Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram

Music by : Ilayaraja

Male Part

Kurunchi malaril

Valintha rasaththai

Urunja thudikum udhadu irukka

Odiyathenna

Poovizhthal moodiyathenna

En manam vadiyathenna

Male Part

Oru maalaidavum

Selai thodavum

Velai piranthaalum

Anthi maalai pozhuthil

Leelai puriyum

Aasai pirakathoo

Male Part

Kurunchi malaril

Valintha rasaththai

Urunja thudikum udhadu irukka

Odiyathenna

Poovizhthal moodiyathenna

En manam vadiyathenna

Female Part

Mela thaalam muzhangum

Muthal naal iravu

Meni meethu ezhuthum

Madal thaan uravu

Thalaiyil irunthu patham varaiyil

Thazhuvi kollalaam..

Male Part

Athuvaraiyil naannnnn…aaa…

Athuvaraiyil naann

Analil mezhugoo

Alai kadalil thaan

Alaiyum padagooo

Female Part

Kurunchi malaril

Valintha rasaththai

Urunja thudikum udhadu irandum

Vaadiyathenna

Poovizhthal thediyathenna

Ennidam naadiyathenna

Female Part

Oru maalaidavum

Selai thodavum

Velai pirakkaathoo

Anthi velai varaiyil

Kaalai unathu

Ullam poorukkathoo

Male Part

Kaatru vanthu thodathaan

Koodiyae irukka

Kadalil vanthu vizha thaan

Nathiyae pirakka.

Idaiyil vanthu thadaigal solla

Evarum illaiyae….

Female Part

Pirar ariyamalll….

Pirar ariyaamal

Pazhagum podhu

Bayam ariyaatha

Idhayam yethu…..

Female Part

Veenai meethu viralgal

Vizhunthaal raagam

Raagam nooru ragangal

Vilaithaal yogam..

Unathu ragam uthayam aagum

Iniya veenai nann…nnn..

Male Part

Suthi vilagaamal

Inaiyum neram

Suvai kuraiyaamal

Irukkum geetham..

Female Part

Kurunchi malaril

Valintha rasaththai

Urunja thudikum udhadu irandum

Vaadiyathenna

Male : Poovizhthal moodiyathenna

Female : Ennidam naadiyathenna

Male Part

Oru maalaidavum

Selai thodavum

Velai piranthaalum

Female : Anthi velai varaiyil

Kaalai unathu

Ullam poorukkathoo

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை

உறிஞ்ச துடிக்கும் உதடு இருக்க

ஓடியதென்ன

பூவிதழ் மூடியதென்ன

என் மனம் வாடியதென்ன

ஆண் : ஒரு மாலையிடவும்

சேலை தொடவும்

வேளை பிறந்தாலும்

அந்தி மாலை பொழுதில்

லீலை புரியும் ஆசை பிறக்காதோ

ஆண் : குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை

உறிஞ்ச துடிக்கும் உதடு இருக்க

ஓடியதென்ன

பூவிதழ் மூடியதென்ன

என் மனம் வாடியதென்ன

பெண் : மேள தாளம் முழங்கும்

முதல் நாள் இரவு

மேனி மீது எழுதும்

மடல் தான் உறவு

தலையில் இருந்து பாதம்

வரையில் தழுவி கொள்ளலாம்....

ஆண் : அதுவரையில் நான்.....

அதுவரையில் நான்

அனலில் மெழுகோ

அலைக் கடலில்தான்

அலையும் படகோ

பெண் : குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை

உறிஞ்ச துடிக்கும் உதடு இரண்டும்

வாடியதென்ன

பூவிதழ் தேடியதென்ன

என்னிடம் நாடியதென்ன

பெண் : ஒரு மாலையிடவும்

சேலைத் தொடவும்

வேளை பிறக்காதோ

அந்த வேளை வரையில்

காலை உனது உள்ளம் பொறுக்காதோ

ஆண் : காற்று வந்து தொடத்தான்

கொடியே இருக்க

கடலில் வந்து விழத்தான்

நதியே பிறக்க

இடையில் வந்து தடைகள்

சொல்ல எவரும் இல்லையே

பெண் : பிறர் அறியாமல்.......

பிறர் அறியாமல்

பழகும் போது

பயம் அறியாத இதயம் ஏது

பெண் : வீணை மீது விரல்கள்

விழுந்தால் ராகம்

ராகம் நூறு ரகங்கள்

விளைந்தால் யோகம்

உனது ராகம் உதயம் ஆகும்

இனிய வீணை நான்

ஆண் : சுதி விலகாமல்

இணையும் நேரம்

சுவைக் குறையாமல்

இருக்கும் கீதம்

பெண் : குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை

உறிஞ்ச துடிக்கும் உதடு இரண்டும்

வாடியதென்ன

ஆண் : பூவிதழ் மூடியதென்ன

பெண் : என்னிடம் நாடியதென்ன

ஆண் : ஒரு மாலையிடவும் சேலைத் தொடவும்

வேளை பிறந்தாலும்

பெண் : அந்த வேளை வரையில்

காலை உனது உள்ளம் பொறுக்காதோ

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Vani Jayaram

Music by: Ilayaraja

Release information: From Azhage Unnai Aarathikkiren (1979) · Lyricist: Vaali

Explore this song