Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male Part

Kuyila pudichi koondil adachi

Koova sollugira ulagam

Mayila pudichi kaala odachi

Aada sollugira ulagam

Male Part

Kuyila pudichi koondil adachi

Koova sollugira ulagam

Mayila pudichi kaala odachi

Aada sollugira ulagam

Adhu eppadi paadum aiya

Adhu eppadi aadum aiya

Oh…. oh… oh …ohh…ohoooo….

Male Part

Kuyila pudichi koondil adachi

Koova sollugira ulagam

Mayila pudichi kaala odachi

Aada sollugira ulagam

Male Part

Aanpillai mudipodum

Ponthaali kayiru

Ennannu theriyaathu enakku

Aathaalai naan kettu

Arinjenae piragu

Aanaalum payan enna adhukku

Male Part

Verenna ellaamae

Naan senja paavam

Yaar melae enakkenna kobam

Olai kudisaiyila

Intha yezha poranthathukku

Vanthathu thandanaiya

Ithu dheivathin ninthanaiya

Ithai yaarodu solla…….

Male Part

Kuyila pudichi koondil adachi

Koova sollugira ulagam

Mayila pudichi kaala odachi

Aada sollugira ulagam

Adhu eppadi paadum aiya

Adhu eppadi aadum aiya

Oh…. oh… oh …ohh…ohoooo….

Male Part

Kuyila pudichi koondil adachi

Koova sollugira ulagam

Mayila pudichi kaala odachi

Aada sollugira ulagam

Male Part

Ellarkkum thalaimela

Ezhuththonnu undu

Ennannu yaar solla koodum

Kanneera kudamkondu

Vadichaalum kooda

Ennaalum azhiyaamal vaazhum

Male Part

Yaaraarkku edhuvendru

Vidhi podum paadhai

Ponaalum vanthaalum

Adhu thaan

Yezhai en vaasalukku

Vanthathu poongkuruvi

Kozhai endrae irunthen

Ponathu kai nazhuvi

Idhai yaarodu solla

Male Part

Kuyila pudichi koondil adachi

Koova sollugira ulagam

Mayila pudichi kaala odachi

Aada sollugira ulagam

Aada sollugira ulagam

Adhu eppadi paadum aiya

Adhu eppadi aadum aiya

Oh…. oh… oh …ohh…ohoooo….

Male Part

Kuyila pudichi koondil adachi

Koova sollugira ulagam

Mayila pudichi kaala odachi

Aada sollugira ulagam

தமிழ்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : குயில புடிச்சி

கூண்டில் அடச்சி கூவச்

சொல்லுகிற உலகம்

மயில புடுச்சி கால

ஒடச்சி ஆடச்

சொல்லுகிற உலகம்

ஆண் : குயில புடிச்சி

கூண்டில் அடச்சி கூவச்

சொல்லுகிற உலகம்

மயில புடுச்சி கால

ஒடச்சி ஆடச்

சொல்லுகிற உலகம்

அது எப்படி பாடுமைய்யா

அது எப்படி ஆடுமைய்யா

ஓ ஓ ஓ ஓ ஓஹோ.......

ஆண் : குயில புடிச்சி

கூண்டில் அடச்சி கூவச்

சொல்லுகிற உலகம்

மயில புடுச்சி கால

ஒடச்சி ஆடச்

சொல்லுகிற உலகம்

ஆண் : ஆண்பிள்ளை

முடிபோடும் பொன்தாலி

கயிறு என்னன்னு தெரியாது

எனக்கு ஆத்தாலை நான்

கேட்டு அறிஞ்சேனே பிறகு

ஆனாலும் பயனென்ன அதுக்கு

ஆண் : வேறென்ன

எல்லாமே நான் செஞ்ச

பாவம் யார் மேலே

எனக்கென்ன கோபம்

ஓலை குடிசையில இந்த

ஏழ பொறந்ததுக்கு வந்தது

தண்டனையா இது தெய்வத்தின்

நிந்தனையா இதை யாரோடு

சொல்ல

ஆண் : குயில புடிச்சி

கூண்டில் அடச்சி கூவச்

சொல்லுகிற உலகம்

மயில புடுச்சி கால

ஒடச்சி ஆடச்

சொல்லுகிற உலகம்

அது எப்படி பாடுமைய்யா

அது எப்படி ஆடுமைய்யா

ஓ ஓ ஓ ஓ ஓஹோ.......

ஆண் : குயில புடிச்சி

கூண்டில் அடச்சி கூவச்

சொல்லுகிற உலகம்

மயில புடுச்சி கால

ஒடச்சி ஆடச்

சொல்லுகிற உலகம்

ஆண் : எல்லார்க்கும்

தலைமேல எழுத்தொண்ணு

உண்டு என்னான்னு யார்

சொல்லக் கூடும் கண்ணீரக்

குடம் கொண்டு வடிச்சாலும்

கூட எந்நாளும் அழியாமல்

வாழும்

ஆண் : யாரார்க்கு

எதுவென்று விதிபோடும்

பாதை போனாலும் வந்தாலும்

அது தான் ஏழை என் வாசலுக்கு

வந்தது பூங்குருவி கோழை என்றே

இருந்தேன் போனது கை நழுவி

இதை யாரோடு சொல்ல

ஆண் : குயில புடிச்சி

கூண்டில் அடச்சி கூவச்

சொல்லுகிற உலகம்

மயில புடுச்சி கால

ஒடச்சி ஆடச்

சொல்லுகிற உலகம்

ஆடச் சொல்லுகிற உலகம்

அது எப்படி பாடுமைய்யா

அது எப்படி ஆடுமைய்யா

ஓ ஓ ஓ ஓ ஓஹோ.......

ஆண் : குயில புடிச்சி

கூண்டில் அடச்சி கூவச்

சொல்லுகிற உலகம்

மயில புடுச்சி கால

ஒடச்சி ஆடச்

சொல்லுகிற உலகம்

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Release information: From Chinna Thambi (1991) · Lyricist: Vaali

Explore this song