Roman script
Singer : S.P. Balasubrahmanyam
Music by : Ilayaraja
Male Part
{ Kootathilae kovil pura
Yaarai ingu theduthamma } (3)
Kolusu satham ketkaiyilae manam
Thanthi adikuthu thanthi adikuthu
Male Part
Kumari pennai paarkaiyilae
Oli minnaladikuthu minnal adikuthu
{ Kootathilae kovil pura
Yaarai ingu theduthamma } (2)
Female Part
………………………………
Male Part
Naan paadum raagangal
Yaar thanthadhu en kaadhal
Devi nee thanthadhu un paarvai
En nenjil yaazh meetudhu
Male Part
Un aasai ennai thaalaatudhu
Poonguyilae …….ae ae
Poonguyilae undhan paathaiyilae
Aanantha thaen pozhiven
Male Part
Paavai unnai enni kondu
Paadukindren paadalondru
Male : Nenjukullae neeyum vanthu
Vaazhukindraai kovil kondu
Male Part
Aanantha medaiyil poovizhi jaadaiyil
Aayiram kaaviya naadagamaadida
Ennuthu en manamae
Male Part
{ Kootathilae kovil pura
Yaarai ingu theduthamma } (2)
Female Part
……………………………………
Male Part
Neethaanae naan
Aadum brinthaavanam
Nindraadum dhegam rojavanam
Aagayam kaanatha pon megamae
Male Part
En paadal unnaalae
Uyir vaazhumae kannipennae
Neeyum illaiyendraal
Gaanamazhai varumo
Male Part
Thaamarai poo kaaleduthu
Nee nadakum velaiyilae
Thaalathudan santhangalai
Katrukonden pon mayilae
Male Part
Ennisai deepathai
Yetriya ponmayil vaan mazhai
Pol indha paavalan nenjinil
Vaazhiya vaazhiyavae
Male Part
{ Kootathilae kovil pura
Yaarai ingu theduthamma } (2)
Kolusu satham ketkaiyilae manam
Thanthi adikuthu thanthi adikuthu
Male Part
Kumari pennai paarkaiyilae
Oli minnaladikuthu minnal adikuthu
Male Part
………………………………
Male Part
Kootathilae kovil pura
Male Part
…………………………………………
Male Part
Kootathilae kovil pura
Male Part
…………………………………………
Male Part
Kootathilae kovil pura
Male Part
…………………………………………
Male Part
{ Kootathilae kovil pura
Yaarai ingu theduthamma } (2)தமிழ்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : { கூட்டத்திலே
கோவில் புறா யாரை
இங்கு தேடுதம்மா } (3)
கொலுசுச் சத்தம்
கேட்கையிலே மனம்
தந்தியடிக்குது தந்தியடிக்குது
ஆண் : குமரிப் பெண்ணைப்
பார்க்கையிலே ஒளி
மின்னலடிக்குது மின்னலடிக்குது
{ கூட்டத்திலே கோவில்
புறா யாரை இங்கு தேடுதம்மா } (2)
பெண் : ....................................
ஆண் : நான் பாடும்
ராகங்கள் யார் தந்தது
என் காதல் தேவி நீ
தந்தது உன் பார்வை
என் நெஞ்சில் யாழ் மீட்டுது
ஆண் : உன் ஆசை
என்னைத் தாலாட்டுது
பூங்குயிலே… பூங்குயிலே
உந்தன் பாதையிலே
ஆனந்தத் தேன் பொழிவேன்
ஆண் : பாவை உன்னை
எண்ணிக்கொண்டு
பாடுகின்றேன் பாடலொன்று
நெஞ்சுக்குள்ளே நீயும் வந்து
வாழுகின்றாய் கோவில்கொண்டு
ஆண் : ஆனந்த மேடையில்
பூவிழி ஜாடையில் ஆயிரம்
காவிய நாடகமாடிட
எண்ணுது என் மனமே
ஆண் : { கூட்டத்திலே
கோவில் புறா யாரை
இங்கு தேடுதம்மா } (2)
பெண் : ....................................
ஆண் : நீதானே நானாடும்
பிருந்தாவனம் நின்றாடும்
தேகம் ரோஜாவனம்
ஆகாயம் காணாத பொன்
மேகமே
ஆண் : என் பாடல்
உன்னாலே உயிர்
வாழுமே கன்னிப்பெண்ணே
நீயும் இல்லையென்றால்
கானமழை வருமோ
ஆண் : தாமரைப்பூ
காலெடுத்து நீ நடக்கும்
வேளையிலே தாளத்துடன்
சந்தங்களைக் கற்றுக்கொண்டேன்
பொன்மயிலே
ஆண் : என்னிசை தீபத்தை
ஏற்றிய பொன்மயில்
வான்மழை போல்
இந்தப் பாவலன் நெஞ்சினில்
வாழிய வாழியவே
ஆண் : { கூட்டத்திலே
கோவில் புறா யாரை
இங்கு தேடுதம்மா } (2)
கொலுசுச் சத்தம்
கேட்கையிலே மனம்
தந்தியடிக்குது தந்தியடிக்குது
ஆண் : குமரிப் பெண்ணைப்
பார்க்கையிலே ஒளி
மின்னலடிக்குது மின்னலடிக்குது
ஆண் : ....................................
ஆண் : கூட்டத்திலே
கோவில் புறா
ஆண் : ....................................
ஆண் : கூட்டத்திலே
கோவில் புறா
ஆண் : ....................................
ஆண் : கூட்டத்திலே
கோவில் புறா
ஆண் : ....................................
ஆண் : { கூட்டத்திலே
கோவில் புறா யாரை
இங்கு தேடுதம்மா } (2)Song information
Singer: S.P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Idhaya Kovil (1985) · Lyricist: Muthulingam
Explore this song
- Singer: S.P. Balasubrahmanyam
- Film / album: Idhaya Kovil
- Composer: Ilayaraja