Roman script

Konjidum Mangai Song Lyrics is the track from Azhagar Malai Kalvan Tamil Film – 1959, Starring K. Balaji and C. R. Vijayakumari. This song was sung by P. Susheela and the music was composed by B. Gopalam. Lyrics works are penned by Puratchi Dasan.

Singer : P. Susheela

Music by : B. Gopalam

Lyrics by : Puratchi Dasan

Female Part

Konjidum mangai kumariyaanaal

Gunangal uyarnthidum pennaavaal

Kundraatha penmai seer peruvaal

Kundraatha penmai seer peruvaal

Female Part

Aasai ennanngal mevum kannangal

Naana punnagai kaattuvaal

Aasai ennanngal mevum kannangal

Naana punnagai kaattuvaal

Vaasa men malar kann pesuvaal

Kulir vasantham polavae min veesuvaal

Female Part

Konjidum mangai kumariyaanaal

Gunangal uyarnthidum pennaavaal

Kundraatha penmai seer peruvaal

Female Part

Manjal kunguma maatharkal pottridum

Mangarkarasi polavae

Aa….aa….aa…aa…aa….aa…

Female Part

Manjal kunguma maatharkal pottridum

Mangarkarasi polavae

Nangai vaazhnthida nool padippaal

Kattru nadanthae panpudan per eduppaal

Nadanthe panpudan per eduppaal

Female Part

Thaayum thanthaiyumthaan kanda deivamaai

Vaazhvil enniyae pottruvaal

Kovil polavae kondaaduvaal

Pettra kudumbam vaazhnthida panpaaduvaal

Female Part

Konjidum mangai kumariyaanaal

Gunangal uyarnthidum pennaavaal

Kundraatha penmai seer peruvaal

Kundraatha penmai seer peruvaal

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : பி. கோபாலம்

பாடலாசிரியர் : புரட்சிதாசன்

பெண் : கொஞ்சிடும் மங்கை குமரியானால்

குணங்கள் உயர்ந்திடும் பெண்ணாவாள்

குன்றாத பெண்மைச் சீர் பெறுவாள்

குன்றாத பெண்மைச் சீர் பெறுவாள்..

பெண் : ஆசை எண்ணங்கள் மேவும் கன்னங்கள்

நாண புன்னகை காட்டுவாள்

ஆசை எண்ணங்கள் மேவும் கன்னங்கள்

நாண புன்னகை காட்டுவாள்

வாச மென் மலர் கண் பேசுவாள்

குளிர் வசந்தம் போலவே மின் வீசுவாள்...

பெண் : கொஞ்சிடும் மங்கை குமரியானால்

குணங்கள் உயர்ந்திடும் பெண்ணாவாள்

குன்றாத பெண்மைச் சீர் பெறுவாள்

பெண் : மஞ்சள் குங்கும மாதர்கள் போற்றிடும்

மங்கையர்கரசி போலவே

ஆ....ஆ....ஆ.....ஆ......ஆ......ஆ....

பெண் : மஞ்சள் குங்கும மாதர்கள் போற்றிடும்

மங்கையர்கரசி போலவே

நங்கை வாழ்ந்திட நூல் படிப்பாள்

கற்று நடந்தே பண்புடன் பேர் எடுப்பாள்..

நடந்தே பண்புடன் பேர் எடுப்பாள்..

பெண் : தாயும் தந்தையும் தான் கண்ட தெய்வமாய்

வாழ்வில் எண்ணியே போற்றுவாள்

கோவில் போலவே கொண்டாடுவாள்

பெற்ற குடும்பம் வாழ்ந்திட பண்படுவாள்....

பெண் : கொஞ்சிடும் மங்கை குமரியானால்

குணங்கள் உயர்ந்திடும் பெண்ணாவாள்

குன்றாத பெண்மைச் சீர் பெறுவாள்

குன்றாத பெண்மைச் சீர் பெறுவாள்..

Song information

Singer: P. Susheela

Music by: B. Gopalam

Lyrics by: Puratchi Dasan

Release information: From Azhagar Malai Kalvan (1959) · Singer: P. Susheela · Lyricist: Puratchi Dasan · Music: B. Gopalam

Explore this song