Roman script

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : R. Pandiarajan

Female Part

Kukkuk koovena koovum kuyilithu

Arangeruthu pudhu suram paaduthu

Kukkuk koovena koovum kuyilithu

Arangeruthu pudhu suram paaduthu

Male Part

Idhuthaan enathu nedunaal kanavu

Pudhithaai thodangum pala naal uravu

Female : Kukkuk koovena koovum kuyilithu

Arangeruthu pudhu suram paaduthu

Male : Idhuthaan enathu nedunaal kanavu

Male Part

Kannaththodu kannam vaiththu

Kalledukkum kallan naanae

Female : Thekki vaiththa thaenai ellaa

Paakki indri thanthaal maanae

Male Part

Kaveri meenai kasthoori maanai

Kaiyodu yaendha kummaalamo

Female : Kaval meerum ennam vanthatho

Paavai vannam bodhai thanthatho

Male Part

Kukkuk koovena koovum kuyilithu

Arangeruthu pudhu suram paaduthu

Female : Idhuthaan enathu nedunaal kanavu

Pudhithaai thodangum pala naal uravu

Female Part

Merkkil pogum megam ondru

Vaanam paarkkum mannai kandu

Male : Thooral podum neram indru

Vaazha vendum vaazhakkandru

Female Part

Verodum mannil neerodum pothu

Yaedhedho ennam undaagumo

Male : Kaaman podum paanam allavo

Kaayam maarum maayam sollavo…oo….

Female Part

Kukkuk koovena koovum kuyilithu

Arangeruthu pudhu suram paaduthu

Kukkuk koovena koovum kuyilithu

Arangeruthu pudhu suram paaduthu

Male Part

Idhuthaan enathu nedunaal kanavu

Pudhithaai thodangum pala naal uravu

Female : Kukkuk koovena koovum kuyilithu

Arangeruthu pudhu suram paaduthu

Male : Idhuthaan enathu nedunaal kanavu…

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : ஆர். பாண்டியராஜன்

பெண் : குக்குக் கூவென கூவும் குயிலிது

அரங்கேறுது புது சுரம் பாடுது

குக்குக் கூவென கூவும் குயிலிது

அரங்கேறுது புது சுரம் பாடுது

ஆண் : இதுதான் எனது நெடுநாள் கனவு

புதிதாய் தொடங்கும் பல நாள் உறவு

பெண் : குக்குக் கூவென கூவும் குயிலிது

அரங்கேறுது புது சுரம் பாடுது

ஆண் : இதுதான் எனது நெடுநாள் கனவு

ஆண் : கன்னத்தோடு கன்னம் வைத்து

கள்ளெடுக்கும் கள்ளன் நானே

பெண் : தேக்கி வைத்த தேனை எல்லாம்

பாக்கி இன்றி தந்தாள் மானே

ஆண் : காவேரி மீனை கஸ்தூரி மானை

கையோடு ஏந்த கும்மாளமோ

பெண் : காவல் மீறும் எண்ணம் வந்ததோ

பாவை வண்ணம் போதை தந்ததோ

ஆண் : குக்குக் கூவென கூவும் குயிலிது

அரங்கேறுது புது சுரம் பாடுது

பெண் : இதுதான் எனது நெடுநாள் கனவு

புதிதாய் தொடங்கும் பல நாள் உறவு

பெண் : மேற்கில் போகும் மேகம் ஒன்று

வானம் பார்க்கும் மண்ணைக் கண்டு

ஆண் : தூறல் போடும் நேரம் இன்று

வாழ வேண்டும் வாழைக்கன்று

பெண் : வேரோடும் மண்ணில் நீரோடும் போது

ஏதேதோ எண்ணம் உண்டாகுமோ

ஆண் : காமன் போடும் பாணம் அல்லவோ

காயம் மாறும் மாயம் சொல்லவோ......ஓ....

பெண் : குக்குக் கூவென கூவும் குயிலிது

அரங்கேறுது புது சுரம் பாடுது

குக்குக் கூவென கூவும் குயிலிது

அரங்கேறுது புது சுரம் பாடுது

ஆண் : இதுதான் எனது நெடுநாள் கனவு

புதிதாய் தொடங்கும் பல நாள் உறவு

பெண் : குக்குக் கூவென கூவும் குயிலிது

அரங்கேறுது புது சுரம் பாடுது

ஆண் : இதுதான் எனது நெடுநாள் கனவு...

Song information

Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by: R. Pandiarajan

Release information: From Nethiyadi (1988) · Lyricist: Vaali

Explore this song