Roman script

Singers : S. Janaki and Chorus

Music by : Ilayaraja

Lyrics by : Kannadasan

Chorus

Kolakolaya mundhrikka

Neraiya neraiya suthivaa

Kolla adichavan engirukaan

Koottathila iruppaan kanduppudi

Female Part

Kolakolaya mundhrikka

Neraiya neraiya suthivaa

Kolla adichavan engirukaan

Koottathila iruppaan kanduppudi

Female Part

Kannodu kannu

Rendu onnoda onnu

Kannodu kannu

Rendu onnoda onnu

Kallam illai mullum illa poovilae

Kannaa ododi vaa

Raaja vaa..raaja vaa..

Female Part

Thaaiyarai paarthathillai kangal

Andha thaaimai avar koduthaar

Vaayara kettadhillai anbai

Andha vaazhvai avar koduthaar

Female Part

Kadavul idaiyil thaduthaar

Kanneerai nam veettil yen koduthaar

Female Part

Thavara nenachu uravai marandhu

Ilaiya pirichu enna virundhu

Kannaa ododi vaa..raaja vaa..

Raaja vaa..raaja vaa..

Chorus

Kolakolaya mundhrikka

Neraiya neraiya suthivaa

Kolla adichavan engirukaan

Koottathila iruppaan kanduppudi

Hahahaha

Female Part

Aanaaga nee pirantha velai

Un kobam valarndhadhaiyaa

Pennaaga naan pirandha paavam

En sogam valarndhadhaiyaa

Female Part

Irundha inaindhu iruppom

Aiyaavai kannaaga naam paarppom

Female Part

Enakkum unakkum kidaitha uravu

Iraivan kodutha karunai parisu

Kannaa ododi vaa..raaja vaa..

Raaja vaa..raaja vaa..

Female Part

Kannodu kannu

Rendu onnoda onnu

Kallam illai mullum illa poovilae

Kannaa ododi vaa

Raaja vaa..raaja vaa..

Chorus

Kolakolaya mundhrikka

Neraiya neraiya suthivaa

Kolla adichavan engirukaan

Koottathila iruppaan kanduppudi

Hahhahah…

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் குழு

இசை அமைப்பாளர் : இளையராஜா

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

குழு : கொலகொலயா முந்திரிக்கா

நெறைய நெறைய சுத்திவா

கொள்ள அடிச்சவன் எங்கிருக்கான்

கூட்டத்தில இருப்பான் கண்டுபிடி......

பெண் : கொலகொலயா முந்திரிக்கா

நெறைய நெறைய சுத்திவா

கொள்ள அடிச்சவன் எங்கிருக்கான்

கூட்டத்தில இருப்பான் கண்டுபிடி...

பெண் : கண்ணோட கண்ணு

ரெண்டு ஒண்ணோட ஒண்ணு

கண்ணோட கண்ணு

ரெண்டு ஒண்ணோட ஒண்ணு

கள்ளம் இல்லை முள்ளும் இல்ல பூவிலே

கண்ணா ஓடோடி வா.....

ராஜா வா....ராஜா வா

பெண் : தாயாரை பார்த்ததில்லை கண்கள்

அந்த தாய்மை அவர் கொடுத்தார்

வாயார கேட்டதில்லை அன்பை

அந்த வாழ்வை அவர் கொடுத்தார்

பெண் : கடவுள் இடையில் தடுத்தார்

கண்ணீரை நம் வீட்டில் ஏன் கொடுத்தார்

பெண் : தவற நெனச்சு உறவை மறந்து

இலைய பிரிச்சு என்ன விருந்து....

கண்ணா ஓடோடி வா ராஜா வா....

ராஜா....வா.....ராஜா வா...

குழு : கொலகொலயா முந்திரிக்கா

நெறைய நெறைய சுத்திவா

கொள்ள அடிச்சவன் எங்கிருக்கான்

கூட்டத்தில இருப்பான் கண்டுபிடி......

ஹஹாஹாஹா ....

பெண் : ஆணாக நீ பிறந்த வேளை

உன் கோபம் வளர்ந்ததய்யா

பெண்ணாக நான் பிறந்த பாவம்

என் சோகம் வளர்ந்ததய்யா

பெண் : இருந்தா இணைந்து இருப்போம்

அய்யாவை கண்ணாக நாம் பார்ப்போம்

பெண் : எனக்கும் உனக்கும் கிடைத்த உறவு

இறைவன் கொடுத்த கருணை பரிசு

கண்ணா ஓடோடி வா ராஜா வா....

ராஜா.......வா......ராஜா வா......

பெண் : கண்ணோட கண்ணு

ரெண்டு ஒண்ணோட ஒண்ணு

கள்ளம் இல்லை முள்ளும் இல்ல பூவிலே

கண்ணா ஓடோடி வா.....

ராஜா வா....ராஜா வா

குழு : கொலகொலயா முந்திரிக்கா

நெறைய நெறைய சுத்திவா

கொள்ள அடிச்சவன் எங்கிருக்கான்

கூட்டத்தில இருப்பான் கண்டுபிடி......

ஹஹாஹாஹா ...

Song information

Singers: S. Janaki and Chorus

Music by: Ilayaraja

Lyrics by: Kannadasan

Release information: From Palootti Valartha Kili (1976) · Singer: S. Janaki and Chorus · Lyricist: Kannadasan · Music: Ilayaraja

Explore this song