Roman script

Singers : Mano and S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Konjum puraa indha kodai nilaa

Nenjil kolam pottadho

Kannil ulaa varum kaadhal kanaa

Undhan gaanam kettadho

Meendum pon maalaiyil meettida vendum

Or maanikka veenai

Male Part

Konjum puraa indha kodai nilaa

Nenjil kolam pottadho

Kannil ulaa varum kaadhal kanaa

Undhan gaanam kettadho

Female Part

Ennirandu vayadhil naan yengida

Kan irandum imaigal moodumaa

Nalliravil enadhu noolaadaiyil

Palli kollum tharunam koodumaa

Male Part

Raadhai pennae kaadhal mannan

Bodhaikkaetra maayan kannan jaalam kaattuvaan

Female : Hahahaha

Male : Aani ponnin angam engum

Aasai vellam pongum vannam kolam theettuvaan

Female Part

Parikka cholludhu indha pavazha malligai

Vaa vaa adhi kaalaiyum maalaiyum

Veesum idhan aanandha vaasam

Male Part

Konjum puraa indha kodai nilaa

Nenjil kolam pottadho

Meendum pon maalaiyil meettida vendum

Or maanikka veenai

Male Part

Konjum puraa indha kodai nilaa

Nenjil kolam pottadho

Male Part

Pennukkullae azhagi nee thaan yena

Kannukkullae mayakkam thondrudhae

Athi mara kaniyum nee thaan yena

Kothi thinna ilamai thoondudhae

Female Part

Aadai sutrum koyil theppam

Kooda chutra kodai veppam theerndhu pogumaa

Aalai thottum tholai thottum

Kaalai kattum kaadhal mettum dheva gaanamaa

Male Part

Kalaindhidaamalae indha gaanam vaazhumae

Naalum ila maalaiyil vaalibam

Odhum indha manmadha vaedhamae

Female Part

Konjum puraa indha kodai nilaa

Nenjil kolam pottadho

Male Part

Kannil ulaa varum kaadhal kanaa

Undhan gaanam kaettadho

Female Part

Meendum pon maalaiyil meettida vendum

Or maanikka veenai

Male Part

Konjum puraa indha kodai nilaa

Nenjil kolam pottadho

Female Part

Kannil ulaa varum kaadhal kanaa

Undhan gaanam kettadho

தமிழ்

பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : கொஞ்சும் புறா இந்த கோடை நிலா

நெஞ்சில் கோலம் போட்டதோ

கண்ணில் உலா வரும் காதல் கனா

உந்தன் கானம் கேட்டதோ

மீண்டும் பொன் மாலையில் மீட்டிட வேண்டும்

ஓர் மாணிக்க வீணை

ஆண் : கொஞ்சும் புறா இந்த கோடை நிலா

நெஞ்சில் கோலம் போட்டதோ

கண்ணில் உலா வரும் காதல் கனா

உந்தன் கானம் கேட்டதோ

பெண் : எண்ணிரண்டு வயதில் நான் ஏங்கிட

கண் இரண்டும் இமைகள் மூடுமா

நள்ளிரவில் எனது நூலாடையில்

பள்ளி கொள்ளும் தருணம் கூடுமா

ஆண் : ராதைப் பெண்ணே காதல் மன்னன்

போதைக்கேற்ற மாயக் கண்ணன்

ஜாலம் காட்டுவான்

பெண் : ஹஹஹாஹ்

ஆண் : ஆணிப் பொன்னின் அங்கம் எங்கும்

ஆசை வெள்ளம் பொங்கும் வண்ணம்

கோலம் தீட்டுவான்

பெண் : பறிக்கச் சொல்லுது

இந்த பவள மல்லிகை

வா வா அதிகாலையும் மாலையும்

வீசும் இதன் ஆனந்த வாசம்

ஆண் : கொஞ்சும் புறா இந்த கோடை நிலா

நெஞ்சில் கோலம் போட்டதோ

மீண்டும் பொன் மாலையில் மீட்டிட வேண்டும்

ஓர் மாணிக்க வீணை

ஆண் : கொஞ்சும் புறா இந்த கோடை நிலா

நெஞ்சில் கோலம் போட்டதோ

ஆண் : பெண்ணுக்குள்ளே அழகி நீ தான் என

கண்ணுக்குள்ளே மயக்கம் தோன்றுதே

அத்தி மரக் கனியும் நீ தான் என

கொத்தித் தின்ன இளமை தூண்டுதே

பெண் : ஆடை சுற்றும் கோயில் தெப்பம்

கூடச் சுற்ற கோடை வெப்பம் தீர்ந்து போகுமா

ஆளைத் தொட்டும் தோளைத் தொட்டும்

காளை கட்டும் காதல் மெட்டும் தேவ கானமா

ஆண் : கலைந்திடாமலே இந்த கானம் வாழுமே

நாளும் இள மாலையில் வாலிபம்

ஓதும் இந்த மன்மத வேதமே

பெண் : கொஞ்சும் புறா இந்த கோடை நிலா

நெஞ்சில் கோலம் போட்டதோ

ஆண் : கண்ணில் உலா வரும் காதல் கனா

உந்தன் கானம் கேட்டதோ

பெண் : மீண்டும் பொன் மாலையில்

மீட்டிட வேண்டும்

ஓர் மாணிக்க வீணை

ஆண் : கொஞ்சும் புறா இந்த கோடை நிலா

நெஞ்சில் கோலம் போட்டதோ

பெண் : கண்ணில் உலா வரும் காதல் கனா

உந்தன் கானம் கேட்டதோ

Song information

Singers: Mano and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Aanazhagan (1995) · Lyricist: Vaali

Explore this song