Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : M. S. Murari

Chorus : .……………….

Male Part

Kottunga kettimelam

Ada ketkattum adha ettu oorum

Oodhunga naadhaswaram

Amman thaer adhil aadi varum

Male Part

Kottunga kettimelam

Ada ketkattum adha ettu oorum

Oodhunga naadhaswaram

Amman thaer adhil aadi varum

Male Part

Kulamagal naachiyamma

Nadapadhun aatchiyamma

Kann malarndhu engalukku

Kai kodukkum ammanukku

Male Part

Kottunga kettimelam

Ada ketkattum adha ettu oorum

Chorus

…………………..

Male Part

Amma un paarvai vendi anbanum kaathirukka

Andraadum yekkam kondu angamum verthirukka

Unakaaga idhayam ondru isai paadudhu

Urangaadha kangal rendu unai theduthu

Male Part

Neeyindri naanum illai sreedeviyae

Naaldhorum vaadum unnaal en aaviyae

Singaara vannam kandu

Sindhu paada bhakthan undu

Male Part

Kottunga kettimelam

Ada ketkattum adha ettu oorum

Oodhunga naadhaswaram

Amman thaer adhil aadi varum

Kulamagal naachiyamma

Nadapadhun aatchiyamma

Kann malarndhu engalukku

Kai kodukkum ammanukku

Male Part

Kottunga kettimelam

Ada ketkattum adha ettu oorum

Chorus

……………………….

Male Part

Ooyaamal kaalai maalai ammanin archanai thaan

Vaayara paadum paadal ambigai keerthanai thaan

Alangaara vadivam kandu alaipaaigiren

Abhisegam puriyum naalai edhirpaarkkiren

Male Part

Aagayam boomiyengum oru vannamae

Adiyae en nenjil endrum un ennamae

Ennaalum sondham kondu

Ezhu jenmam bandham undu

Male Part

Kottunga kettimelam

Ada ketkattum adha ettu oorum

Oodhunga naadhaswaram

Amman thaer adhil aadi varum

Kulamagal naachiyamma

Nadapadhun aatchiyamma

Kann malarndhu engalukku

Kai kodukkum ammanukku

Male Part

Kottunga kettimelam

Ada ketkattum adha ettu oorum

Ha ha han kottunga kettimelam

Ada ketkattum adha ettu oorum

தமிழ்

பாடகர் :  எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : எம். எஸ். முராரி

குழு : ...................

ஆண் : கொட்டுங்க கெட்டி மேளம் அட கேட்கட்டும் அத எட்டு ஊரும்

ஊதுங்க நாதஸ்வரம் அம்மன் தேர் அதில் ஆடி வரும்

ஆண் : கொட்டுங்க கெட்டி மேளம் கேட்கட்டும் அத எட்டு ஊரும்

ஊதுங்க நாதஸ்வரம் அம்மன் தேர் அதில் ஆடி வரும்

ஆண் : குலமகள் நாச்சியம்மா நடப்பதுன் ஆட்சியம்மா

கண் மலர்ந்து எங்களுக்கு கைக் கொடுக்கும் அம்மனுக்கு

கொட்டுங்க கெட்டி மேளம் அட

கேட்கட்டும் அத எட்டு ஊரும்..

குழு : ...................

ஆண் : அம்மா உன் பார்வை வேண்டி அன்பனும் காத்திருக்க

அன்றாடம் ஏக்கம் கொண்டு அங்கமும் வேர்த்திருக்க

உனக்காக இதயம் ஒன்று இசை பாடுது

உறங்காத கண்கள் ரெண்டு உனைத் தேடுது

ஆண் : நீயின்றி நானுமில்லை ஸ்ரீதேவியே

நாள்தோறும் வாடும் உன்னால் என் ஆவியே

சிங்கார வண்ணம் கண்டு

சிந்து பாட பக்தன் உண்டு

ஆண் : கொட்டுங்க கெட்டி மேளம் கேட்கட்டும் அத எட்டு ஊரும்

ஊதுங்க நாதஸ்வரம் அம்மன் தேர் அதில் ஆடி வரும்..

குலமகள் நாச்சியம்மா நடப்பதுன் ஆட்சியம்மா

கண் மலர்ந்து எங்களுக்கு கைக் கொடுக்கும் அம்மனுக்கு

ஆண் : கொட்டுங்க கெட்டி மேளம் கேட்கட்டும் அத எட்டு ஊரும்..

ஊதுங்க நாதஸ்வரம் அம்மன் தேர் அதில் ஆடி வரும்

குழு : ...................

ஆண் : ஓயாமல் காலை மாலை அம்மனின் அர்ச்சனைதான்

வாயார பாடும் பாடல் அம்பிகை கீர்த்தனை தான்

அலங்கார வடிவம் கண்டு அலைபாய்கிறேன்

அபிஷேகம் புரியும் நாளை எதிர்பார்க்கிறேன்

ஆண் : ஆகாயம் பூமியெங்கும் ஒரு வண்ணமே

அடியே என் நெஞ்சில் என்றும் உன் எண்ணமே

எந்நாளும் சொந்தம் கொண்டு

ஏழு ஜென்மம் பந்தம் உண்டு

ஆண் : கொட்டுங்க கெட்டி மேளம் கேட்கட்டும் அத எட்டு ஊரும்

ஊதுங்க நாதஸ்வரம் அம்மன் தேர் அதில் ஆடி வரும்

குலமகள் நாச்சியம்மா நடப்பதுன் ஆட்சியம்மா

கண் மலர்ந்து எங்களுக்கு கைக் கொடுக்கும் அம்மனுக்கு

ஆண் : கொட்டுங்க கெட்டி மேளம் கேட்கட்டும் அத எட்டு ஊரும்..

கொட்டுங்க கெட்டி மேளம் கேட்கட்டும் அத எட்டு ஊரும்..

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: M. S. Murari

Release information: From Solaikuyil (1989) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: M. S. Murari

Explore this song