalalaa

Lalalalaa lalalalaa laalaala laalalaa }

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : கன்னி வண்ணம் ரோஜாப்பூ

கண்கள் ரெண்டும் ஊதாப்பூ

கன்னி வண்ணம் ரோஜாப்பூ

கண்கள் ரெண்டும் ஊதாப்பூ

மலர்கள் உன் வடிவிலே மாநாடு கூட்டுமோ

பெண் : ஆ,......ஆ......ஆ.....ஆஹா.....ஹ.....ஹா....

தோகை மேனி கொய்யாப்பூ

தொட்டக் கைகள் தாழம்பூ.....

தோகை மேனி கொய்யாப்பூ

தொட்டக் கைகள் தாழம்பூ.....

தொடுவதில் மலர் இதழ்

புண்ணாக வேண்டுமோ.......

தோகை மேனி கொய்யாப்பூ

தொட்டக் கைகள் தாழம்பூ.....

ஆண் : மலரிதழில் சிறு பனித்துளிகள்

முத்தாரம் தொடுக்கின்றன

மையல் தரும் கையில்

மாணிக்க கழுத்தோடு சூட்ட

பெண் : மலையருவி தமிழ் கவி எழுதி

வாழ்த்துக்கள் இசைக்கின்றது

வாழ்த்தும் இசை பாட்டும்

கல்யாண திருநாளைக் காட்ட

ஆண் : மன்மதனின் அம்புகளை தாங்காமல்

தூங்காமல் தள்ளாடும் காலம் எது ஆ....ஆ...

ஆண் : கன்னி வண்ணம் ரோஜாப்பூ

கண்கள் ரெண்டும் ஊதாப்பூ

கன்னி வண்ணம் ரோஜாப்பூ

கண்கள் ரெண்டும் ஊதாப்பூ

பெண் : தொடுவதில் மலர் இதழ்

புண்ணாக வேண்டுமோ.......

தோகை மேனி கொய்யாப்பூ

தொட்டக் கைகள் தாழம்பூ.....

ஆண் : மகவரியில் என் முகவரிகள்

நான் கொஞ்சம் வரைந்தால் என்ன

மாலை இந்த வேளை சந்திக்க

கடிதங்கள் தீட்டும் .......

பெண் : இலைமறைவாய் அதை எழுதிவிடு

யாருக்கும் தெரியாமலே...

நீயும் மடல் போடு

நான் கூறும் இடம் தன்னை கேட்டு

ஆண் : தூரிகையும் காரிகையும் பூமேனி தாங்காது

என் கையில் என்னாவது ஆ....ஆ......

பெண் : தோகை மேனி கொய்யாப்பூ

தொட்டக் கைகள் தாழம்பூ.....

தோகை மேனி கொய்யாப்பூ

தொட்டக் கைகள் தாழம்பூ.....

ஆண் : ஆஅ ...மலர்கள் உன் வடிவிலே

மாநாடு கூட்டுமோ

ஆண் : ...................பெண் : .....................

இருவர் : .............................

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by: Shankar Ganesh

Release information: From Auto Raja (1982) · Lyricist: Pulamaipithan

Explore this song