Roman script

Singer : Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Male Part

Koodi vantha megam thesai maari pochchu

Vaangi vachcha maalai athu naaraa pochchu

Koodi vantha megam thesai maari pochchu

Vaangi vachcha maalai athu naaraa pochchu

Male Part

Engae antha saami

Idhu pollaathavan bhoomi

Jeyilukkullaae intha chinnakili

Athan serakodichhcaa ini enna vazhi

Male Part

Koodi vantha megam thesai maari pochchu

Vaangi vachcha maalai athu naaraa pochchu

Male Part

Pombala poova parichchaa thappillayaa

Aambala jaathi unakku karpillaiyaa

Pombala poova parichchaa thappillayaa

Aambala jaathi unakku karpillaiyaa

Male Part

Paadhaththil mullu thachchaa azhavathu kanthaanae

Aanukku veri piduchchaa azhivathu penthaanae

Paavam santhana maram aduperikka sonnaanae

Male Part

Koodi vantha megam thesai maari pochchu

Vaangi vachcha maalai athu naaraa pochchu

Male Part

Engae antha saami

Idhu pollaathavan bhoomi

Jeyilukkullaae intha chinnakili

Athan serakodichhcaa ini enna vazhi

Male Part

Naanam ennum vaeli ennaananthu

Kanneer sinthi kannam punnaanathu

Naanam ennum vaeli ennaananthu

Kanneer sinthi kannam punnaanathu

Male Part

Agaligai saabamingae ennaikkum theeraatho

Varam tharum raamanumae kallaa ponaanao

Poovil vandu vizhunthaal

Thendralum vanthu theendaatho….

Male Part

Koodi vantha megam thesai maari pochchu

Vaangi vachcha maalai athu naaraa pochchu

Male Part

Engae antha saami

Idhu pollaathavan bhoomi

Jeyilukkullaae intha chinnakili

Athan serakodichhcaa ini enna vazhi

தமிழ்

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கூடி வந்த மேகம் தெச மாறிப் போச்சு

வாங்கி வச்ச மாலை அது நாரா போச்சு

கூடி வந்த மேகம் தெச மாறிப் போச்சு

வாங்கி வச்ச மாலை அது நாரா போச்சு

ஆண் : எங்கே அந்த சாமி

இது பொல்லாதவன் பூமி

ஜெயிலுக்குள்ளே இந்த சின்னக்கிளி

அதன் செறகொடிச்சா இனி என்ன வழி.....

ஆண் : கூடி வந்த மேகம் தெச மாறிப் போச்சு

வாங்கி வச்ச மாலை அது நாரா போச்சு

ஆண் : பொம்பள பூவ பறிச்சா தப்பில்லையா

ஆம்பள ஜாதி உனக்கு கற்பில்லையா

பொம்பள பூவ பறிச்சா தப்பில்லையா

ஆம்பள ஜாதி உனக்கு கற்பில்லையா

ஆண் : பாதத்தில் முள்ளு தச்சா அழுவது கண்தானே

ஆணுக்கு வெறிப் பிடிச்சா அழிவது பெண்தானே

பாவம் சந்தன மரம் அடுப்பெறிக்க சொன்னானே

ஆண் : கூடி வந்த மேகம் தெச மாறிப் போச்சு

வாங்கி வச்ச மாலை அது நாரா போச்சு

ஆண் : எங்கே அந்த சாமி

இது பொல்லாதவன் பூமி

ஜெயிலுக்குள்ளே இந்த சின்னக்கிளி

அதன் செறகொடிச்சா இனி என்ன வழி.....

ஆண் : நாணம் என்னும் வேலி என்னானது

கண்ணீர் சிந்தி கன்னம் புண்ணானது

நாணம் என்னும் வேலி என்னானது

கண்ணீர் சிந்தி கன்னம் புண்ணானது

ஆண் : அகலிகை சாபமிங்கே என்னைக்கும் தீராதோ

வரம் தரும் ராமனுமே கல்லா போனானோ

பூவில் வண்டு விழுந்தால்

தென்றலும் வந்து தீண்டாதோ........

ஆண் : கூடி வந்த மேகம் தெச மாறிப் போச்சு

வாங்கி வச்ச மாலை அது நாரா போச்சு

ஆண் : எங்கே அந்த சாமி

இது பொல்லாதவன் பூமி

ஜெயிலுக்குள்ளே இந்த சின்னக்கிளி

அதன் செறகொடிச்சா இனி என்ன வழி.....

Song information

Singer: Malaysia Vasudevan

Music by: Ilayaraja

Release information: From Rani Theni (1982) · Lyricist: Vairamuthu

Explore this song