Roman script

Singer : K. J. Yesudas

Music by : Ilayaraja

Male Part

Koondai vittu veliyil vandhu

Koovugindra poonguyilae

Koondai vittu veliyil vandhu

Koovugindra poonguyilae

Anbu ennum paattisaithu

Kandadhenna vaazhkkayilae

Paarvaiyil yaarumae

Manidha jaadhi thaan

Pazhagi paar paadhi per

Miruga jaadhi thaan

Male Part

Koondai vittu veliyil vandhu

Male Part

Naan valarkkum poo chediyil

Mutkal mattum pooppadhenna

Paavamaa saabamaa kaalathin kolamaa

Kaal nadakkum paadhai ellaam

Karkal kuthi valippadhenna

Yaar idhan kaaranam

Dheivam thaan kooranum

Vaira kallai naan koduthaal

Vaangi kollum ulagamae

Uppu kallai enakkalithu

Oppu kolla chollumae

Neiyai vittu dheepam yetrinaal

Kaiyai chuttu nandri kaattudhae o…

Male Part

Koondai vittu veliyil vandhu

Koovugindra poonguyilae

Anbu ennum paattisaithu

Kandadhenna vaazhkkayilae

Paarvaiyil yaarumae

Manidha jaadhi thaan

Pazhagi paar paadhi per

Miruga jaadhi thaan

Male Part

Koondai vittu veliyil vandhu

Koovugindra poonguyilae

Male Part

Dheivathukku aaru mugam

Maanidarkku nooru mugam

Mei yedhu poi yedhu

Yaar adhai kandadhu

Paalum ingu vellai niram

Kallum ingu vellai niram

Paal yedhu kal yedhu

Baedham yaar kandadhu

Naesam vaitha yaarukkumae

Nenjam ellaam kaayam thaan

Paasam vaitha kangalilae

Paarppadhellaam maayam thaan

Yeri chendra kaalgal udhaikkudhu

Yetri vitta yeni sirikkudhu

Male Part

Koondai vittu veliyil vandhu

Koovugindra poonguyilae

Koondai vittu veliyil vandhu

Koovugindra poonguyilae

Anbu ennum paattisaithu

Kandadhenna vaazhkkayilae

Paarvaiyil yaarumae

Manidha jaadhi thaan

Pazhagi paar paadhi per

Miruga jaadhi thaan

Male Part

Koondai vittu veliyil vandhu

Koovugindra poonguyilae

தமிழ்

பாடகர் : கே. ஜே யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கூண்டை விட்டு

வெளியில் வந்து

கூவுகின்ற பூங்குயிலே

ஆண் : கூண்டை விட்டு

வெளியில் வந்து

கூவுகின்ற பூங்குயிலே

அன்பு எனும் பாட்டிசைத்து

கண்டதென்ன வாழ்க்கையிலே

ஆண் : பார்வையில் யாருமே

மனித ஜாதிதான்

பழகிப் பார் பாதிப் பேர்

மிருக ஜாதிதான்

ஆண் : கூண்டை விட்டு

வெளியில் வந்து

ஆண் : நான் வளர்க்கும் பூச்செடியில்

முட்கள் மட்டும் பூப்பதென்ன

பாவமா சாபமா காலத்தின் கோலமா

ஆண் : கால் நடக்கும் பாதை எல்லாம்

கற்கள் குத்தி வலிப்பதென்ன

யார் இதன் காரணம்

தெய்வம்தான் கூறணும்

ஆண் : வைரக் கல்லை

நான் கொடுத்தால்

வாங்கிக் கொள்ளும் உலகமே

உப்புக் கல்லை எனக்களித்து

ஒப்புக் கொள்ளச் சொல்லுமே

ஆண் : நெய்யை விட்டு

தீபம் ஏற்றினால்

கையைச் சுட்டு நன்றி

காட்டுதே ஓ......

ஆண் : கூண்டை விட்டு

வெளியில் வந்து

கூவுகின்ற பூங்குயிலே

அன்பு எனும் பாட்டிசைத்து

கண்டதென்ன வாழ்க்கையிலே

ஆண் : பார்வையில் யாருமே

மனித ஜாதிதான்

பழகிப் பார் பாதிப் பேர்

மிருக ஜாதிதான்

ஆண் : கூண்டை விட்டு

வெளியில் வந்து

கூவுகின்ற பூங்குயிலே

ஆண் : தெய்வத்துக்கு ஆறு முகம்

மானிடர்க்கு நூறு முகம்

மெய் எது பொய் எது

யார் அதைக் கண்டது

ஆண் : பாலும் இங்கு வெள்ளை நிறம்

கள்ளும் இங்கு வெள்ளை நிறம்

பால் எது கள் எது

பேதம் யார் கண்டது

ஆண் : நேசம் வைத்த யாருக்குமே

நெஞ்சம் எல்லாம் காயம் தான்

பாசம் வைத்த கண்களிலே

பார்ப்பதெல்லாம் மாயம்தான்

ஆண் : ஏறிச் சென்ற

கால்கள் உதைக்குது

ஏற்றி விட்ட ஏணி சிரிக்குது ஓ.....

ஆண் : கூண்டை விட்டு

வெளியில் வந்து

கூவுகின்ற பூங்குயிலே

ஆண் : கூண்டை விட்டு

வெளியில் வந்து

கூவுகின்ற பூங்குயிலே

அன்பு எனும் பாட்டிசைத்து

கண்டதென்ன வாழ்க்கையிலே

ஆண் : பார்வையில் யாருமே

மனித ஜாதிதான்

பழகிப் பார் பாதிப் பேர்

மிருக ஜாதிதான்

ஆண் : கூண்டை விட்டு

வெளியில் வந்து

கூவுகின்ற பூங்குயிலே

Song information

Singer: K. J. Yesudas

Music by: Ilayaraja

Release information: From Ethir Kaatru (1990) · Lyricist: Vaali

Explore this song