Roman script
Singers : Mano and K.S. Chithra
Music by : Ilayaraja
Male Part
{ Kudagu malai kaatril varum paatu kekudha en paingili } (2)
Edho ninaivu thaan unna chuthi parakudhu
Ennoda manasu thaan kandapadi thavikudhu
Oththa vazhi en vazhi thaanae maanae
Kudagu malai kaatril varum paatu kekudha en paingili
Male Part
Maanae mayilae maragadha kuyilae
Thaenae naan paadum themaangae
Poovae pozhudhae pongi varum amudhae
Kaadhil kettayo en vaakae
Unna enni naan thaan oru oorgolam ponen
Thannandhaniyaga nikum ther polae aanen
Male Part
Poo pootha solaiyilae ponnana maalaiyilae
Nee vandha velaiyilae mayilae
Neer pootha kannu rendu
Neengaadha dhagam kondu paadum paatu
Female Part
{ Kudagu malai kaatril oru paatu paaduthu indha paingili } (2)
Female Part
Marandhal thaanae nenaikanum mama
Ninaivae needhaanae needhaanae
Manasum manasum inainjadhu mama
Nenachu thavichenae naandhaanae
Solli vitta paatu theku kaathoda keten
Thoodhu vitta raasa manam thadumaara maten
Female Part
Oorenna sonna enna onnaaga ninna enna
Un perai paadi nipen mama
Thoongama unna enni thudichalae
Indha kanni vaa mama
Male Part
Kudagu malai kaatril varum paatu kekudha en paingili
Female Part
Edho ninaivu thaan unna chuthi parakudhu
Ennoda manasu thaan kandapadi thavikidhu
Male Part
Oththa vazhi en vazhi thaanae maanae
Female Part
Kudagu malai kaatril oru paatu paaduthu indha paingili
Male Part
Kudagu malai kaatril varum paatu kekudha en paingiliதமிழ்
பாடகி : கே.எஸ். சித்ரா
பாடகர் : மனோ
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : { குடகு மலை
காற்றில் வரும் பாட்டு
கேக்குதா என் பைங்கிளி } (2)
ஏதோ நினைவு தான்
உன்ன சுத்தி பறக்குது
என்னோட மனசு தான்
கண்டபடி தவிக்குது
ஒத்த வழி என் வழி
தானே மானே குடகு
மலை காற்றில் வரும்
பாட்டு கேக்குதா என்
பைங்கிளி
ஆண் : மானே மயிலே
மரகத குயிலே தேனே
நான் பாடும் தேமாங்கே
பூவே பொழுதே பொங்கி
வரும் அமுதே காதில்
கேட்டாயோ என் வாக்கே
உன்ன எண்ணி நான் தான்
ஒரு ஊர்கோலம் போனேன்
தன்னந்தனியாக நிக்கும்
தேர் போல ஆனேன்
ஆண் : பூ பூத்த
சோலையிலே
பொன்னான மாலையிலே
நீ வந்த வேளையிலே
மயிலே நீர் பூத்த கண்ணு
ரெண்டு நீங்காத தாகம்
கொண்டு பாடும் பாட்டு
பெண் : { குடகு மலை
காற்றில் வரும் பாட்டு
கேக்குதா என் பைங்கிளி } (2)
பெண் : மறந்தால்
தானே நினைக்கனும்
மாமா நினைவே நீதானே
நீதானே மனசும் மனசும்
இணைஞ்சது மாமா நெனச்சு
தவிச்சேனே நான் தானே
சொல்லி விட்ட பாட்டு தேக்கு
காத்தோட கேட்டேன் தூது
விட்ட ராசா மனம்
தடுமாற மாட்டேன்
பெண் : ஊரென்ன சொன்னா
என்ன ஒன்னாக நின்னா என்ன
உன் பேரை பாடி நிப்பேன் மாமா
தூங்காம உன்ன எண்ணி
துடிச்சாளே இந்த கன்னி
வா மாமா
ஆண் : குடகு மலை
காற்றில் வரும் பாட்டு
கேக்குதா என் பைங்கிளி
பெண் : ஏதோ நினைவு தான்
உன்ன சுத்தி பறக்குது
என்னோட மனசு தான்
கண்டபடி தவிக்குது
ஆண் : ஒத்த வழி
என் வழி தானே
மானே
பெண் : குடகு
மலை காற்றில் ஒரு
பாட்டு பாடுது இந்த
பைங்கிளி
ஆண் : குடகு மலை
காற்றில் வரும் பாட்டு
கேக்குதா என் பைங்கிளிSong information
Singers: Mano and K.S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Karagattakaran (1989) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Mano and K.S. Chithra
- Film / album: Karagattakaran
- Composer: Ilayaraja