Roman script

Singers : Jayachandran and S.Janaki

Music by : Ilayaraja

Male Part

Kodiyilae malliyapoo manakudhae maanae

Edukava thodukava thudikiren naanae

Parika cholli thoondudhae pavala malli thottam

Nerunga vidavillaiyae nenjukulla koocham

Female Part

Kodiyilae malliyapoo manakudhae maanae

Kodukava thadukava thavikiren naanae

Female Part

Manasu thadumarum adhu nenaicha neram marum ….

Mayakam irundhalum oru thayakam thadai podum …

Male Part

Nitham nitham un nenaipu nenju kuzhi kaayum

Maadu rendu paadhai rendu vandi engae serum

Female Part

Pothi vecha anbu illa solli putaa vambu illa

Solla thaanae thembu illa inba thunbam yaraala

Male Part

Parakum dhisai yedhu indha paravai ariyadhu …

Uravo theriyadhu adhu unakum puriyadhu …

Female Part

Paaraiyila poo valarnthu paarthavaga yaaru

Anbu konda nenjathuku aayusu nooru

Male Part

Kaalam varum velaiyila kaathirupen pon mayilae

Female Part

Theru varum unmaiyilae sedhi solven kannalae

Kodiyilae malliyapoo manakudhae maanae

Kodukava thadukava thavikiren naanae

Parika cholli thoondudhae pavala malli thottam

Nerunga vidavillaiyae nenjukulla koocham

Male Part

Kodiyilae malliyapoo manakudhae maanae

Edukava thodukava thudikiren naanae

தமிழ்

பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கொடியிலே மல்லியப்பூ

மணக்குதே மானே

எடுக்கவா தொடுக்கவா

துடிக்கிறேன் நானே

ஆண் : பறிக்கச் சொல்லி தூண்டுதே

பவழமல்லித் தோட்டம்

நெருங்க விடவில்லையே

நெஞ்சுக்குள்ள கூச்சம்

பெண் : கொடியிலே மல்லியப்பூ

மணக்குதே மானே

கொடுக்கவா தடுக்கவா

தவிக்கிறேன் நானே

பெண் : மனசு தடுமாறும்

அது நெனைச்சா நிறம் மாறும்

மயக்கம் இருந்தாலும்

ஒரு தயக்கம் தடை போடும்

ஆண் : நித்தம் நித்தம் உன் நெனப்பு

நெஞ்சுக்குழி காயும்

மாடு ரெண்டு பாதை ரெண்டு

வண்டி எங்கே சேரும்

பெண் : பொத்தி வெச்சா அன்பு இல்ல

சொல்லிப்புட்டா வம்பு இல்ல

சொல்லத்தானே தெம்பு இல்ல

இன்ப துன்பம் யாரால

ஆண் : பறக்கும் திசையேது

இந்த பறவை அறியாது

உறவோ தெரியாது

அது உனக்கும் புரியாது

பெண் : பாறையிலே பூமொளைச்சு

பார்த்தவக யாரு

அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு

ஆயிசு நூறு

ஆண் : காலம் வரும் வேளையிலே

காத்திருப்பேன் பொன்மயிலே

பெண் : தேதி வரும் உண்மையிலே

சேதி சொல்வேன் கண்ணாலே

பெண் : கொடியிலே மல்லிகைப்பூ

மணக்குதே மானே

கொடுக்கவா தடுக்கவா

தவிக்கிறேன் நானே

பெண் : பறிக்கச் சொல்லி தூண்டுதே

பவழமல்லித் தோட்டம்

நெருங்க விடவில்லையே

நெஞ்சுக்குள்ள கூச்சம்

ஆண் : கொடியிலே மல்லிகைப்பூ

மணக்குதே மானே

எடுக்கவா தொடுக்கவா

துடிக்கிறேன் நானே

Song information

Singers: Jayachandran and S.Janaki

Music by: Ilayaraja

Release information: From Kadalora Kavithaigal (1986) · Lyricist: Vairamuthu

Explore this song