Roman script
Singer : Radha Jeyalakashmi Music by : S. M. Subbaiah Naidu Female Part Maalai mayangugindra neram Pachai malai valarum aruviyoram Maalai mayangugindra neram Pachai malai valarum aruviyoram Female Part Kaalai kamala malar polae mugamalarai Kanden kadhal konden Kaalai kamala malar polae mugamalarai Kanden kadhal konden Female Part Nenjam thudithudikka nindren Iru neela karuvizhiyal vensdran Konjum kuyiludanae kenjum ennai Anaitha kumara avan amaran Female Part Maalai mayangugindra neram Pachai malai valarum aruviyoram Female Part Etti parandhu sellum vin pol Engo yegi parandhu vandhaan mun pol Etti parandhu sellum vin pol Engo yegi parandhu vandhaan mun pol Female Part Katti pidithini nan vittu pirivadhillai Katti pidithini nan vittu pirivadhillai Kannae endran kannan Female Part Katti pidithini nan vittu pirivadhillai Kannae endran kannan Female Part Udalum uyirum ena vaazhvom Intha ulagam sezhikka nalam soozhvom Udalum uyirum ena vaazhvom Intha ulagam sezhikka nalam soozhvom Female Part Kadalum kadhirum ena kalithu magizhum Engal karuthil inabam nilavum Kadalum kadhirum ena kalithu magizhum Engal karuthil inabam nilavum Female Part Maalai mayangugindra neram Pachai malai valarum aruviyoram Female Part Kaalai kamala malar polae mugamalarai Kanden kadhal konden
தமிழ்
பாடகி : ராதா ஜெயலக்ஷ்மி இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : மாலை மயங்குகின்ற நேரம் பச்சை மலை வளரும் அருவியோரம் மாலை மயங்குகின்ற நேரம் பச்சை மலை வளரும் அருவியோரம் பெண் : காலை கமல மலர்ப் போலே முகமலரைக் கண்டேன் காதல் கொண்டேன் காலை கமல மலர்ப் போலே முகமலரைக் கண்டேன் காதல் கொண்டேன் பெண் : நெஞ்சம் துடிதுடிக்க நின்றேன் இரு நீலக் கருவிழியால் வென்றான் நெஞ்சம் துடிதுடிக்க நின்றேன் இரு நீலக் கருவிழியால் வென்றான் பெண் : கொஞ்சும் குயிலுடனே கெஞ்சும் என்னை அணைத்த குமரன் அவன் அமரன் கொஞ்சும் குயிலுடனே கெஞ்சும் என்னை அணைத்த குமரன் அவன் அமரன் பெண் : மாலை மயங்குகின்ற நேரம் பச்சை மலை வளரும் அருவியோரம் பெண் : எட்டிப் பறந்துச் செல்லும் விண் போல் எங்கோ ஏகி பறந்து வந்தான் முன்போல் எட்டிப் பறந்துச் செல்லும் விண் போல் எங்கோ ஏகி பறந்து வந்தான் முன்போல் பெண் : கட்டி பிடித்தினி நான் விட்டு பிரிவதில்லை கட்டி பிடித்தினி நான் விட்டு பிரிவதில்லை கண்ணே என்றான் கண்ணன் பெண் : கட்டி பிடித்தினி நான் விட்டு பிரிவதில்லை கண்ணே என்றான் என் கண்ணன் பெண் : உடலும் உயிரும் என வாழ்வோம் இந்த உலகம் செழிக்க நலம் சூழ்வோம் உடலும் உயிரும் என வாழ்வோம் இந்த உலகம் செழிக்க நலம் சூழ்வோம் பெண் : கடலும் கதிரும் எனக் களித்து மகிழும் எங்கள் கருத்தில் இன்பம் நிலவும் கடலும் கதிரும் எனக் களித்து மகிழும் எங்கள் கருத்தில் இன்பம் நிலவும் பெண் : மாலை மயங்குகின்ற நேரம் பச்சை மலை வளரும் அருவியோரம் பெண் : காலை கமல மலர்ப் போலே முகமலரைக் கண்டேன் காதல் கொண்டேன்
Song information
Singer: Radha Jeyalakashmi
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Maragatham (1959) · Lyricist: Shuddhananda Bharati
Explore this song
- Singer: Radha Jeyalakashmi
- Film / album: Maragatham
- Composer: S. M. Subbaiah Naidu