Roman script

Singer : M. S. Sheela

Music by : S. M. Subbaiah Naidu

Female Part

Kollimalai saaral amma

Kuliradikkum boomiyamma

Kollimalai saaral amma

Kuliradikkum boomiyamma

Mangalamaai angu oru maanirundhathu

Andha maanodu aan maanum vaazhnthirunthadhu

Female Part

Chinna chinna kutty rendu

Sirikkum thanga petti rendu

Female Part

Chinna chinna kutty rendu

Sirikkum thanga petti rendu

Sernthiruntha maangalukku pirandhu vandhadhu

Andha jeevanodu paasam ennum virundhu vandhadhu

Female Part

Kollimalai saaral amma

Kuliradikkum boomiyamma

Female Part

Ooril oru vedan amma

Uyir parikkum paaviyamma

Female Part

Ooril oru vedan amma

Uyir parikkum paaviyamma

Ooralavum illaiyamma karunai enbadhu

Avan ullathilae pirandhadhu kodumai enbadhu

Ooralavum illaiyamma karunai enbadhu

Avan ullathilae pirandhadhu kodumai enbadhu

Female Part

Kaattu vedan thudithu vandhaan

Vaettaiyadi mudikka vandhaan

Kandu konda aan maanoo kobam kondathu

Andha kalathinilae aan maanin uyir pirinthathu

Female Part

Manammuditha kanavanaukku

Maalaiyidu katti veithu

Dhinam adhai pen maanae

Thozhudhu vandhadhu

Thann chinna chinna kuttigalai

Thozhavum sonnadhu

Female Part

Purinthavarai puriyum endru

Mudinthavarai solli vitten

Irundha kadhai ivvalavae ennidathilae

Ini edhirkaalam yaavaiyumae unnidathilae

Ini edhirkaalam yaavaiyumae unnidathilae

தமிழ்

பாடகி : எம். எஸ். ஷீலா

இசை அமைப்பாளர் : எஸ். எம் . சுப்பையா நாயுடு

பெண் : கொல்லிமலை சாரலம்மா

குளிரடிக்கும் பூமியம்மா

கொல்லிமலை சாரலம்மா

குளிரடிக்கும் பூமியம்மா

மங்கலமாய் அங்கு ஒரு மானிருந்தது

அந்த மானோடு ஆண் மானும் வாழ்ந்திருந்தது

பெண் : சின்ன சின்ன குட்டி ரெண்டு

சிரிக்கும் தங்கப் பெட்டி ரெண்டு

பெண் : சின்ன சின்ன குட்டி ரெண்டு

சிரிக்கும் தங்கப் பெட்டி ரெண்டு

சேர்ந்திருந்த மான்களுக்கு பிறந்து வந்தது

அந்த ஜீவனோடு பாசமென்னும் விருந்து வந்தது..

பெண் : கொல்லிமலை சாரலம்மா

குளிரடிக்கும் பூமியம்மா

பெண் : ஊரில் ஒரு வேடனம்மா

உயிர் பறிக்கும் பாவியம்மா

பெண் : ஊரில் ஒரு வேடனம்மா

உயிர் பறிக்கும் பாவியம்மா

ஓரளவும் இல்லையம்மா கருணை என்பது

அவன் உள்ளத்திலே பிறந்ததுதான் கொடுமையென்பது

ஓரளவும் இல்லையம்மா கருணை என்பது

அவன் உள்ளத்திலே பிறந்ததுதான் கொடுமையென்பது

பெண் : காட்டு வேடன் துடித்து வந்தான்

வேட்டையாடி முடிக்க வந்தான்

கண்டு கொண்ட ஆண் மானோ கோபம் கொண்டது

அந்த களத்தினிலே ஆண் மானின் உயிர் பிரிந்தது

பெண் : மணமுடித்த கணவனுக்கு

மாலையீடு கட்டி வைத்து

தினமும் அதை பெண் மானே தொழுது வந்தது

தன் சின்ன சின்ன குட்டிகளை தொழவும் சொன்னது

பெண் : புரிந்தவரை புரியுமென்று

முடிந்தவரை சொல்லிவிட்டேன்

இருந்த கதை இவ்வளவே என்னிடத்திலே

இனி எதிர்காலம் யாவையுமே உன்னிடத்திலே

இனி எதிர்காலம் யாவையுமே உன்னிடத்திலே..

Song information

Singer: M. S. Sheela

Music by: S. M. Subbaiah Naidu

Release information: From Jakkamma (1972) · Singer: M. S. Sheela · Lyricist: Kannadasan · Music: S. M. Subbaiah Naidu

Explore this song