Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by : Shankar Ganesh
Male Part
Kanni vannam rojaa poo
Kangal rendum oodhaa poo
Kanni vannam rojaa poo
Kangal rendum oodhaa poo
Malargal un vadivilae maanaadu koottumo
Female Part
Aahaa… aa…
Thogai maeni koiyaa poo
Thotta kaigal thaazham poo
Thogai maeni koiyaa poo
Thotta kaigal thaazham poo
Thoduvadhil malar idhazh
Punnaaga vaendumo
Thogai maeni koiyaa poo
Thotta kaigal thaazham poo
Male Part
Malar idhazh siru pani thuligal
Muthaaram thodukkindrana
Maiyal tharum kaigal
Maanikka kazhuthodu sootta
Female Part
Malai aruvigal thannai
Kavi ezhudhi
Vaazhtthukkal isaikkindradhu
Vaazhtthum isaip paattum
Kalyaana thidunaalai kaatta
Male Part
Manmadhanin ambugalai
Thaangaamal thoongaamal
Thallaadum kaalam idhu aa…
Male Part
Kanni vannam rojaa poo
Kangal rendum oodhaa poo
Kanni vannam rojaa poo
Kangal rendum oodhaa poo
Female Part
Thoduvadhil malar idhazh
Punnaaga vaendumo
Thogai maeni koiyaa poo
Thotta kaigal thaazham poo
Male Part
Magavariyil endhan mugavarigal
Naan konjam varaindhaal enna
Maalai indha vaelai sandhikka
Kadidhangal theettum
Female Part
Ilai maraivaai adhai yezhudhi vidu
Yaarukkum theriyaamalae
Neeyum madal podu
Naam koodum idam thannai kaettu
Male Part
Thoorigaiyum kaarigaiyum
Poo maeni thaangaadhu
En kaiyil yennaavadhu aa…
Female Part
Thogai maeni koiyaa poo
Thotta kaigal thaazham poo
Thogai maeni koiyaa poo
Thotta kaigal thaazham poo
Male Part
Aa… malargal un vadivilae
Maanaadu koottumo
Male : { Laala laala laalaalaa laala laala laalaalaa
Laala laala laalaalaa laala laala laalaalaa }
Female : {Lalalalaa lalalalaa laalaala laalalaa
Lalalalaa lalalalaa laalaala laalalaa }தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் வாணி ஜெய்ராம் இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : கன்னி வண்ணம் ரோஜாப்பூ கண்கள் ரெண்டும் ஊதாப்பூ கன்னி வண்ணம் ரோஜாப்பூ கண்கள் ரெண்டும் ஊதாப்பூ மலர்கள் உன் வடிவிலே மாநாடு கூட்டுமோ பெண் : ஆ,......ஆ......ஆ.....ஆஹா.....ஹ.....ஹா.... தோகை மேனி கொய்யாப்பூ தொட்டக் கைகள் தாழம்பூ..... தோகை மேனி கொய்யாப்பூ தொட்டக் கைகள் தாழம்பூ..... தொடுவதில் மலர் இதழ் புண்ணாக வேண்டுமோ....... தோகை மேனி கொய்யாப்பூ தொட்டக் கைகள் தாழம்பூ..... ஆண் : மலரிதழில் சிறு பனித்துளிகள் முத்தாரம் தொடுக்கின்றன மையல் தரும் கையில் மாணிக்க கழுத்தோடு சூட்ட பெண் : மலையருவி தமிழ் கவி எழுதி வாழ்த்துக்கள் இசைக்கின்றது வாழ்த்தும் இசை பாட்டும் கல்யாண திருநாளைக் காட்ட ஆண் : மன்மதனின் அம்புகளை தாங்காமல் தூங்காமல் தள்ளாடும் காலம் எது ஆ....ஆ... ஆண் : கன்னி வண்ணம் ரோஜாப்பூ கண்கள் ரெண்டும் ஊதாப்பூ கன்னி வண்ணம் ரோஜாப்பூ கண்கள் ரெண்டும் ஊதாப்பூ பெண் : தொடுவதில் மலர் இதழ் புண்ணாக வேண்டுமோ....... தோகை மேனி கொய்யாப்பூ தொட்டக் கைகள் தாழம்பூ..... ஆண் : மகவரியில் என் முகவரிகள் நான் கொஞ்சம் வரைந்தால் என்ன மாலை இந்த வேளை சந்திக்க கடிதங்கள் தீட்டும் ....... பெண் : இலைமறைவாய் அதை எழுதிவிடு யாருக்கும் தெரியாமலே... நீயும் மடல் போடு நான் கூறும் இடம் தன்னை கேட்டு ஆண் : தூரிகையும் காரிகையும் பூமேனி தாங்காது என் கையில் என்னாவது ஆ....ஆ...... பெண் : தோகை மேனி கொய்யாப்பூ தொட்டக் கைகள் தாழம்பூ..... தோகை மேனி கொய்யாப்பூ தொட்டக் கைகள் தாழம்பூ..... ஆண் : ஆஅ ...மலர்கள் உன் வடிவிலே மாநாடு கூட்டுமோ ஆண் : ...................பெண் : ..................... இருவர் : .............................
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by: Shankar Ganesh
Release information: From Auto Raja (1982) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam
- Film / album: Auto Raja
- Composer: Shankar Ganesh