Roman script
Singer : K. J. Yesudas
Music by : Ilayaraja
Male Part
Kuyilae kuyilae kuyilakkaa
Koottukkullae yaarakkaa
Kuyilae kuyilae kuyilakkaa
Koottukkullae yaarakkaa
Solladi solladi munnae
En sundhara senthamizh pennae
Mellisai paadadi kannae
En muthu muthu pasum ponnae
Male Part
Kuyilae kuyilae kuyilakkaa
Koottukkullae yaarakkaa
Kuyilae kuyilae…
Male Part
{Kaatru vandhu meetti vidum
Aatril pala nooru swaram
Kettu ilam kaadhal manam
Vaanam varai yeri varum} (2)
Male Part
Onnaa rendaa sangeetham
Kandaal sugam undaagum
Undhan isai poovaagum
Endhan manam vandaagum
Male Part
Kanmani pennae
Vandhidu munnae
Kanmani pennae paaradiyo
En nilai konjam keladiyo
Indru varai unnai vittaal
En thunai yaaradiyo
Male Part
Kuyilae kuyilae kuyilakkaa
Koottukkullae yaarakkaa
Kuyilae kuyilae…
Male Part
{Raagam thottu maalai katti
Thollil dhinam pottu vaippen
Thaalam thatti nenjukkullae
Naanum unnai pootti vaippen} (2)
Male Part
Paadum kuyil paattellaam
Paavai kural pol yedhu
Naalum isai kettaalae
Dhaagam pasi thonaadhu
Male Part
Kukkukku kukkoo
Mettu kalandhu
Sonnadhu enna raagathilae
Sokki vizhundhen mogathilae
Kan maniyae pon maniyae
En ullam sorgatthilae
Male Part
Kuyilae kuyilae kuyilakkaa
Koottukkullae yaarakkaa
Solladi solladi munnae
En sundhara senthamizh pennae
Mellisai paadadi kannae
En muthu muthu pasum ponnae
Male Part
Kuyilae kuyilae kuyilakkaa
Koottukkullae yaarakkaa
Kuyilae kuyilae…தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா ஆண் : குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா ஆண் : சொல்லடி சொல்லடி முன்னே என் சுந்தர செந்தமிழ்ப்பெண்ணே மெல்லிசை பாடடி கண்ணே என் முத்து முத்து பசும்பொன்னே ஆண் : குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா குயிலே குயிலே..... ஆண் : காற்று வந்து மீட்டிவிடும் ஆற்றில் பல நூறு ஸ்வரம் கேட்டு இளம் காதல் மனம் வானம் வரை ஏறி வரும் ஆண் : காற்று வந்து மீட்டிவிடும் ஆற்றில் பல நூறு ஸ்வரம் கேட்டு இளம் காதல் மனம் வானம் வரை ஏறி வரும் ஆண் : ஒன்னா ரெண்டா சங்கீதம் கண்டால் சுகம் உண்டாகும் உந்தன் இசை பூவாகும் எந்தன் மனம் வண்டாகும் ஆண் : கண்மணி பெண்ணே வந்திடு முன்னே கண்மணி பெண்ணே பாரடியோ என் நிலை கொஞ்சம் கேளடியோ இன்று வரை உன்னை விட்டால் என் துணை யாரடியோ ஆண் : குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா குயிலே குயிலே....... ஆண் : ராகம் தொட்டு மாலை கட்டி தோளில் தினம் போட்டு வைத்தேன் தாளம் தட்டி நெஞ்சுக்குள்ளே நானும் உன்னை பூட்டி வைப்பேன் ஆண் : ராகம் தொட்டு மாலை கட்டி தோளில் தினம் போட்டு வைத்தேன் தாளம் தட்டி நெஞ்சுக்குள்ளே நானும் உன்னை பூட்டி வைப்பேன் ஆண் : பாடும் குயில் பாட்டெல்லாம் பாவை குரல் போலேது நாளும் இசை கேட்டாலே தாகம் பசி தோனாது ஆண் : குக்குக்கு குக்கூ மெட்டு கலந்து சொன்னது என்ன ராகத்திலே சொக்கி விழுந்தேன் மோகத்திலே கண்மணியே பொன்மணியே என் உள்ளம் சொர்க்கத்திலே ஆண் : குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா ஆண் : சொல்லடி சொல்லடி முன்னே என் சுந்தர செந்தமிழ்ப்பெண்ணே மெல்லிசை பாடடி கண்ணே என் முத்து முத்து பசும்பொன்னே ஆண் : குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா குயிலே குயிலே.....
Song information
Singer: K. J. Yesudas
Music by: Ilayaraja
Release information: From En Bommakutty Ammavukku (1988) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: En Bommakutty Ammavukku
- Composer: Ilayaraja