Roman script

Singers : Mano and K.S. Chithra

Music by : Ilayaraja

Male Part

{ Kudagu malai kaatril varum paatu kekudha en paingili } (2)

Edho ninaivu thaan unna chuthi parakudhu

Ennoda manasu thaan kandapadi thavikudhu

Oththa vazhi en vazhi thaanae maanae

Kudagu malai kaatril varum paatu kekudha en paingili

Male Part

Maanae mayilae maragadha kuyilae

Thaenae naan paadum themaangae

Poovae pozhudhae pongi varum amudhae

Kaadhil kettayo en vaakae

Unna enni naan thaan oru oorgolam ponen

Thannandhaniyaga nikum ther polae aanen

Male Part

Poo pootha solaiyilae ponnana maalaiyilae

Nee vandha velaiyilae mayilae

Neer pootha kannu rendu

Neengaadha dhagam kondu paadum paatu

Female Part

{ Kudagu malai kaatril oru paatu paaduthu indha paingili } (2)

Female Part

Marandhal thaanae nenaikanum mama

Ninaivae needhaanae needhaanae

Manasum manasum inainjadhu mama

Nenachu thavichenae naandhaanae

Solli vitta paatu theku kaathoda keten

Thoodhu vitta raasa manam thadumaara maten

Female Part

Oorenna sonna enna onnaaga ninna enna

Un perai paadi nipen mama

Thoongama unna enni thudichalae

Indha kanni vaa mama

Male Part

Kudagu malai kaatril varum paatu kekudha en paingili

Female Part

Edho ninaivu thaan unna chuthi parakudhu

Ennoda manasu thaan kandapadi thavikidhu

Male Part

Oththa vazhi en vazhi thaanae maanae

Female Part

Kudagu malai kaatril oru paatu paaduthu indha paingili

Male Part

Kudagu malai kaatril varum paatu kekudha en paingili

தமிழ்

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : { குடகு மலை

காற்றில் வரும் பாட்டு

கேக்குதா என் பைங்கிளி } (2)

ஏதோ நினைவு தான்

உன்ன சுத்தி பறக்குது

என்னோட மனசு தான்

கண்டபடி தவிக்குது

ஒத்த வழி என் வழி

தானே மானே குடகு

மலை காற்றில் வரும்

பாட்டு கேக்குதா என்

பைங்கிளி

ஆண் : மானே மயிலே

மரகத குயிலே தேனே

நான் பாடும் தேமாங்கே

பூவே பொழுதே பொங்கி

வரும் அமுதே காதில்

கேட்டாயோ என் வாக்கே

உன்ன எண்ணி நான் தான்

ஒரு ஊர்கோலம் போனேன்

தன்னந்தனியாக நிக்கும்

தேர் போல ஆனேன்

ஆண் : பூ பூத்த

சோலையிலே

பொன்னான மாலையிலே

நீ வந்த வேளையிலே

மயிலே நீர் பூத்த கண்ணு

ரெண்டு நீங்காத தாகம்

கொண்டு பாடும் பாட்டு

பெண் : { குடகு மலை

காற்றில் வரும் பாட்டு

கேக்குதா என் பைங்கிளி } (2)

பெண் : மறந்தால்

தானே நினைக்கனும்

மாமா நினைவே நீதானே

நீதானே மனசும் மனசும்

இணைஞ்சது மாமா நெனச்சு

தவிச்சேனே நான் தானே

சொல்லி விட்ட பாட்டு தேக்கு

காத்தோட கேட்டேன் தூது

விட்ட ராசா மனம்

தடுமாற மாட்டேன்

பெண் : ஊரென்ன சொன்னா

என்ன ஒன்னாக நின்னா என்ன

உன் பேரை பாடி நிப்பேன் மாமா

தூங்காம உன்ன எண்ணி

துடிச்சாளே இந்த கன்னி

வா மாமா

ஆண் : குடகு மலை

காற்றில் வரும் பாட்டு

கேக்குதா என் பைங்கிளி

பெண் : ஏதோ நினைவு தான்

உன்ன சுத்தி பறக்குது

என்னோட மனசு தான்

கண்டபடி தவிக்குது

ஆண் : ஒத்த வழி

என் வழி தானே

மானே

பெண் : குடகு

மலை காற்றில் ஒரு

பாட்டு பாடுது இந்த

பைங்கிளி

ஆண் : குடகு மலை

காற்றில் வரும் பாட்டு

கேக்குதா என் பைங்கிளி

Song information

Singers: Mano and K.S. Chithra

Music by: Ilayaraja

Release information: From Karagattakaran (1989) · Lyricist: Gangai Amaran

Explore this song