Roman script

Singers : Malaysia Vasudevan and S. Janaki

Music by : Ilayaraja

Male Part

Kovil mani osai thannai… kaettadhaaro…

Ingu vandhadhaaro…

Female : Paanjaali paanjaali

Female Part

Kovil mani osai thannai… seidhadhaaro…

Avar yenna paero…

Female : Paranjothi paranjothi

Male Part

Kovil mani osai thannai kaettadhaaro

Ingu vandhadhaaro kanni poovo pinju poovo

Ezhai kuyil geetham tharum naadham

Adhu kaatraanadho thoodhaanadho

Female Part

Kovil mani osai thannai seidhadhaaro

Avar yenna paero paattu paadum koottatthaaro

Ezhai kuyil geetham tharum naadham

Adhu kondaandhadho ennai ingu

Male Part

Kovil mani osai thannai kaettadhaaro…

Male Part

Paadal oru kodi seidhaen

Kaettavarkku njaanam illai

Aasai kiliyae vandhaayae pannodu

Naan pirandha naalil idhu nalla naalae

Chinna chinna mulla kili pillai ennai vendraalamma

Kovil mani osai thannai kaettadhaaro…

Female Part

Oorukku pona ponnu

Ullooru chella kannu

Kovil mani osai kaettaalae vandhaalae

Paavam undhan kachaerikku ponnu naanaa

Paadum varai paadu thaalam podu adhai neeyae kaelu

Kovil mani osai thannai seidhadhaaro…

Male Part

En manadhu thaamarai poo

Un manadhu mullai mottu

Kaalam varumae nee kooda pennaaga

Female Part

Ooril oru pennaa illai thaedi paaru

Nalla pennai kandaal konjam sollu

Male Part

Adhu nee thaanammaa

Kovil mani osai thannai kaettadhaaro

Ingu vandhadhaaro

Female Part

Paattu paadum koottatthaaro

Male Part

Ezhai kuyil geetham tharum naadham

Female Part

Adhu kondaandhadho ennai ingu

Kovil mani osai thannai seidhadhaaro…

தமிழ்

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ

இங்கு வந்ததாரோ.....

பெண் : பாஞ்சாலி பாஞ்சாலி

பெண் : கோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ

அவர் என்ன பேரோ

பெண் : பரஞ்சோதி பரஞ்சோதி

ஆண் : கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ

இங்கு வந்ததாரோ.....

கன்னி பூவோ பிஞ்சு பூவோ

ஏழை குயில் கீதம் தரும் நாதம்

அது காற்றானதோ....தூதானதோ....

பெண் : கோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ

அவர் என்ன பேரோ

பாட்டு பாடும் கூட்டத்தாரோ

ஏழை குயில் கீதம் தரும் நாதம்

அது கொண்டாந்ததோ என்னை இங்கு

ஆண் : கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ

ஆண் : பாடல் ஒரு கோடி செய்தேன்

கேட்டவர்க்கு ஞானம் இல்லை

ஆசை கிளியே வந்தாயே பண்ணோடு

நான் பிறந்த நாளில் இது நல்ல நாளே

சின்ன சின்ன முல்லை கிளி பிள்ளை

என்னை வென்றாளம்மா

கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ

பெண் : ஊருக்கு போன பொண்ணு

உள்ளூரு செல்ல கண்ணு

கோவில் மணி ஓசை கேட்டாளே வந்தாளே

பாவம் உந்தன் கச்சேரிக்கு பொண்ணு நானா

பாடும் வரை பாடு தாளம் போடு அதை நீயே கேளு

கோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ

ஆண் : என் மனது தாமரை பூ

உன் மனது முல்லை மொட்டு

காலம் வருமே நீ கூட பெண்ணாக

பெண் : ஊரில் ஒரு பெண்ணா இல்லை தேடி பாரு

நல்ல பெண்ணை கண்டால் கொஞ்சம் சொல்லு

ஆண் : அது நீதானம்மா

கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ

இங்கு வந்ததாரோ

பெண் : பாட்டு பாடும் கூட்டத்தாரோ

ஆண் : ஏழை குயில் கீதம் தரும் நாதம்

பெண் : அது கொண்டாந்ததோ என்னை இங்கு

கோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ

Song information

Singers: Malaysia Vasudevan and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Kizhakke Pogum Rail (1978) · Lyricist: Kannadasan

Explore this song