Roman script
Singer : P. Susheela
Music by : M. S. Vishwanathan
Female Part
{Kuzanthaiyum deivamum
Gunathaal ondru
Kuttrangalai maranthu vidum
Manathaal ondru} (2)
Female Part
{Nadanthadhellam ninaipadhu thaan
Thuyaram endru
Nyaanigalum medhaigalum
Sonnaar andru} (2)
Female Part
Kuzanthaiyum deivamum
Gunathaal ondru
Kuttrangalai maranthu vidum
Manathaal ondru
Female Part
{Piranthu vantha podhu
Nenjam thiranthirunthadhu} (2)
Female Part
{ Antha pillaiyodu deivam
Vanthu kudi irunthadhu} (2)
Female Part
{Vayadhu vantha piragu nenjil
Mayakkam vanthadhu} (2)
Female Part
{Anghu vaaznthiruntha deivam konjam
Vilagi sendrathu} (2)
Female Part
Kuzanthaiyum deivamum
Gunathaal ondru
Kuttrangalai maranthu vidum
Manathaal ondru
Female Part
{Utchi veiyil suriyanai
Megam mududhu} (2)
Female Part
{Nam ullam ennum suriyanai
Kobam mududhu} (2)
Female Part
{Kaatru vanthaal maru padiyum
Megam odudhu} (2)
Male Part
{Pesi kalanthu vittaal
Kobam maari nesam aagudhu} (2)
Female Part
Kuzanthaiyum deivamum
Gunathaal ondru
Kuttrangalai maranthu vidum
Manathaal ondru
Female Part
{Pillaigaalaai irunthavar thaan
Periyavar aanaar} (2)
Female Part
{Antha periyavargal kobathinaal
Siriyavar aanaar} (2)
Female Part
{Kallamillaa ullathinaal
Pillaigal ellam} (2)
Female Part
{Endrum kannedhirae kaanugindra
Deivangkal aanaar} (2)
Female Part
Kuzanthaiyum deivamum
Gunathaal ondru
Kuttrangalai maranthu vidum
Manathaal ondru
Female Part
Nadanthadhellam ninaipadhu thaan
Thuyaram endru
Nyaanigalum medhaigalum
Sonnaar andru
Female Part
Kuzanthaiyum deivamum
Gunathaal ondru
Kuttrangalai maranthu vidum
Manathaal ondruதமிழ்
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
பெண் : { குழந்தையும்
தெய்வமும் குணத்தால்
ஒன்று குற்றங்களை மறந்து
விடும் மனத்தால் ஒன்று } (2)
பெண் : { நடந்ததெல்லாம்
நினைப்பது தான் துயரம்
என்று ஞானிகளும் மேதைகளும்
சொன்னார் அன்று } (2)
பெண் : குழந்தையும்
தெய்வமும் குணத்தால்
ஒன்று குற்றங்களை மறந்து
விடும் மனத்தால் ஒன்று
பெண் : { பிறந்து வந்த
போது நெஞ்சம்
திறந்திருந்தது } (2)
பெண் : { அந்த பிள்ளையோடு
தெய்வம் வந்து
குடி இருந்தது } (2)
பெண் : { வயது வந்த
பிறகு நெஞ்சில்
மயக்கம் வந்தது } (2)
பெண் : { அங்கு வாழ்ந்திருந்த
தெய்வம் கொஞ்சம்
விலகி சென்றது } (2)
பெண் : குழந்தையும்
தெய்வமும் குணத்தால்
ஒன்று குற்றங்களை மறந்து
விடும் மனத்தால் ஒன்று
பெண் : { உச்சி வெயில்
சூரியனை மேகம்
மூடுது } (2)
பெண் : { நம் உள்ளம்
என்னும் சூரியனை
கோபம் மூடுது } (2)
பெண் : { காற்று வந்தால்
மறுபடியும் மேகம்
ஓடுது } (2)
பெண் : { பேசி கலந்து
விட்டால் கோபம் மாறி
நேசம் ஆகுது } (2)
பெண் : குழந்தையும்
தெய்வமும் குணத்தால்
ஒன்று குற்றங்களை மறந்து
விடும் மனத்தால் ஒன்று
பெண் : { பிள்ளைகளாய்
இருந்தவர் தான் பெரியவர்
ஆனார் } (2)
பெண் : { அந்த பெரியவர்கள்
கோபத்தினால் சிறியவர்
ஆனார் } (2)
பெண் : { கள்ளமில்லா
உள்ளத்தினால்
பிள்ளைகள் எல்லாம் } (2)
பெண் : { என்றும் கண்ணெதிரே
காணுகின்ற தெய்வங்கள்
ஆனார் } (2)
பெண் : குழந்தையும்
தெய்வமும் குணத்தால்
ஒன்று குற்றங்களை மறந்து
விடும் மனத்தால் ஒன்று
பெண் : நடந்ததெல்லாம்
நினைப்பது தான் துயரம்
என்று ஞானிகளும் மேதைகளும்
சொன்னார் அன்று
பெண் : குழந்தையும்
தெய்வமும் குணத்தால்
ஒன்று குற்றங்களை மறந்து
விடும் மனத்தால் ஒன்றுSong information
Singer: P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Kuzhandaiyum Deivamum (1965) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Kuzhandaiyum Deivamum
- Composer: M. S. Vishwanathan