Roman script

Singer : S.P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male Part

{ Kootathilae kovil pura

Yaarai ingu theduthamma } (3)

Kolusu satham ketkaiyilae manam

Thanthi adikuthu thanthi adikuthu

Male Part

Kumari pennai paarkaiyilae

Oli minnaladikuthu minnal adikuthu

{ Kootathilae kovil pura

Yaarai ingu theduthamma } (2)

Female Part

………………………………

Male Part

Naan paadum raagangal

Yaar thanthadhu en kaadhal

Devi nee thanthadhu un paarvai

En nenjil yaazh meetudhu

Male Part

Un aasai ennai thaalaatudhu

Poonguyilae …….ae ae

Poonguyilae undhan paathaiyilae

Aanantha thaen pozhiven

Male Part

Paavai unnai enni kondu

Paadukindren paadalondru

Male : Nenjukullae neeyum vanthu

Vaazhukindraai kovil kondu

Male Part

Aanantha medaiyil poovizhi jaadaiyil

Aayiram kaaviya naadagamaadida

Ennuthu en manamae

Male Part

{ Kootathilae kovil pura

Yaarai ingu theduthamma } (2)

Female Part

……………………………………

Male Part

Neethaanae naan

Aadum brinthaavanam

Nindraadum dhegam rojavanam

Aagayam kaanatha pon megamae

Male Part

En paadal unnaalae

Uyir vaazhumae kannipennae

Neeyum illaiyendraal

Gaanamazhai varumo

Male Part

Thaamarai poo kaaleduthu

Nee nadakum velaiyilae

Thaalathudan santhangalai

Katrukonden pon mayilae

Male Part

Ennisai deepathai

Yetriya ponmayil vaan mazhai

Pol indha paavalan nenjinil

Vaazhiya vaazhiyavae

Male Part

{ Kootathilae kovil pura

Yaarai ingu theduthamma } (2)

Kolusu satham ketkaiyilae manam

Thanthi adikuthu thanthi adikuthu

Male Part

Kumari pennai paarkaiyilae

Oli minnaladikuthu minnal adikuthu

Male Part

………………………………

Male Part

Kootathilae kovil pura

Male Part

…………………………………………

Male Part

Kootathilae kovil pura

Male Part

…………………………………………

Male Part

Kootathilae kovil pura

Male Part

…………………………………………

Male Part

{ Kootathilae kovil pura

Yaarai ingu theduthamma } (2)

தமிழ்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : { கூட்டத்திலே

கோவில் புறா யாரை

இங்கு தேடுதம்மா } (3)

கொலுசுச் சத்தம்

கேட்கையிலே மனம்

தந்தியடிக்குது தந்தியடிக்குது

ஆண் : குமரிப் பெண்ணைப்

பார்க்கையிலே ஒளி

மின்னலடிக்குது மின்னலடிக்குது

{ கூட்டத்திலே கோவில்

புறா யாரை இங்கு தேடுதம்மா } (2)

பெண் : ....................................

ஆண் : நான் பாடும்

ராகங்கள் யார் தந்தது

என் காதல் தேவி நீ

தந்தது உன் பார்வை

என் நெஞ்சில் யாழ் மீட்டுது

ஆண் : உன் ஆசை

என்னைத் தாலாட்டுது

பூங்குயிலே… பூங்குயிலே

உந்தன் பாதையிலே

ஆனந்தத் தேன் பொழிவேன்

ஆண் : பாவை உன்னை

எண்ணிக்கொண்டு

பாடுகின்றேன் பாடலொன்று

நெஞ்சுக்குள்ளே நீயும் வந்து

வாழுகின்றாய் கோவில்கொண்டு

ஆண் : ஆனந்த மேடையில்

பூவிழி ஜாடையில் ஆயிரம்

காவிய நாடகமாடிட

எண்ணுது என் மனமே

ஆண் : { கூட்டத்திலே

கோவில் புறா யாரை

இங்கு தேடுதம்மா } (2)

பெண் : ....................................

ஆண் : நீதானே நானாடும்

பிருந்தாவனம் நின்றாடும்

தேகம் ரோஜாவனம்

ஆகாயம் காணாத பொன்

மேகமே

ஆண் : என் பாடல்

உன்னாலே உயிர்

வாழுமே கன்னிப்பெண்ணே

நீயும் இல்லையென்றால்

கானமழை வருமோ

ஆண் : தாமரைப்பூ

காலெடுத்து நீ நடக்கும்

வேளையிலே தாளத்துடன்

சந்தங்களைக் கற்றுக்கொண்டேன்

பொன்மயிலே

ஆண் : என்னிசை தீபத்தை

ஏற்றிய பொன்மயில்

வான்மழை போல்

இந்தப் பாவலன் நெஞ்சினில்

வாழிய வாழியவே

ஆண் : { கூட்டத்திலே

கோவில் புறா யாரை

இங்கு தேடுதம்மா } (2)

கொலுசுச் சத்தம்

கேட்கையிலே மனம்

தந்தியடிக்குது தந்தியடிக்குது

ஆண் : குமரிப் பெண்ணைப்

பார்க்கையிலே ஒளி

மின்னலடிக்குது மின்னலடிக்குது

ஆண் : ....................................

ஆண் : கூட்டத்திலே

கோவில் புறா

ஆண் : ....................................

ஆண் : கூட்டத்திலே

கோவில் புறா

ஆண் : ....................................

ஆண் : கூட்டத்திலே

கோவில் புறா

ஆண் : ....................................

ஆண் : { கூட்டத்திலே

கோவில் புறா யாரை

இங்கு தேடுதம்மா } (2)

Song information

Singer: S.P. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Release information: From Idhaya Kovil (1985) · Lyricist: Muthulingam

Explore this song