Roman script
Singer : P. Susheela Music by : V. Dakshinamurthy Lyrics by : RA. Pazhanisami Female Part Kovilukkul poojai seiyya ponaval Gopurathin kalasam polae sendraval Naadum anbilae pedham kalanthathaal Nangai nilai kulainthu pogiraal Nenjil puyal sumanthu pogiraal Female Part Aazhkadal mutheduthu Azhagaaga korthu vaithaal Aanaalum vantha vidhi Adhai parithu sendrathammaa Female Part Nilavai paarthirunthaal Idithaan vizhunthathammaa Nilavai paarthirunthaal Idithaan vizhunthathammaa Ninaivil vaazhanthavanai Izhanthaal paavaiyammaa Female Part Kovilukkul poojai seiyya ponaval Gopurathin kalasam polae sendraval Naadum anbilae pedham kalanthathaal Nangai nilai kulainthu pogiraal Nenjil puyal sumanthu pogiraal Female Part Devanin maaligaikku Deviyum vanthu nindraal Kaaval kappavano Kadhavugalai moodi vittaan Female Part Iniyoru vaazhkkaiyillai Idhyaththil inbamillai Iniyoru vaazhkkaiyillai Idhyaththil inbamillai Thani vazhi sellugindraal Thunaiyae illaiyammaa Female Part Kovilukkul poojai seiyya ponaval Gopurathin kalasam polae sendraval Naadum anbilae pedham kalanthathaal Nangai nilai kulainthu pogiraal Nenjil puyal sumanthu pogiraal
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : வி. தட்சிணாமூர்த்தி பாடலாசிரியர் : ரா. பழனிச்சாமி பெண் : கோவிலுக்கு பூஜை செய்ய போனவள் கோபுரத்தின் கலசம் போலே சென்றவள் நாடும் அன்பிலே பேதம் கலந்ததால் நங்கை நிலை குலைந்து போகிறாள் நெஞ்சில் புயல் சுமந்து போகிறாள்..... பெண் : ஆழ்கடல் முத்தெடுத்து அழகாக கோர்த்து வைத்தாள் ஆனாலும் வந்த விதி அதை பறித்து சென்றதம்மா பெண் : நிலவை பார்த்திருந்தாள் இடிதான் விழுந்ததம்மா நிலவை பார்த்திருந்தாள் இடிதான் விழுந்ததம்மா நினைவில் வாழ்ந்தவனை இழந்தாள் பாவையம்மா..... பெண் : கோவிலுக்கு பூஜை செய்ய போனவள் கோபுரத்தின் கலசம் போலே சென்றவள் நாடும் அன்பிலே பேதம் கலந்ததால் நங்கை நிலை குலைந்து போகிறாள் நெஞ்சில் புயல் சுமந்து போகிறாள்..... பெண் : தேவனின் மாளிகைக்கு தேவியும் வந்து நின்றாள் காவல் காப்பவனோ கதவுகளை மூடி விட்டான் பெண் : இனியொரு வாழ்க்கையில்லை இதயத்தில் இன்பமில்லை இனியொரு வாழ்க்கையில்லை இதயத்தில் இன்பமில்லை தனிவழி செல்லுகின்றாள் துணையே இல்லையம்மா...... பெண் : கோவிலுக்கு பூஜை செய்ய போனவள் கோபுரத்தின் கலசம் போலே சென்றவள் நாடும் அன்பிலே பேதம் கலந்ததால் நங்கை நிலை குலைந்து போகிறாள் நெஞ்சில் புயல் சுமந்து போகிறாள்.....
Song information
Singer: P. Susheela
Music by: V. Dakshinamurthy
Lyrics by: RA. Pazhanisami
Release information: From Nanda En Nila (1977) · Singer: P. Susheela · Lyricist: Ra. Pazhanisami · Music: V. Dakshinamurthy
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Nanda En Nila
- Composer: V. Dakshinamurthy
- Lyricist: RA. Pazhanisami