Roman script

Singer : M. S. Rajeswari

Music by : Vishwanathan-Ramamoorthy

Female Part

Kulavum yaazh isaiyae

Kannan kuzhalisai aavaaiyo

Oodhum kuzhalisai polae ullam

Kollai kolvaiyoo…

Female Part

Madhi kulavum

Yaazhisaiyae kannan

Kuzhalisai aavaaiyo

Oodhum kuzhalisai polae ullam

Kollai kolvaiyoo…

Female Part

Kalaiyin suvaiyellam

Tharum kannan kuzhalisaiyae

Kalaiyin suvaiyellam

Tharum kannan kuzhalisaiyae

Female Part

Alaiyum manadhinilae

Inba aruviyaagumae

En alaiyum manadhinilae

Inba aruviyaagumae…

Female Part

Madhi kulavum

Yaazhisaiyae kannan

Kuzhalisai aavaaiyo

Oodhum kuzhalisai polae ullam

Kollai kolvaiyoo…

Female Part

Kallum karaiyum kanivaana

Venu gaanamridham

Kallum karaiyum kanivaana

Venu gaanamridham

Female Part

Ullam urugum

Udalum silirkkum

Thelliya vaanam tharum

Baala gopalanin venugaanamridham

Female Part

Vaan ulaavum kaatrilae

Gnyaana inba ootrilae

Thaen kalandha paal udan

Thaan kalandha naadhamae

Female Part

Vaan ulaavum kaatrilae

Gnyaana inba ootrilae

Thaen kalandha paal udan

Thaan kalandha naadhamae

Female Part

Manogaram maevum

Sugam yaavum

Tharum maayavan

Mogana raagam kettaal

Mogam meerumae

Evarkkum mogana raagam kettaal

Mogam meerumae

Female Part

Madhi kulavum

Yaazhisaiyae kannan

Kuzhalisai aavaaiyo

Oodhum kuzhalisai polae ullam

Kollai kolvaiyoo…

தமிழ்

பாடகி : எம். எஸ். ராஜேஸ்வரி

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி

பெண் : குலவும் யாழ் இசையே

கண்ணன் குழலிசை ஆவாயோ

ஊதும் குழலிசை போலே உள்ளம்

கொள்ளை கொள்வையோ......

பெண் : மதி குலவும் யாழ் இசையே

கண்ணன் குழலிசை ஆவாயோ

ஊதும் குழலிசை போலே உள்ளம்

கொள்ளை கொள்வையோ......

பெண் : கலையின் சுவையெல்லாம்

தரும் கண்ணன் குழலிசையே.......

கலையின் சுவையெல்லாம்

தரும் கண்ணன் குழலிசையே.......

பெண் : அலையும் மனதினிலே......

இன்ப அருவியாகுமே

என் அலையும் மனதினிலே......

இன்ப அருவியாகுமே

பெண் : மதி குலவும் யாழ் இசையே

கண்ணன் குழலிசை ஆவாயோ

ஊதும் குழலிசை போலே உள்ளம்

கொள்ளை கொள்வையோ......

பெண் : கல்லும் கரையும் கனிவான

வேணு கானாமிருதம்

கல்லும் கரையும் கனிவான

வேணு கானாமிருதம்

பெண் : உள்ளம் உருகும்

உடலும் சிலிர்க்கும்

தெள்ளிய வானம் தரும்

பாலகோபாலனின் வேணுகானமிருதம்

பெண் : வான் உலவும் காற்றிலே

ஞான இன்ப ஊற்றிலே

தேன் கலந்த பால் உடன்

தேன் கலந்த நாதமே

பெண் : மனோகரம் மேவும்

சுகம் யாவும்

தரும் மாயவன்

மோகன ராகம் கேட்டால்

மோகம் மீறுமே

எவருக்கும் மோகன ராகம் கேட்டால்

மோகம் மீறுமே

பெண் : மதி குலவும் யாழ் இசையே

கண்ணன் குழலிசை ஆவாயோ

ஊதும் குழலிசை போலே உள்ளம்

கொள்ளை கொள்வையோ......

Song information

Singer: M. S. Rajeswari

Music by: Vishwanathan-Ramamoorthy

Release information: From Maalaiyitta Mangai (1958) · Lyricist: Kannadasan

Explore this song