Roman script
Singer : M. S. Sheela Music by : S. M. Subbaiah Naidu Female Part Kollimalai saaral amma Kuliradikkum boomiyamma Kollimalai saaral amma Kuliradikkum boomiyamma Mangalamaai angu oru maanirundhathu Andha maanodu aan maanum vaazhnthirunthadhu Female Part Chinna chinna kutty rendu Sirikkum thanga petti rendu Female Part Chinna chinna kutty rendu Sirikkum thanga petti rendu Sernthiruntha maangalukku pirandhu vandhadhu Andha jeevanodu paasam ennum virundhu vandhadhu Female Part Kollimalai saaral amma Kuliradikkum boomiyamma Female Part Ooril oru vedan amma Uyir parikkum paaviyamma Female Part Ooril oru vedan amma Uyir parikkum paaviyamma Ooralavum illaiyamma karunai enbadhu Avan ullathilae pirandhadhu kodumai enbadhu Ooralavum illaiyamma karunai enbadhu Avan ullathilae pirandhadhu kodumai enbadhu Female Part Kaattu vedan thudithu vandhaan Vaettaiyadi mudikka vandhaan Kandu konda aan maanoo kobam kondathu Andha kalathinilae aan maanin uyir pirinthathu Female Part Manammuditha kanavanaukku Maalaiyidu katti veithu Dhinam adhai pen maanae Thozhudhu vandhadhu Thann chinna chinna kuttigalai Thozhavum sonnadhu Female Part Purinthavarai puriyum endru Mudinthavarai solli vitten Irundha kadhai ivvalavae ennidathilae Ini edhirkaalam yaavaiyumae unnidathilae Ini edhirkaalam yaavaiyumae unnidathilae
தமிழ்
பாடகி : எம். எஸ். ஷீலா இசை அமைப்பாளர் : எஸ். எம் . சுப்பையா நாயுடு பெண் : கொல்லிமலை சாரலம்மா குளிரடிக்கும் பூமியம்மா கொல்லிமலை சாரலம்மா குளிரடிக்கும் பூமியம்மா மங்கலமாய் அங்கு ஒரு மானிருந்தது அந்த மானோடு ஆண் மானும் வாழ்ந்திருந்தது பெண் : சின்ன சின்ன குட்டி ரெண்டு சிரிக்கும் தங்கப் பெட்டி ரெண்டு பெண் : சின்ன சின்ன குட்டி ரெண்டு சிரிக்கும் தங்கப் பெட்டி ரெண்டு சேர்ந்திருந்த மான்களுக்கு பிறந்து வந்தது அந்த ஜீவனோடு பாசமென்னும் விருந்து வந்தது.. பெண் : கொல்லிமலை சாரலம்மா குளிரடிக்கும் பூமியம்மா பெண் : ஊரில் ஒரு வேடனம்மா உயிர் பறிக்கும் பாவியம்மா பெண் : ஊரில் ஒரு வேடனம்மா உயிர் பறிக்கும் பாவியம்மா ஓரளவும் இல்லையம்மா கருணை என்பது அவன் உள்ளத்திலே பிறந்ததுதான் கொடுமையென்பது ஓரளவும் இல்லையம்மா கருணை என்பது அவன் உள்ளத்திலே பிறந்ததுதான் கொடுமையென்பது பெண் : காட்டு வேடன் துடித்து வந்தான் வேட்டையாடி முடிக்க வந்தான் கண்டு கொண்ட ஆண் மானோ கோபம் கொண்டது அந்த களத்தினிலே ஆண் மானின் உயிர் பிரிந்தது பெண் : மணமுடித்த கணவனுக்கு மாலையீடு கட்டி வைத்து தினமும் அதை பெண் மானே தொழுது வந்தது தன் சின்ன சின்ன குட்டிகளை தொழவும் சொன்னது பெண் : புரிந்தவரை புரியுமென்று முடிந்தவரை சொல்லிவிட்டேன் இருந்த கதை இவ்வளவே என்னிடத்திலே இனி எதிர்காலம் யாவையுமே உன்னிடத்திலே இனி எதிர்காலம் யாவையுமே உன்னிடத்திலே..
Song information
Singer: M. S. Sheela
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Jakkamma (1972) · Singer: M. S. Sheela · Lyricist: Kannadasan · Music: S. M. Subbaiah Naidu
Explore this song
- Singer: M. S. Sheela
- Film / album: Jakkamma
- Composer: S. M. Subbaiah Naidu