Roman script

Singers : T.M. Soundararajan and P. Susheela

Music by : M.S. Viswanathan

Male Part

Kumari pennin

Ullathilae kudiyiruka

Naan vara vendum

Male Part

Kudiyiruka naan

Varuvadhendral vaadagai

Enna thara vendum

Female Part

{ Kumari pennin

Kaigalilae kaadhal

Nenjai thara vendum

Female Part

Kaadhal nenjai

Thandhu vitu kudi iruka

Nee vara vendum } (2)

Male Part

Kumari pennin

Ullathilae kudiyiruka

Naan vara vendum

Male Part

Kudiyiruka naan

Varuvadhendral vaadagai

Enna thara vendum

Female Part

………………..

Female Part

Kumari pennin

Kaigalilae kaadhal

Nenjai thara vendum

Female Part

Kaadhal nenjai

Thandhu vitu kudi iruka

Nee vara vendum

Male Part

{ Thingal thangaiyam

Thendral thozhiyaam

Kanni oorvalam varuvaal } (2)

Female Part

{ Aval unnai kandu

Uyir kaadhal kondu than

Ullam thannaiyae tharuvaal } (2)

Male Part

{ Naan alli kolla

Aval palli kolla sugam

Mella mellavae puriyum } (2)

Female Part

Kai thoduvaar

Thodaamal thookam varumo

Thunaiyai thedi nee varalaam

Female Part

Thoduvaar

Thodaamal thookam varumo

Thunaiyai thedi nee varalaam

Male Part

Kumari pennin

Ullathilae kudiyiruka

Naan vara vendum

Male Part

Kudiyiruka naan

Varuvadhendral vaadagai

Enna thara vendum

Male Part

Poovai enbadhor

Poovai kandadhum

Thevai thevai endru varuven

Female Part

Idai minnal

Ketka nadai annam ketka

Adhai unnai ketu naan tharuven

Male Part

Koduthaalum

Enna eduthaalum enna

Oru naalum azhagu kuraiyaadhu

Female Part

Andha azhagae

Varaamal aasai varumo

Amudhum thenum nee peralaam

Male Part

Kumari pennin

Ullathilae kudiyiruka

Naan vara vendum

Male Part

Kudiyiruka naan

Varuvadhendral vaadagai

Enna thara vendum

Female Part

Kumari pennin

Kaigalilae kaadhal

Nenjai thara vendum

Female Part

Kaadhal nenjai

Thandhu vitu kudi iruka

Nee vara vendum

Female Part

…………………………

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : குமரிப்பெண்ணின்

உள்ளத்திலே குடியிருக்க

நான் வரவேண்டும்

ஆண் : குடியிருக்க

நான் வருவதென்றால்

வாடகை என்ன தர

வேண்டும்

பெண் : { குமரி பெண்ணின்

கைகளிலே காதல் நெஞ்சை

தரவேண்டும்

பெண் : காதல் நெஞ்சை

தந்து விட்டு குடியிருக்க

நீ வரவேண்டும் } (2)

ஆண் : குமரிப்பெண்ணின்

உள்ளத்திலே குடியிருக்க

நான் வரவேண்டும்

ஆண் : குடியிருக்க

நான் வருவதென்றால்

வாடகை என்ன தர

வேண்டும்

பெண் : .............................

பெண் : குமரி பெண்ணின்

கைகளிலே காதல் நெஞ்சை

தரவேண்டும்

பெண் : காதல் நெஞ்சை

தந்து விட்டு குடியிருக்க

நீ வரவேண்டும்

ஆண் : { திங்கள் தங்கையாம்

தென்றல் தோழியாம்

கன்னி ஊர்வலம் வருவாள் } (2)

பெண் : { அவள் உன்னை

கண்டு உயிர் காதல்

கொண்டு தன் உள்ளம்

தன்னையே தருவாள் } (2)

ஆண் : { நான் அள்ளிக்கொள்ள

அவள் பள்ளிக்கொள்ள

சுகம் மெல்ல மெல்லவே

புரியும் } (2)

பெண் : கை தொடுவார்

தொடாமல் தூக்கம்

வருமோ துணையை

தேடி நீ வரலாம்

பெண் : தொடுவார்

தொடாமல் தூக்கம்

வருமோ துணையை

தேடி நீ வரலாம்

ஆண் : குமரிப்பெண்ணின்

உள்ளத்திலே குடியிருக்க

நான் வரவேண்டும்

ஆண் : குடியிருக்க

நான் வருவதென்றால்

வாடகை என்ன தர

வேண்டும்

ஆண் : பூவை என்பதோர்

பூவை கண்டதும் தேவை

தேவை என்று வருவேன்

பெண் : இடை மின்னல்

கேட்க நடை அன்னம்

கேட்க அதை உன்னை

கேட்டு நான் தருவேன்

ஆண் : கொடுத்தாலும்

என்ன எடுத்தாலும் என்ன

ஒரு நாளும் அழகு

குறையாது

பெண் : அந்த அழகே

வராமல் ஆசை வருமோ

அமுதும் தேனும் நீ

பெறலாம்

ஆண் : குமரிப்பெண்ணின்

உள்ளத்திலே குடியிருக்க

நான் வரவேண்டும்

ஆண் : குடியிருக்க

நான் வருவதென்றால்

வாடகை என்ன தர

வேண்டும்

பெண் : குமரி பெண்ணின்

கைகளிலே காதல் நெஞ்சை

தரவேண்டும்

பெண் : காதல் நெஞ்சை

தந்து விட்டு குடியிருக்க

நீ வரவேண்டும்

பெண் : ............................

Song information

Singers: T.M. Soundararajan and P. Susheela

Music by: M.S. Viswanathan

Release information: From Enga Veettu Pillai (1965) · Lyricist: Vaali

Explore this song