Roman script

Kokkarako Koovidichammaa Song Lyrics is the track from Bhagya Devathai Tamil Film – 1959, Starring Gemini Ganesan and Savitri. This song was sung by P. Susheela and the music was composed by Master Venu. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. 

Singer : P. Susheela

Music by : Master Venu

Lyrics by : Thanjai N. Ramaiah Dass

Female Part

Kokkarakko kooviduchchammaa

Kodum veyyilum yaeriduchchammaa

Kokkarakko kooviduchchammaa

Kodum veyyilum yaeriduchchammaa

Kushiyaaga thoongu chellammaa aaraaro akkaa….

Female Part

Kokkarakko kooviduchchammaa….oo…oo…oo…

Female Part

Pakkaththilae naalu thalakaani

Panjanai melae magaraani

Pakkaththilae naalu thalakaani

Panjanai melae magaraani

Female Part

Padichchathinaalae vizhichchathinaalae

Padichchathinaalae vizhichchathinaalae

Panjaara kiliyae kann valaraai nee

Female Part

Kokkarakko kooviduchchammaa….oo…oo…oo…

Female Part

Manjal kayirum yaerivittaal

Maappillai raja vanthuvittaal

Manjal kayirum yaerivittaal

Maappillai raja vanthuvittaal

Female Part

Maamiyum unakku pangaavum poda

Machchanum vanthu thaalaattu paada

Madhanradhi pola kann valaraai nee

Female Part

Kokkarakko kooviduchchammaa

Kodum veyyilum yaeriduchchammaa

Kushiyaaga thoongu chellammaa aaraaro akkaa….

Female Part

Kokkarakko kooviduchchammaa….oo…oo…oo…

தமிழ்

பாடகி : பி. சுசிலா

இசையமைப்பாளர் : மாஸ்டர் வேணு

பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ்

பெண் : கொக்கரக்கோ கூவிடுச்சம்மா

கொடும் வெய்யிலும் ஏறிடுச்சம்மா

கொக்கரக்கோ கூவிடுச்சம்மா

கொடும் வெய்யிலும் ஏறிடுச்சம்மா

குஷியாக தூங்கு செல்லம்மா ஆராரோ அக்கா...

பெண் : கொக்கரக்கோ கூவிடுச்சம்மா....ஓஒ....ஓ.....ஓ....

பெண் : பக்கத்திலே நாலு தலகாணி

பஞ்சணை மேலே மகராணி

பக்கத்திலே நாலு தலகாணி

பஞ்சணை மேலே மகராணி

பெண் : படிச்சதினாலே விழிச்சதினாலே

படிச்சதினாலே விழிச்சதினாலே

பஞ்சாரக் கிளியே கண் வளராய் நீ

பெண் : கொக்கரக்கோ கூவிடுச்சம்மா....ஓஒ....ஓ.....ஓ...

பெண் : மஞ்சள் கயிறும் ஏறிவிட்டால்

மாப்பிள்ளை ராஜா வந்துவிட்டால்

மஞ்சள் கயிறும் ஏறிவிட்டால்

மாப்பிள்ளை ராஜா வந்துவிட்டால்

பெண் : மாமியும் உனக்கு பங்காவும் போட

மச்சானும் வந்து தாலாட்டு பாட

மதன்ரதி போல கண் வளராய் நீ

பெண் : கொக்கரக்கோ கூவிடுச்சம்மா....

கொடும் வெய்யிலும் ஏறிடுச்சம்மா

குஷியாக தூங்கு செல்லம்மா ஆராரோ அக்கா...

பெண் : கொக்கரக்கோ கூவிடுச்சம்மா....ஓஒ....ஓ.....ஓ....

Song information

Singer: P. Susheela

Music by: Master Venu

Lyrics by: Thanjai N. Ramaiah Dass

Release information: From Bhagya Devathai (1959) · Singer: P. Susheela · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: Master Venu

Explore this song