Roman script
Singers : S. Janaki and Chorus Music by : Ilayaraja Lyrics by : Kannadasan Chorus Kolakolaya mundhrikka Neraiya neraiya suthivaa Kolla adichavan engirukaan Koottathila iruppaan kanduppudi Female Part Kolakolaya mundhrikka Neraiya neraiya suthivaa Kolla adichavan engirukaan Koottathila iruppaan kanduppudi Female Part Kannodu kannu Rendu onnoda onnu Kannodu kannu Rendu onnoda onnu Kallam illai mullum illa poovilae Kannaa ododi vaa Raaja vaa..raaja vaa.. Female Part Thaaiyarai paarthathillai kangal Andha thaaimai avar koduthaar Vaayara kettadhillai anbai Andha vaazhvai avar koduthaar Female Part Kadavul idaiyil thaduthaar Kanneerai nam veettil yen koduthaar Female Part Thavara nenachu uravai marandhu Ilaiya pirichu enna virundhu Kannaa ododi vaa..raaja vaa.. Raaja vaa..raaja vaa.. Chorus Kolakolaya mundhrikka Neraiya neraiya suthivaa Kolla adichavan engirukaan Koottathila iruppaan kanduppudi Hahahaha Female Part Aanaaga nee pirantha velai Un kobam valarndhadhaiyaa Pennaaga naan pirandha paavam En sogam valarndhadhaiyaa Female Part Irundha inaindhu iruppom Aiyaavai kannaaga naam paarppom Female Part Enakkum unakkum kidaitha uravu Iraivan kodutha karunai parisu Kannaa ododi vaa..raaja vaa.. Raaja vaa..raaja vaa.. Female Part Kannodu kannu Rendu onnoda onnu Kallam illai mullum illa poovilae Kannaa ododi vaa Raaja vaa..raaja vaa.. Chorus Kolakolaya mundhrikka Neraiya neraiya suthivaa Kolla adichavan engirukaan Koottathila iruppaan kanduppudi Hahhahah…
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் குழு இசை அமைப்பாளர் : இளையராஜா பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் குழு : கொலகொலயா முந்திரிக்கா நெறைய நெறைய சுத்திவா கொள்ள அடிச்சவன் எங்கிருக்கான் கூட்டத்தில இருப்பான் கண்டுபிடி...... பெண் : கொலகொலயா முந்திரிக்கா நெறைய நெறைய சுத்திவா கொள்ள அடிச்சவன் எங்கிருக்கான் கூட்டத்தில இருப்பான் கண்டுபிடி... பெண் : கண்ணோட கண்ணு ரெண்டு ஒண்ணோட ஒண்ணு கண்ணோட கண்ணு ரெண்டு ஒண்ணோட ஒண்ணு கள்ளம் இல்லை முள்ளும் இல்ல பூவிலே கண்ணா ஓடோடி வா..... ராஜா வா....ராஜா வா பெண் : தாயாரை பார்த்ததில்லை கண்கள் அந்த தாய்மை அவர் கொடுத்தார் வாயார கேட்டதில்லை அன்பை அந்த வாழ்வை அவர் கொடுத்தார் பெண் : கடவுள் இடையில் தடுத்தார் கண்ணீரை நம் வீட்டில் ஏன் கொடுத்தார் பெண் : தவற நெனச்சு உறவை மறந்து இலைய பிரிச்சு என்ன விருந்து.... கண்ணா ஓடோடி வா ராஜா வா.... ராஜா....வா.....ராஜா வா... குழு : கொலகொலயா முந்திரிக்கா நெறைய நெறைய சுத்திவா கொள்ள அடிச்சவன் எங்கிருக்கான் கூட்டத்தில இருப்பான் கண்டுபிடி...... ஹஹாஹாஹா .... பெண் : ஆணாக நீ பிறந்த வேளை உன் கோபம் வளர்ந்ததய்யா பெண்ணாக நான் பிறந்த பாவம் என் சோகம் வளர்ந்ததய்யா பெண் : இருந்தா இணைந்து இருப்போம் அய்யாவை கண்ணாக நாம் பார்ப்போம் பெண் : எனக்கும் உனக்கும் கிடைத்த உறவு இறைவன் கொடுத்த கருணை பரிசு கண்ணா ஓடோடி வா ராஜா வா.... ராஜா.......வா......ராஜா வா...... பெண் : கண்ணோட கண்ணு ரெண்டு ஒண்ணோட ஒண்ணு கள்ளம் இல்லை முள்ளும் இல்ல பூவிலே கண்ணா ஓடோடி வா..... ராஜா வா....ராஜா வா குழு : கொலகொலயா முந்திரிக்கா நெறைய நெறைய சுத்திவா கொள்ள அடிச்சவன் எங்கிருக்கான் கூட்டத்தில இருப்பான் கண்டுபிடி...... ஹஹாஹாஹா ...
Song information
Singers: S. Janaki and Chorus
Music by: Ilayaraja
Lyrics by: Kannadasan
Release information: From Palootti Valartha Kili (1976) · Singer: S. Janaki and Chorus · Lyricist: Kannadasan · Music: Ilayaraja
Explore this song
- Singer: S. Janaki and Chorus
- Film / album: Palootti Valartha Kili
- Composer: Ilayaraja
- Lyricist: Kannadasan