Roman script
Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : Ilayaraja Male Part Kovil mani osai thannai… kaettadhaaro… Ingu vandhadhaaro… Female : Paanjaali paanjaali Female Part Kovil mani osai thannai… seidhadhaaro… Avar yenna paero… Female : Paranjothi paranjothi Male Part Kovil mani osai thannai kaettadhaaro Ingu vandhadhaaro kanni poovo pinju poovo Ezhai kuyil geetham tharum naadham Adhu kaatraanadho thoodhaanadho Female Part Kovil mani osai thannai seidhadhaaro Avar yenna paero paattu paadum koottatthaaro Ezhai kuyil geetham tharum naadham Adhu kondaandhadho ennai ingu Male Part Kovil mani osai thannai kaettadhaaro… Male Part Paadal oru kodi seidhaen Kaettavarkku njaanam illai Aasai kiliyae vandhaayae pannodu Naan pirandha naalil idhu nalla naalae Chinna chinna mulla kili pillai ennai vendraalamma Kovil mani osai thannai kaettadhaaro… Female Part Oorukku pona ponnu Ullooru chella kannu Kovil mani osai kaettaalae vandhaalae Paavam undhan kachaerikku ponnu naanaa Paadum varai paadu thaalam podu adhai neeyae kaelu Kovil mani osai thannai seidhadhaaro… Male Part En manadhu thaamarai poo Un manadhu mullai mottu Kaalam varumae nee kooda pennaaga Female Part Ooril oru pennaa illai thaedi paaru Nalla pennai kandaal konjam sollu Male Part Adhu nee thaanammaa Kovil mani osai thannai kaettadhaaro Ingu vandhadhaaro Female Part Paattu paadum koottatthaaro Male Part Ezhai kuyil geetham tharum naadham Female Part Adhu kondaandhadho ennai ingu Kovil mani osai thannai seidhadhaaro…
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ இங்கு வந்ததாரோ..... பெண் : பாஞ்சாலி பாஞ்சாலி பெண் : கோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ அவர் என்ன பேரோ பெண் : பரஞ்சோதி பரஞ்சோதி ஆண் : கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ இங்கு வந்ததாரோ..... கன்னி பூவோ பிஞ்சு பூவோ ஏழை குயில் கீதம் தரும் நாதம் அது காற்றானதோ....தூதானதோ.... பெண் : கோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ அவர் என்ன பேரோ பாட்டு பாடும் கூட்டத்தாரோ ஏழை குயில் கீதம் தரும் நாதம் அது கொண்டாந்ததோ என்னை இங்கு ஆண் : கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ ஆண் : பாடல் ஒரு கோடி செய்தேன் கேட்டவர்க்கு ஞானம் இல்லை ஆசை கிளியே வந்தாயே பண்ணோடு நான் பிறந்த நாளில் இது நல்ல நாளே சின்ன சின்ன முல்லை கிளி பிள்ளை என்னை வென்றாளம்மா கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ பெண் : ஊருக்கு போன பொண்ணு உள்ளூரு செல்ல கண்ணு கோவில் மணி ஓசை கேட்டாளே வந்தாளே பாவம் உந்தன் கச்சேரிக்கு பொண்ணு நானா பாடும் வரை பாடு தாளம் போடு அதை நீயே கேளு கோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ ஆண் : என் மனது தாமரை பூ உன் மனது முல்லை மொட்டு காலம் வருமே நீ கூட பெண்ணாக பெண் : ஊரில் ஒரு பெண்ணா இல்லை தேடி பாரு நல்ல பெண்ணை கண்டால் கொஞ்சம் சொல்லு ஆண் : அது நீதானம்மா கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ இங்கு வந்ததாரோ பெண் : பாட்டு பாடும் கூட்டத்தாரோ ஆண் : ஏழை குயில் கீதம் தரும் நாதம் பெண் : அது கொண்டாந்ததோ என்னை இங்கு கோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ
Song information
Singers: Malaysia Vasudevan and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Kizhakke Pogum Rail (1978) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: Malaysia Vasudevan and S. Janaki
- Film / album: Kizhakke Pogum Rail
- Composer: Ilayaraja