Roman script

Singers : Malaysia Vasudevan and S. Janaki

Music by : Ilayaraja

Chorus

Lulululu lulululu

Female Part

Naattraaga ooni vachchen

Chorus : Lulululu lulululu

Female : Naanum dhenam thanni vittaen

Chorus : Lulululu lulululu

Female : Aththa magan ennaththila….aa..

Aththanaiyum payiraachu

Male Part

Ae thandhaa naanae thandhaa naanae

Thannanaa haei

Thaa thandhaa naanae thandhaa naanae naannaa

Thana thandhaa naanae naannaa

Female Part

Aa…aa…aa…aa…aa…aa…aa..aa….

Female Part

Aatthoram kotti vecha malli

Poo vaasatthilae alli

Aagaasam thoovi vitta velli

En maaman vacha pulli

Nenachaenae illachaenae naanu

En nenjukkullae thaenu

Female Part

Vattam idum poongaaththu

Vandhu vandhu modhum

Thottu thottu soodaaga

Sondha kadhai paesum

Sondhaththilae bandhaththilae sandhoshamam

Female Part

Kotthamalli poovae ae….

Puththam pudhu kaaththae vaasam veesu

Vandhu vandhu yaedho paesu

Male Part

Aaththoram chinnak kutti

Aththai peththa kannuk kutti

Kaaththaada vandhirukkaa

Thangam vacha velli petti

Thaali kodi pottu vaippaan maaman maaman

En thangaththukku yaeththavanthaan raaman raaman

Chorus

Thandhaanatthana thandhaanatthana

Thandhaanatthana thaanaa

Thandhee thatthee thandhaanaanaa

Thandhaanatthana thaanaa

Thandhaanatthana thandhaanatthana

Thandhaanatthana thaanaa

Thandhaanaa thandhaanaa thandhaanaa

Female Part

Oo…saetthodu ottikkitta naaththu

Adhai saeththukkitta kaaththu

Kooththaadum en manasu paaththu

Adhu thenna ilang keettru

Vidhai pottaen unakkaaga naeththu

Naan kanda sugam saerththu

Female Part

Thottu vitta pinnaalae

Thookkam illa maamaa

Thottukkittu onkooda thoonga vaenum mama

Sorgatthilae pakkatthilae ninnaenae

Female Part

{Kotthamalli poovae ae….

Puththam pudhu kaatthae vaasam veesu

Vandhu vandhu yaedho paesu……} (2)

தமிழ்

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : லுலுலுலுலு லுலு லுலுலு

பெண் : நாற்றாக ஊனி வச்சேன் ....

குழு : லுலுலுலுலு லுலு

பெண் : நானும் தினம் தண்ணி விட்டேன்.....

குழு : லுலுலுலுலு லுலு

பெண் : அத்த மகன் எண்ணத்தில....ஆ......

அத்தனையும் பயிராச்சு

ஆண் : ஏ.....தந்தா நானே தந்தா நானே

தன்னன்னா ஹேய்...

தா தந்தா நானே தந்தா நானே நான்னா

தன தந்தா நானே நான்னா

பெண் : ஆ.....ஆஅ.....ஆ.....ஆ......ஆ......ஆ....

ஆ.....ஆ......ஆ......ஆ....

பெண் : ஆத்தோரம் கொட்டி வச்ச மல்லி

பூவாசத்திலே அள்ளி

ஆகாசம் தூவி விட்ட வெள்ளி

என் மாமன் வச்ச புள்ளி

நினைச்சேனே இளைச்சேனே நானு

என் நெஞ்சுக்குள்ளே தேனு

பெண் : வட்டமிடும் பூங்காத்து

வந்து வந்து மோதும்

தொட்டு தொட்டு சூடாக

சொந்தக் கதை பேசும்

சொந்தத்திலே பந்தத்திலே சந்தோஷமாம்

பெண் : கொத்தமல்லி பூவே ஏ....

புத்தம் புது காத்தே வாசம் வீசு..........

வந்து வந்து ஏதோ பேசு......

ஆண் : ஆத்தோரம் சின்னக்குட்டி

அத்தை பெத்த கன்னுக்குட்டி

காத்தாட வந்திருக்கா

தங்கம் வச்ச வெள்ளிப் பெட்டி

தாலிக்கொடி போட்டு வைப்பான் மாமன் மாமன்

என் தங்கத்துக்கு ஏத்தவன்தான் ராமன் ராமன்

குழு : தந்தானத்தன தந்தானத்தன

தந்தானத்தன தானா

தந்தீ தந்தீ தந்தானனா

தந்தானத்தன தானா

தந்தானத்தன தந்தானத்தன

தந்தானத்தன தானா

தந்தானா தந்தானா தந்தானா

பெண் : ஓ.........சேத்தோடு ஓட்டிகிட்ட நாத்து

அதை சேத்துகிட்ட காத்து

கூத்தாடும் என் மனச பாத்து

அது தென்ன இளங்கீற்று

விதைப் போட்டேன் உனக்காக நேத்து

நான் கண்ட சுகம் சேர்த்து

பெண் : தொட்டு விட்ட பின்னாலே

தூக்கம்மில்ல மாமா

தொட்டுகிட்டு உன்கூட தூங்க வேணும் மாமா

சொர்க்கத்திலே பக்கத்திலே நின்னேனே

பெண் : {கொத்தமல்லி பூவே ஏ....

புத்தம் புது காத்தே வாசம் வீசு..........

வந்து வந்து ஏதோ பேசு......} (2)

Song information

Singers: Malaysia Vasudevan and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Kallukkul Eeram (1980) · Lyricist: Gangai Amaran

Explore this song