Roman script

Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja

Music by : Gangai Amaran

Lyrics by : Pulamaipithan

Male Part

Kondaiyilae vacha malli

Kinduthadi en manasa

Kenda vizhi rendu ippo

Sunduthadi en nenaippa

Male Part

Intha chiththiraiyil namma nichchayamthaan

Unna kattikkiraen idhu saththiyamthaan

Female Part

Kondaiyilae vacha malli

Kinduthadi en manasa

Kenda vizhi rendu ippo

Sunduthadi en nenaippa

Male Part

Yaarumilla aththi mara thoppukkullae

Vaadi pulla vaada pokka vantha pulla

Female : En manasum theduthaiyaa ellaa sugaththaiyum

Onnukkonnu kaaththirunthu serum sethi sollum

Male : Kaaththirunthaa odi vidum kaalam neram

Female Part

Kondaiyilae vacha malli

Kinduthadi en manasa

Kenda vizhi rendu ippo

Sunduthadi en nenaippa

Male Part

Intha chiththiraiyil namma nichchayamthaan

Unna kattikkiraen idhu saththiyamthaan

Female Part

Nenjukkullae aasaikalum konjamalla

Neeyirunthaa inbaththukku panjamilla

Male : Thottukittu saernthukittaa sontham puriyuthu

Sonnapadi kettukitta sorkkam theriyuthu

Female : Sonnathellaam arputhamthaan vaammaa mama

Male Part

Kondaiyilae vacha malli

Kinduthadi en manasa

Kenda vizhi rendu ippo

Sunduthadi en nenaippa

Female Part

Intha chiththiraiyil namma nichchayamthaan

Unna kattikkiraen idhu saththiyamthaan

Male Part

Kondaiyilae vacha malli

Kinduthadi en manasa

Kenda vizhi rendu ippo

Sunduthadi en nenaippa

தமிழ்

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : கொண்டையிலே வச்ச மல்லி

கிண்டுதடி என் மனச

கெண்ட விழி ரெண்டு இப்போ

சுண்டுதடி என் நெனப்ப

ஆண் : இந்த சித்திரையில் நம்ம நிச்சயம்தான்

உன்ன கட்டிக்கிறேன் இது சத்தியம்தான்

பெண் : கொண்டையிலே வச்ச மல்லி

கிண்டுதய்யா உன் மனச

கெண்ட விழி ரெண்டு இப்போ

சுண்டுதய்யா உன் நெனப்ப.....

ஆண் : யாருமில்ல அத்திமர தோப்புக்குள்ளே

வாடி புள்ள வாடப் போக்க வந்த புள்ள

பெண் : என் மனசும் தேடுதய்யா எல்லா சுகத்தையும்

ஒண்ணுக்கொண்ணு காத்திருந்து சேரும் சேதி சொல்லும்

ஆண் : காத்திருந்தா ஓடி விடும் காலம் நேரம்

பெண் : கொண்டையிலே வச்ச மல்லி

கிண்டுதய்யா உன் மனச

கெண்ட விழி ரெண்டு இப்போ

சுண்டுதய்யா உன் நெனப்ப.....

ஆண் : இந்த சித்திரையில் நம்ம நிச்சயம்தான்

உன்ன கட்டிக்கிறேன் இது சத்தியம்தான்

பெண் : நெஞ்சுக்குள்ளே ஆசைகளும் கொஞ்சமல்ல

நீயிருந்தா இன்பத்துக்கு பஞ்சமில்ல

ஆண் : தொட்டுக்கிட்டு சேர்த்துகிட்டா சொந்தம் புரியுது

சொன்னபடி கேட்டுக்கிட்டா சொர்க்கம் தெரியுது

பெண் : சொன்னதெல்லாம் அற்புதம்தான் வாம்மா மாமா

ஆண் : கொண்டையிலே வச்ச மல்லி

கிண்டுதடி என் மனச

கெண்ட விழி ரெண்டு இப்போ

சுண்டுதடி என் நெனப்ப

பெண் : இந்த சித்திரையில் நம்ம நிச்சயம்தான்

உன்ன கட்டிக்கிறேன் இது சத்தியம்தான்

ஆண் : கொண்டையிலே வச்ச மல்லி

கிண்டுதடி என் மனச

கெண்ட விழி ரெண்டு இப்போ

சுண்டுதடி என் நெனப்ப

Song information

Singers: Malaysia Vasudevan and S. P. Sailaja

Music by: Gangai Amaran

Lyrics by: Pulamaipithan

Release information: From Pattu Selai (1985) · Singer: Malaysia Vasudevan and S. P. Sailaja · Lyricist: Pulamaipithan · Music: Gangai Amaran

Explore this song