Roman script
Singer : Janaki Music by : Ilayaraja Female Part Hahaahahaa hahaahaah Female Part Aaa…..aa….aaa…..aa…. Aaa…..aa…..aaa….aa…. Aa…..aaa…..aa….aa….. Female Part Koodu thaedi alaiyum kiligalae Saavu ummai thedugindrathae vazhi maariyae payanam Varaverkkumae maranam Female Part Koodu thaedi alaiyum kiligalae Female Part Aaa…..aa….aaa…..aa…. Aaa…..aa…..aaa….aa…. Female Part Naal kuriththaa puviyil piranthom Vidhiyin vazhiyil nadanthom Yaen piranthom adhai yaar arinthom Maranam varumae maranthom Female Part Mulaiththathu engae Karukkuzhiththaanae Mooduvathu engae savakkuzhiththaanae Saavodu nee seiyum poraattam veenae Female Part Koodu thedi alaiyum kiligalae Saavu ummai thedugindrathae vazhi maariyae payanam Varaverkkumae maranam Female Part Nee payanam thodangum tharunam Nizhal pol thodarum maranam….mm Un kaalgal engo nadakkum Vidhiyin kayiro izhukkum…mm… Female Part Saavu varum paadhai arinthavar illai Arinthavar meendum sollum varaiyillai Saavondruthaan yaarum thaandaatha ellai Female Part Koodu thedi alaiyum kiligalae Saavu ummai thedugindrathae vazhi maariyae payanam Varaverkkumae maranam Female Part Koodu thedi alaiyum kiligalae Saavu ummai thedugindrathae
தமிழ்
பாடகி : ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஹஹாஹஹா ஹஹாஹாஹ் பெண் : ஆஅ.....ஆ.....ஆஅ.....ஆ...... ஆஅ......ஆ.....ஆஅ.....ஆ...... ஆ.....ஆஅ.....ஆ......ஆ.... பெண் : கூடு தேடி அலையும் கிளிகளே சாவு உம்மை தேடுகின்றதே வழி மாறியே பயணம்........ வரவேற்குமே மரணம்....... பெண் : கூடு தேடி அலையும் கிளிகளே.... பெண் : ஆஅ.....ஆ.....ஆஅ.....ஆ...... ஆஅ......ஆ.....ஆஅ.....ஆ...... பெண் : நாள் குறித்தா புவியில் பிறந்தோம் விதியின் வழியில் நடந்தோம்..... ஏன் பிறந்தோம் அதை யார் அறிந்தோம் மரணம் வருமே மறந்தோம்....... பெண் : முளைத்தது எங்கே கருக்குழித்தானே மூடுவது எங்கே சவக்குழித்தானே சாவோடு நீ செய்யும் போராட்டம் வீணே பெண் : கூடு தேடி அலையும் கிளிகளே சாவு உம்மை தேடுகின்றதே வழி மாறியே பயணம்........ வரவேற்குமே மரணம்....... பெண் : நீ பயணம் தொடங்கும் தருணம் நிழல் போல் தொடரும் மரணம்.....ம்ம்.... உன் கால்கள் எங்கோ நடக்கும் விதியின் கயிறோ இழுக்கும்.....ம்ம்.... பெண் : சாவு வரும் பாதை அறிந்தவர் இல்லை அறிந்தவர் மீண்டும் சொல்லும் வரையில்லை சாவொன்றுதான் யாரும் தாண்டாத எல்லை பெண் : கூடு தேடி அலையும் கிளிகளே சாவு உம்மை தேடுகின்றதே வழி மாறியே பயணம்........ வரவேற்குமே மரணம்....... பெண் : கூடு தேடி அலையும் கிளிகளே.... சாவு உம்மை தேடுகின்றதே.....
Song information
Singer: Janaki
Music by: Ilayaraja
Release information: From Naalai Unathu Naal (1984) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Janaki
- Film / album: Naalai Unathu Naal
- Composer: Ilayaraja