Roman script

Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : A. Maruthakasi

Female Part

Kuzhanthaiyum deivamum kondadum idathilae

Aiyyikiyam aagividum idhu unmai jegathilae

Female Part

Kuzhanthaiyum deivamum kondadum idathilae

Aiyyikiyam aagividum idhu unmai jegathilae

Kuzhanthaiyum deivamum kondadum idathilae

Female Part

Mazhai pol karunaiyulla manamirundhaalae

Vaari aravanaikkum gunamirundhaalae

Mazhai pol karunaiyulla manamirundhaalae

Vaari aravanaikkum gunamirundhaalae

Maatrandhaai enbadhaiyae maranthidum pillai

Maatrandhaai enbadhaiyae maranthidum pillai

Malar mugam katti vandhu amarndhidum madiyilae

Malar mugam katti vandhu amarndhidum madiyilae

Female Part

Kuzhanthaiyum deivamum kondadum idathilae

Aiyyikiyam aagividum idhu unmai jegathilae

Kuzhanthaiyum deivamum kondadum idathilae

Female Part

Petraal thaan pillai enbathillaiyae

Adharku suttramendrum sondhamendrum illaiyae

Petraal thaan pillai enbathillaiyae

Adharku suttramendrum sondhamendrum illaiyae

Vattardha anbu ennum amudhaiyae

Vattardha anbu ennum amudhaiyae

Yaar vazhanginaalum mayangum deivam kuzhandhaiyae

Yaar vazhanginaalum mayangum deivam kuzhandhaiyae

Female Part

Kuzhanthaiyum deivamum kondadum idathilae

Aiyyikiyam aagividum idhu unmai jegathilae

Kuzhanthaiyum deivamum kondadum idathilae

தமிழ்

பாடகி :  பி. சுசீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே

ஐக்கியமாகிவிடும் இது உண்மை ஜெகத்திலே

பெண் : குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே

ஐக்கியமாகிவிடும் இது உண்மை ஜெகத்திலே

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே

பெண் : மழை போல் கருணையுள்ள மனமிருந்தாலே

வாரி அரவணைக்கும் குணமிருந்தாலே

மழை போல் கருணையுள்ள மனமிருந்தாலே

வாரி அரவணைக்கும் குணமிருந்தாலே

மாற்றாந்தாய் என்பதையே மறந்திடும் பிள்ளை

மாற்றாந்தாய் என்பதையே மறந்திடும் பிள்ளை

மலர் முகம் கட்டி வந்து அமர்ந்திடும் மடியிலே

மலர் முகம் கட்டி வந்து அமர்ந்திடும் மடியிலே

பெண் : குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே

ஐக்கியமாகிவிடும் இது உண்மை ஜெகத்திலே

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே

பெண் : பெற்றால்தான் பிள்ளை என்பதில்லையே

அதற்கு சுற்றமென்றும் சொந்தமென்றும் இல்லையே

பெற்றால்தான் பிள்ளை என்பதில்லையே

அதற்கு சுற்றமென்றும் சொந்தமென்றும் இல்லையே

வற்றாத அன்பு என்னும் அமுதையே

வற்றாத அன்பு என்னும் அமுதையே

யார் வழங்கினாலும் மயங்கும் தெய்வம் குழந்தையே

யார் வழங்கினாலும் மயங்கும் தெய்வம் குழந்தையே

பெண் : குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே

ஐக்கியமாகிவிடும் இது உண்மை ஜெகத்திலே

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே

Song information

Singer: P. Susheela

Music by: K. V. Mahadevan

Lyrics by: A. Maruthakasi

Release information: From Vannakili (1959) · Singer: P. Susheela · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan

Explore this song