Roman script

Singer : P. Susheela

Music by : M. S. Vishwanathan

Female Part

{Kuzanthaiyum deivamum

Gunathaal ondru

Kuttrangalai maranthu vidum

Manathaal ondru} (2)

Female Part

{Nadanthadhellam ninaipadhu thaan

Thuyaram endru

Nyaanigalum medhaigalum

Sonnaar andru} (2)

Female Part

Kuzanthaiyum deivamum

Gunathaal ondru

Kuttrangalai maranthu vidum

Manathaal ondru

Female Part

{Piranthu vantha podhu

Nenjam thiranthirunthadhu} (2)

Female Part

{ Antha pillaiyodu deivam

Vanthu kudi irunthadhu} (2)

Female Part

{Vayadhu vantha piragu nenjil

Mayakkam vanthadhu} (2)

Female Part

{Anghu vaaznthiruntha deivam konjam

Vilagi sendrathu} (2)

Female Part

Kuzanthaiyum deivamum

Gunathaal ondru

Kuttrangalai maranthu vidum

Manathaal ondru

Female Part

{Utchi veiyil suriyanai

Megam mududhu} (2)

Female Part

{Nam ullam ennum suriyanai

Kobam mududhu} (2)

Female Part

{Kaatru vanthaal maru padiyum

Megam odudhu} (2)

Male Part

{Pesi kalanthu vittaal

Kobam maari nesam aagudhu} (2)

Female Part

Kuzanthaiyum deivamum

Gunathaal ondru

Kuttrangalai maranthu vidum

Manathaal ondru

Female Part

{Pillaigaalaai irunthavar thaan

Periyavar aanaar} (2)

Female Part

{Antha periyavargal kobathinaal

Siriyavar aanaar} (2)

Female Part

{Kallamillaa ullathinaal

Pillaigal ellam} (2)

Female Part

{Endrum kannedhirae kaanugindra

Deivangkal aanaar} (2)

Female Part

Kuzanthaiyum deivamum

Gunathaal ondru

Kuttrangalai maranthu vidum

Manathaal ondru

Female Part

Nadanthadhellam ninaipadhu thaan

Thuyaram endru

Nyaanigalum medhaigalum

Sonnaar andru

Female Part

Kuzanthaiyum deivamum

Gunathaal ondru

Kuttrangalai maranthu vidum

Manathaal ondru

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : { குழந்தையும்

தெய்வமும் குணத்தால்

ஒன்று குற்றங்களை மறந்து

விடும் மனத்தால் ஒன்று } (2)

பெண் : { நடந்ததெல்லாம்

நினைப்பது தான் துயரம்

என்று ஞானிகளும் மேதைகளும்

சொன்னார் அன்று } (2)

பெண் : குழந்தையும்

தெய்வமும் குணத்தால்

ஒன்று குற்றங்களை மறந்து

விடும் மனத்தால் ஒன்று

பெண் : { பிறந்து வந்த

போது நெஞ்சம்

திறந்திருந்தது } (2)

பெண் : { அந்த பிள்ளையோடு

தெய்வம் வந்து

குடி இருந்தது } (2)

பெண் : { வயது வந்த

பிறகு நெஞ்சில்

மயக்கம் வந்தது } (2)

பெண் : { அங்கு வாழ்ந்திருந்த

தெய்வம் கொஞ்சம்

விலகி சென்றது } (2)

பெண் : குழந்தையும்

தெய்வமும் குணத்தால்

ஒன்று குற்றங்களை மறந்து

விடும் மனத்தால் ஒன்று

பெண் : { உச்சி வெயில்

சூரியனை மேகம்

மூடுது } (2)

பெண் : { நம் உள்ளம்

என்னும் சூரியனை

கோபம் மூடுது } (2)

பெண் : { காற்று வந்தால்

மறுபடியும் மேகம்

ஓடுது } (2)

பெண் : { பேசி கலந்து

விட்டால் கோபம் மாறி

நேசம் ஆகுது } (2)

பெண் : குழந்தையும்

தெய்வமும் குணத்தால்

ஒன்று குற்றங்களை மறந்து

விடும் மனத்தால் ஒன்று

பெண் : { பிள்ளைகளாய்

இருந்தவர் தான் பெரியவர்

ஆனார் } (2)

பெண் : { அந்த பெரியவர்கள்

கோபத்தினால் சிறியவர்

ஆனார் } (2)

பெண் : { கள்ளமில்லா

உள்ளத்தினால்

பிள்ளைகள் எல்லாம் } (2)

பெண் : { என்றும் கண்ணெதிரே

காணுகின்ற தெய்வங்கள்

ஆனார் } (2)

பெண் : குழந்தையும்

தெய்வமும் குணத்தால்

ஒன்று குற்றங்களை மறந்து

விடும் மனத்தால் ஒன்று

பெண் : நடந்ததெல்லாம்

நினைப்பது தான் துயரம்

என்று ஞானிகளும் மேதைகளும்

சொன்னார் அன்று

பெண் : குழந்தையும்

தெய்வமும் குணத்தால்

ஒன்று குற்றங்களை மறந்து

விடும் மனத்தால் ஒன்று

Song information

Singer: P. Susheela

Music by: M. S. Vishwanathan

Release information: From Kuzhandaiyum Deivamum (1965) · Lyricist: Vaali

Explore this song