Roman script

Singers : C. S. Jayaram and A. P. Komala

Music by : S. M. Subbaiah Naidu

Male Part

Kollaadhae idhu polae…

Pollaadha ulagamae nee ulla padi

Oru pizhaiyum ariyaadha uyirgalaiyae

Male Part

Kollaadhae idhu polae

Kollaadhae idhu polae

Pollaadha ulagamae nee

Both : Illaadha kodumaiyilae

Engalai kollaadhae idhu polae

Engalai kollaadhae idhu polae

Kollaadhae idhu polae…

Female Part

Allum pagalum pasiyaal vaadi

Alaigiromae theruvil thindaadi

Both : Allum pagalum pasiyaal vaadi

Alaigiromae theruvil thindaadi

Male Part

Kallam kabadam yaedhum ariyaa…

Aa… aa… aa… aa… aa… aa…

Kallam kabadam yaedhum ariyaa

Both : Vellai ullam padaitha engalai

Both : Kollaadhae idhu polae

Kollaadhae idhu polae…

Male Part

Anbum aramum nenjil illaiyaa

Anaadhaikkirangum panbae illaiyaa

Anbum aramum nenjil illaiyaa

Anaadhaikkirangum panbae illaiyaa

Both : Thunbam theera

Vazhiyae illaiyaa… aa…

Thunbam theera vazhiyae illaiyaa

Sugavaasigalae karunai illaiyaa

Both : Kollaadhae idhu polae

Kollaadhae idhu polae…

Male Part

Illai endru varubavarkkae

Indhaa endru tharuvadharkkae

Illai endru varubavarkkae

Indhaa endru tharuvadharkkae

Iraivan porulai koduthaanae…

Ae… ae…

Idhai marappadhum sariyo seemaanae

Idhai marappadhum sariyo seemaanae

Both : Idhai marappadhum sariyo seemaanae

Idhai marappadhum sariyo seemaanae

Kollaadhae idhu polae…

தமிழ்

பாடகர்கள் : சி. எஸ். ஜெயராம் மற்றும் ஏ. பி. கோமளா

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

ஆண் : கொல்லாதே இது போலே...

பொல்லாத உலகமே நீ உள்ள படி

ஒரு பிழையும் அறியாத உயிர்களையே

ஆண் : கொல்லாதே இது போலே

கொல்லாதே இது போலே

பொல்லாத உலகமே நீ

இருவர் : இல்லாத கொடுமையிலே

எங்களை கொல்லாதே இது போலே

எங்களை கொல்லாதே இது போலே

கொல்லாதே இது போலே.....

பெண் : அல்லும் பகலும் பசியால் வாடி

அலைகிறோமே தெருவில் திண்டாடி

இருவர் : அல்லும் பகலும் பசியால் வாடி

அலைகிறோமே தெருவில் திண்டாடி

ஆண் : கள்ளம் கபடம் ஏதும் அறியா...

ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ...

கள்ளம் கபடம் ஏதும் அறியா

இருவர் : வெள்ளை உள்ளம் படைத்த எங்களை

கொல்லாதே இது போலே

கொல்லாதே இது போலே...

ஆண் : அன்பும் அறமும் நெஞ்சில் இல்லையா

அனாதைக்கிறங்கும் பண்பே இல்லையா

அன்பும் அறமும் நெஞ்சில் இல்லையா

அனாதைக்கிறங்கும் பண்பே இல்லையா

இருவர் : துன்பம் தீர

வழியே இல்லையா......ஆ...

துன்பம் தீர வழியே இல்லையா

சுகவாசிகளே கருணை இல்லையா

இருவர் : கொல்லாதே இது போலே

கொல்லாதே இது போலே...

ஆண் : இல்லை என்று வருபவர்க்கே

இந்தா என்று தருவதற்க்கே

இல்லை என்று வருபவர்க்கே

இந்தா என்று தருவதற்க்கே

இறைவன் பொருளை கொடுத்தானே.....ஏ......ஏ...

இதை மறப்பதும் சரியோ சீமானே

இதை மறப்பதும் சரியோ சீமானே

இருவர் : இதை மறப்பதும் சரியோ சீமானே

இதை மறப்பதும் சரியோ சீமானே

கொல்லாதே இதை போலே...

Song information

Singers: C. S. Jayaram and A. P. Komala

Music by: S. M. Subbaiah Naidu

Release information: From Annaiyin Aanai (1958) · Lyricist: Ku. Ma. Balasubramaniam

Explore this song