Roman script
Singer : M. S. Rajeswari Music by : Vishwanathan-Ramamoorthy Female Part Kulavum yaazh isaiyae Kannan kuzhalisai aavaaiyo Oodhum kuzhalisai polae ullam Kollai kolvaiyoo… Female Part Madhi kulavum Yaazhisaiyae kannan Kuzhalisai aavaaiyo Oodhum kuzhalisai polae ullam Kollai kolvaiyoo… Female Part Kalaiyin suvaiyellam Tharum kannan kuzhalisaiyae Kalaiyin suvaiyellam Tharum kannan kuzhalisaiyae Female Part Alaiyum manadhinilae Inba aruviyaagumae En alaiyum manadhinilae Inba aruviyaagumae… Female Part Madhi kulavum Yaazhisaiyae kannan Kuzhalisai aavaaiyo Oodhum kuzhalisai polae ullam Kollai kolvaiyoo… Female Part Kallum karaiyum kanivaana Venu gaanamridham Kallum karaiyum kanivaana Venu gaanamridham Female Part Ullam urugum Udalum silirkkum Thelliya vaanam tharum Baala gopalanin venugaanamridham Female Part Vaan ulaavum kaatrilae Gnyaana inba ootrilae Thaen kalandha paal udan Thaan kalandha naadhamae Female Part Vaan ulaavum kaatrilae Gnyaana inba ootrilae Thaen kalandha paal udan Thaan kalandha naadhamae Female Part Manogaram maevum Sugam yaavum Tharum maayavan Mogana raagam kettaal Mogam meerumae Evarkkum mogana raagam kettaal Mogam meerumae Female Part Madhi kulavum Yaazhisaiyae kannan Kuzhalisai aavaaiyo Oodhum kuzhalisai polae ullam Kollai kolvaiyoo…
தமிழ்
பாடகி : எம். எஸ். ராஜேஸ்வரி இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி பெண் : குலவும் யாழ் இசையே கண்ணன் குழலிசை ஆவாயோ ஊதும் குழலிசை போலே உள்ளம் கொள்ளை கொள்வையோ...... பெண் : மதி குலவும் யாழ் இசையே கண்ணன் குழலிசை ஆவாயோ ஊதும் குழலிசை போலே உள்ளம் கொள்ளை கொள்வையோ...... பெண் : கலையின் சுவையெல்லாம் தரும் கண்ணன் குழலிசையே....... கலையின் சுவையெல்லாம் தரும் கண்ணன் குழலிசையே....... பெண் : அலையும் மனதினிலே...... இன்ப அருவியாகுமே என் அலையும் மனதினிலே...... இன்ப அருவியாகுமே பெண் : மதி குலவும் யாழ் இசையே கண்ணன் குழலிசை ஆவாயோ ஊதும் குழலிசை போலே உள்ளம் கொள்ளை கொள்வையோ...... பெண் : கல்லும் கரையும் கனிவான வேணு கானாமிருதம் கல்லும் கரையும் கனிவான வேணு கானாமிருதம் பெண் : உள்ளம் உருகும் உடலும் சிலிர்க்கும் தெள்ளிய வானம் தரும் பாலகோபாலனின் வேணுகானமிருதம் பெண் : வான் உலவும் காற்றிலே ஞான இன்ப ஊற்றிலே தேன் கலந்த பால் உடன் தேன் கலந்த நாதமே பெண் : மனோகரம் மேவும் சுகம் யாவும் தரும் மாயவன் மோகன ராகம் கேட்டால் மோகம் மீறுமே எவருக்கும் மோகன ராகம் கேட்டால் மோகம் மீறுமே பெண் : மதி குலவும் யாழ் இசையே கண்ணன் குழலிசை ஆவாயோ ஊதும் குழலிசை போலே உள்ளம் கொள்ளை கொள்வையோ......
Song information
Singer: M. S. Rajeswari
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Maalaiyitta Mangai (1958) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: M. S. Rajeswari
- Film / album: Maalaiyitta Mangai
- Composer: Vishwanathan-Ramamoorthy