Roman script
Singers : T.M. Soundararajan and P. Susheela
Music by : M.S. Viswanathan
Male Part
Kumari pennin
Ullathilae kudiyiruka
Naan vara vendum
Male Part
Kudiyiruka naan
Varuvadhendral vaadagai
Enna thara vendum
Female Part
{ Kumari pennin
Kaigalilae kaadhal
Nenjai thara vendum
Female Part
Kaadhal nenjai
Thandhu vitu kudi iruka
Nee vara vendum } (2)
Male Part
Kumari pennin
Ullathilae kudiyiruka
Naan vara vendum
Male Part
Kudiyiruka naan
Varuvadhendral vaadagai
Enna thara vendum
Female Part
………………..
Female Part
Kumari pennin
Kaigalilae kaadhal
Nenjai thara vendum
Female Part
Kaadhal nenjai
Thandhu vitu kudi iruka
Nee vara vendum
Male Part
{ Thingal thangaiyam
Thendral thozhiyaam
Kanni oorvalam varuvaal } (2)
Female Part
{ Aval unnai kandu
Uyir kaadhal kondu than
Ullam thannaiyae tharuvaal } (2)
Male Part
{ Naan alli kolla
Aval palli kolla sugam
Mella mellavae puriyum } (2)Female Part Kai thoduvaar Thodaamal thookam varumo Thunaiyai thedi nee varalaam Female Part Thoduvaar Thodaamal thookam varumo Thunaiyai thedi nee varalaam Male Part Kumari pennin Ullathilae kudiyiruka Naan vara vendum Male Part Kudiyiruka naan Varuvadhendral vaadagai Enna thara vendum Male Part Poovai enbadhor Poovai kandadhum Thevai thevai endru varuven Female Part Idai minnal Ketka nadai annam ketka Adhai unnai ketu naan tharuven Male Part Koduthaalum Enna eduthaalum enna Oru naalum azhagu kuraiyaadhu Female Part Andha azhagae Varaamal aasai varumo Amudhum thenum nee peralaam Male Part Kumari pennin Ullathilae kudiyiruka Naan vara vendum Male Part Kudiyiruka naan Varuvadhendral vaadagai Enna thara vendum Female Part Kumari pennin Kaigalilae kaadhal Nenjai thara vendum Female Part Kaadhal nenjai Thandhu vitu kudi iruka Nee vara vendum Female Part …………………………
தமிழ்
பாடகி : பி. சுஷீலா
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண் : குமரிப்பெண்ணின்
உள்ளத்திலே குடியிருக்க
நான் வரவேண்டும்
ஆண் : குடியிருக்க
நான் வருவதென்றால்
வாடகை என்ன தர
வேண்டும்
பெண் : { குமரி பெண்ணின்
கைகளிலே காதல் நெஞ்சை
தரவேண்டும்
பெண் : காதல் நெஞ்சை
தந்து விட்டு குடியிருக்க
நீ வரவேண்டும் } (2)
ஆண் : குமரிப்பெண்ணின்
உள்ளத்திலே குடியிருக்க
நான் வரவேண்டும்
ஆண் : குடியிருக்க
நான் வருவதென்றால்
வாடகை என்ன தர
வேண்டும்
பெண் : .............................
பெண் : குமரி பெண்ணின்
கைகளிலே காதல் நெஞ்சை
தரவேண்டும்
பெண் : காதல் நெஞ்சை
தந்து விட்டு குடியிருக்க
நீ வரவேண்டும்
ஆண் : { திங்கள் தங்கையாம்
தென்றல் தோழியாம்
கன்னி ஊர்வலம் வருவாள் } (2)
பெண் : { அவள் உன்னை
கண்டு உயிர் காதல்
கொண்டு தன் உள்ளம்
தன்னையே தருவாள் } (2)
ஆண் : { நான் அள்ளிக்கொள்ள
அவள் பள்ளிக்கொள்ள
சுகம் மெல்ல மெல்லவே
புரியும் } (2)
பெண் : கை தொடுவார்
தொடாமல் தூக்கம்
வருமோ துணையை
தேடி நீ வரலாம்
பெண் : தொடுவார்
தொடாமல் தூக்கம்
வருமோ துணையை
தேடி நீ வரலாம்
ஆண் : குமரிப்பெண்ணின்
உள்ளத்திலே குடியிருக்க
நான் வரவேண்டும்
ஆண் : குடியிருக்க
நான் வருவதென்றால்
வாடகை என்ன தர
வேண்டும்
ஆண் : பூவை என்பதோர்
பூவை கண்டதும் தேவை
தேவை என்று வருவேன்
பெண் : இடை மின்னல்
கேட்க நடை அன்னம்
கேட்க அதை உன்னை
கேட்டு நான் தருவேன்
ஆண் : கொடுத்தாலும்
என்ன எடுத்தாலும் என்ன
ஒரு நாளும் அழகு
குறையாது
பெண் : அந்த அழகே
வராமல் ஆசை வருமோ
அமுதும் தேனும் நீ
பெறலாம்
ஆண் : குமரிப்பெண்ணின்
உள்ளத்திலே குடியிருக்க
நான் வரவேண்டும்
ஆண் : குடியிருக்க
நான் வருவதென்றால்
வாடகை என்ன தர
வேண்டும்
பெண் : குமரி பெண்ணின்
கைகளிலே காதல் நெஞ்சை
தரவேண்டும்
பெண் : காதல் நெஞ்சை
தந்து விட்டு குடியிருக்க
நீ வரவேண்டும்
பெண் : ............................Song information
Singers: T.M. Soundararajan and P. Susheela
Music by: M.S. Viswanathan
Release information: From Enga Veettu Pillai (1965) · Lyricist: Vaali
Explore this song
- Singer: T.M. Soundararajan and P. Susheela
- Film / album: Enga Veettu Pillai
- Composer: M.S. Viswanathan