Roman script

Singer : K. J. Yesudas

Music by : Ilayaraja

Male Part

Hmm mm mm mm mm mm

Hmm mm mm mm mm mm

Male Part

Maalai karukkalil

Solai karunghuyil yaen vaadudho

Sodi kuyilonnu

Paadi parandhadha thaan thaedudho

Kannukkullae vaa vaa nenjukkullae po po

Kannukkullae vaa vaa nenjukkullae po po

En jeevanae

Male Part

Maalai karukkalil

Solai karunghuyil yaen vaadudho

Sodi kuyilonnu

Paadi parandhadha thaan thaedudho

Male Part

Onnoda kannukkul kanna vachu

Olagatha kandu konden

Onnoda nenjukkul nenja vachu

Oravonnu kondu vandhaen

Nee sirichaa poo udhirum

Nee anaichaa thaen sidharum

Sevvandhi poovukku sogam enna

Singaarak kannukkul maegam enna

Nee solladi

Male Part

Maalai karukkalil

Solai karunghuyil yaen vaadudho

Sodi kuyilonnu

Paadi parandhadha thaan thaedudho

Kannukkullae vaa vaa nenjukkullae po po

En jeevanae

Male Part

Maalai karukkalil

Solai karunghuyil yaen vaadudho

Male Part

Maranathil illaadha thunbam undhan

Kanneeril vandhadhammaa

Uravunnu nee sonna solla nambi

Uyironnu vaazhudhammaa

Nee azhavo pon maniyae

Neer vizhavo kan vazhiyae

Kannae nee vaadaadha nandhavanam

Kanneera thaanghaadhu indha manam

Vaa dheviyae

Male Part

Maalai karukkalil

Solai karunghuyil yaen vaadudho

Sodi kuyilonnu

Paadi parandhadha thaan thaedudho

Kannukkullae vaa vaa nenjukkullae po po

Kannukkullae vaa vaa nenjukkullae po po

En jeevanae

Male Part

Maalai karukkalil

Solai karunghuyil yaen vaadudho

Sodi kuyilonnu

Paadi parandhadha thaan thaedudho….

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ஆண் : மாலைக் கருக்கலில்

சோலைக் கருங்குயில் ஏன் வாடுதோ

சோடிக் குயிலொண்ணு

பாடிப் பறந்ததத்தான் தேடுதோ

கண்ணுக்குள்ளே வா வா

நெஞ்சுக்குள்ளே போ போ

கண்ணுக்குள்ளே வா வா

நெஞ்சுக்குள்ளே போ போ

என் ஜீவனே

ஆண் : மாலைக் கருக்கலில்

சோலைக் கருங்குயில் ஏன் வாடுதோ

சோடிக் குயிலொண்ணு

பாடிப் பறந்ததத்தான் தேடுதோ

ஆண் : ஒன்னோட கண்ணுக்குள் கண்ண வச்சு

ஒலகத்த கண்டு கொண்டேன்

ஒன்னோட நெஞ்சுக்குள் நெஞ்ச வச்சு

ஒறவொண்ணு கொண்டு வந்தேன்

நீ சிரிச்சா பூ உதிரும்

நீ அணைச்சா தேன் சிதறும்

செவ்வந்திப் பூவுக்கு சோகம் என்ன

சிங்காரக் கண்ணுக்குள் மேகம் என்ன

நீ சொல்லடி

ஆண் : மாலைக் கருக்கலில்

சோலைக் கருங்குயில் ஏன் வாடுதோ

சோடிக் குயிலொண்ணு

பாடிப் பறந்ததத்தான் தேடுதோ

கண்ணுக்குள்ளே வா வா

நெஞ்சுக்குள்ளே போ போ

என் ஜீவனே

ஆண் : மாலைக் கருக்கலில்

சோலைக் கருங்குயில் ஏன் வாடுதோ

ஆண் : மரணத்தில் இல்லாத துன்பம் உந்தன்

கண்ணீரில் வந்ததம்மா

உறவுன்னு நீ சொன்ன சொல்ல நம்பி

உயிரொண்ணு வாழுதம்மா

நீ அழவோ பொன் மணியே

நீர் விழவோ கண் வழியே

கண்ணே நீ வாடாத நந்தவனம்

கண்ணீரத் தாங்காது இந்த மனம்

வா தேவியே

ஆண் : மாலைக் கருக்கலில்

சோலைக் கருங்குயில் ஏன் வாடுதோ

சோடிக் குயிலொண்ணு

பாடிப் பறந்ததத்தான் தேடுதோ

கண்ணுக்குள்ளே வா வா

நெஞ்சுக்குள்ளே போ போ

கண்ணுக்குள்ளே வா வா

நெஞ்சுக்குள்ளே போ போ

என் ஜீவனே

ஆண் : மாலைக் கருக்கலில்

சோலைக் கருங்குயில் ஏன் வாடுதோ

சோடிக் குயிலொண்ணு

பாடிப் பறந்ததத்தான் தேடுதோ.......

Song information

Singer: K. J. Yesudas

Music by: Ilayaraja

Release information: From Neethiyin Marupakkam (1985) · Lyricist: Vairamuthu

Explore this song