Roman script

Singer : Radha Jeyalakashmi

Music by : S. M. Subbaiah Naidu

Female Part

Maalai mayangugindra neram

Pachai malai valarum aruviyoram

Maalai mayangugindra neram

Pachai malai valarum aruviyoram

Female Part

Kaalai kamala malar polae mugamalarai

Kanden kadhal konden

Kaalai kamala malar polae mugamalarai

Kanden kadhal konden

Female Part

Nenjam thudithudikka nindren

Iru neela karuvizhiyal vensdran

Konjum kuyiludanae kenjum ennai

Anaitha kumara avan amaran

Female Part

Maalai mayangugindra neram

Pachai malai valarum aruviyoram

Female Part

Etti parandhu sellum vin pol

Engo yegi parandhu vandhaan mun pol

Etti parandhu sellum vin pol

Engo yegi parandhu vandhaan mun pol

Female Part

Katti pidithini nan vittu pirivadhillai

Katti pidithini nan vittu pirivadhillai

Kannae endran kannan

Female Part

Katti pidithini nan vittu pirivadhillai

Kannae endran kannan

Female Part

Udalum uyirum ena vaazhvom

Intha ulagam sezhikka nalam soozhvom

Udalum uyirum ena vaazhvom

Intha ulagam sezhikka nalam soozhvom

Female Part

Kadalum kadhirum ena kalithu magizhum

Engal karuthil inabam nilavum

Kadalum kadhirum ena kalithu magizhum

Engal karuthil inabam nilavum

Female Part

Maalai mayangugindra neram

Pachai malai valarum aruviyoram

Female Part

Kaalai kamala malar polae mugamalarai

Kanden kadhal konden

தமிழ்

பாடகி : ராதா ஜெயலக்ஷ்மி

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : மாலை மயங்குகின்ற நேரம்

பச்சை மலை வளரும் அருவியோரம்

மாலை மயங்குகின்ற நேரம்

பச்சை மலை வளரும் அருவியோரம்

பெண் : காலை கமல மலர்ப் போலே முகமலரைக்

கண்டேன் காதல் கொண்டேன்

காலை கமல மலர்ப் போலே முகமலரைக்

கண்டேன் காதல் கொண்டேன்

பெண் : நெஞ்சம் துடிதுடிக்க நின்றேன்

இரு நீலக் கருவிழியால் வென்றான்

நெஞ்சம் துடிதுடிக்க நின்றேன்

இரு நீலக் கருவிழியால் வென்றான்

பெண் : கொஞ்சும் குயிலுடனே கெஞ்சும் என்னை

அணைத்த குமரன் அவன் அமரன்

கொஞ்சும் குயிலுடனே கெஞ்சும் என்னை

அணைத்த குமரன் அவன் அமரன்

பெண் : மாலை மயங்குகின்ற நேரம்

பச்சை மலை வளரும் அருவியோரம்

பெண் : எட்டிப் பறந்துச் செல்லும் விண் போல்

எங்கோ ஏகி பறந்து வந்தான் முன்போல்

எட்டிப் பறந்துச் செல்லும் விண் போல்

எங்கோ ஏகி பறந்து வந்தான் முன்போல்

பெண் : கட்டி பிடித்தினி நான் விட்டு பிரிவதில்லை

கட்டி பிடித்தினி நான் விட்டு பிரிவதில்லை

கண்ணே என்றான் கண்ணன்

பெண் : கட்டி பிடித்தினி நான் விட்டு பிரிவதில்லை

கண்ணே என்றான் என் கண்ணன்

பெண் : உடலும் உயிரும் என வாழ்வோம்

இந்த உலகம் செழிக்க நலம் சூழ்வோம்

உடலும் உயிரும் என வாழ்வோம்

இந்த உலகம் செழிக்க நலம் சூழ்வோம்

பெண் : கடலும் கதிரும் எனக் களித்து மகிழும்

எங்கள் கருத்தில் இன்பம் நிலவும்

கடலும் கதிரும் எனக் களித்து மகிழும்

எங்கள் கருத்தில் இன்பம் நிலவும்

பெண் : மாலை மயங்குகின்ற நேரம்

பச்சை மலை வளரும் அருவியோரம்

பெண் : காலை கமல மலர்ப் போலே முகமலரைக்

கண்டேன் காதல் கொண்டேன்

Song information

Singer: Radha Jeyalakashmi

Music by: S. M. Subbaiah Naidu

Release information: From Maragatham (1959) · Lyricist: Shuddhananda Bharati

Explore this song