Roman script

Singers : S.P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Male Part

{Koondukulla enna vechu koodi ninna oora vittu

Koondukulla ponathenna kola kiliyae} (2)

Male Part

{Adi maanae maanae unnathaanae

Enni naanum naalum thavichenae} (2)

Male Part

Koondukulla enna vechu koodi ninna oora vittu

Koondukulla ponathenna kola kiliyae

Female Part

Kannu valathu kannu thaana thudichuthunaa

Yetho nadakuminnu pechu

Male Part

Maanam koraiyuminnu maasu padiyuminnu

Veenaa kathai mudinju pochu

Female Part

Eesaana moolaiyila lesana palli chatham

Maaman perai solli pesudhu

Male Part

Aaraatha sogam thannai theeraama sethu vachu

Oorum senthu ennai yesuthu

Female Part

Maamaa maamaa unnathaanae

Enni naanum naalum thavichenae

Male Part

Koondukulla enna vechu koodi ninna oora vittu

Koondukulla ponathenna kola kiliyae

Female Part

Koondukulla unna vechu koodi ninna oora vittu

Koondukulla vantha indha kola kiliyae

Male Part

Thennankilaiyum thendral kaathum kuyilum

Adi maanae unnai dhinam paadum

Female Part

Kanji madippum karai vetti thuniyum

Intha maaman kathaiyai dhinam pesum

Male Part

Pollachi sandhaiyila kondantha selaiyila

Saayam innum vittu pogala

Female Part

Bannari koyilukku mundhaanai oarathila

Nernthu mudicha kadan theerala

Male Part

Maanae maanae unnathaanae

Enni naanum naalum thavichenae

Female Part

Koondukulla unna vechu koodi ninna oora vittu

Koondukulla vantha indha kola kiliyae

Male Part

Koondukulla enna vechu koodi ninna oora vittu

Koondukulla ponathenna kola kiliyae

Female Part

En maamaa maamaa unnathaanae

Enni naanum naalum thavichenae

Male Part

Adi maanae maanae unnathaanae

Enni naanum naalum thavichenae

Male Part

Koondukulla enna vechu koodi ninna oora vittu

Koondukulla ponathenna kola kiliyae

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : { கூண்டுக்குள்ள

என்ன வெச்சு கூடி

நின்ன ஊர விட்டு

கூண்டுக்குள்ள போனதென்ன

கோலக்கிளியே } (2)

ஆண் : { அடி மானே

மானே உன்னத்தானே

எண்ணி நானும்

நாளும் தவிச்சேனே } (2)

ஆண் : கூண்டுக்குள்ள

என்ன வெச்சு கூடி

நின்ன ஊர விட்டு

கூண்டுக்குள்ள போனதென்ன

கோலக்கிளியே

பெண் : கண்ணு வளத்து

கண்ணு தானா துடிச்சுதுனா

ஏதோ நடக்குமின்னு பேச்சு

ஆண் : மானம் குறையுமின்னு

மாசு படியுமின்னு வீணா கதை

முடிஞ்சு போச்சு

பெண் : ஈசான மூலையில

லேசான பள்ளி சத்தம்

மாமன் பேரை சொல்லி

பேசுது

ஆண் : ஆறாத சோகம்

தன்னை தீராம சேத்து

வச்சு ஊரும் சேந்து

என்னை ஏசுது

பெண் : மாமா மாமா

உன்னத்தானே எண்ணி

நானும் நாளும் தவிச்சேனே

ஆண் : கூண்டுக்குள்ள

என்ன வெச்சு கூடி

நின்ன ஊர விட்டு

கூண்டுக்குள்ள போனதென்ன

கோலக்கிளியே

பெண் : கூண்டுக்குள்ள

உன்ன வெச்சு கூடி

நின்ன ஊர விட்டு

கூண்டுக்குள்ள வந்த

திந்த கோலக்கிளியே

ஆண் : தென்னன்கிளையும்

தென்றல் காத்தும் குயிலும்

அடி மானே உன்னை தினம்

பாடும்

பெண் : காஞ்சி மடிப்பும்

கரை வேட்டி துணியும்

இந்த மாமன் கதையை

தினம் பேசும்

ஆண் : பொள்ளாச்சி சந்தையில

கொண்டாந்த சேலையில

சாயம் இன்னும் விட்டு

போகல

பெண் : பன்னாரி கோயிலுக்கு

முந்தானை ஓரத்தில

நேர்ந்து முடிச்ச கடன் தீரல

ஆண் : மானே மானே

உன்னத்தானே எண்ணி

நானும் நாளும் தவிச்சேனே

பெண் : கூண்டுக்குள்ள

உன்ன வெச்சு கூடி

நின்ன ஊர விட்டு

கூண்டுக்குள்ள வந்த

திந்த கோலக்கிளியே

ஆண் : கூண்டுக்குள்ள

என்ன வெச்சு கூடி

நின்ன ஊர விட்டு

கூண்டுக்குள்ள போனதென்ன

கோலக்கிளியே

பெண் : என் மாமா மாமா

உன்னத்தானே எண்ணி

நானும் நாளும் தவிச்சேனே

ஆண் : அடி மானே

மானே உன்னத்தானே

எண்ணி நானும்

நாளும் தவிச்சேனே

ஆண் : கூண்டுக்குள்ள

என்ன வெச்சு கூடி

நின்ன ஊர விட்டு

கூண்டுக்குள்ள போனதென்ன

கோலக்கிளியே

Song information

Singers: S.P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Chinna Gounder (1992) · Lyricist: R.V. Udhaya Kumar

Explore this song