Roman script

Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Female Part

Laa… laalaalaa laalaalaa laalaalaa laa

Lalalaa laa

Female Part

Kodi inbam maeni engum

Paaindhadhammammaa

Kodi inbam maeni engum

Paaindhadhammammaa

Preethi endru paerai chonnaal

Oonjal aadum ullam unnaal

Yaedhaedho ennam vandhadho

Female Part

Kodi inbam maeni engum

Paaindhadhammammaa

Female Part

Indha sugam solla mozhi yaedhu

Inba rasam pongi varum podhu

Undhan vasam thaanae ila maadhu

Male Part

Thaenil oorum poo chendu

Thendral konjum naal kandu

Aanandham thaanaaga ennai thaedi vandhadho

Male Part

Kodi inbam maeni yengum

Paaindhadhammammaa

Preethi endru paerai chonnaal

Oonjal aadum ullam unnaal

Yaedhaedho ennam vandhadho

Male Part

Kodi inbam maeni yengum

Paaindhadhammammaa

Male Part

Kannam ennum kinnam azhagaaga

Kondu varum vannam edharkkaaga

Oviyangal theettum enakkaaga

Female Part

Kannil rendu meenaada

Kaadhal odai neeraada

Thoongaamal poraada

Undhan aasai vandhadho

Female Part

Laala laalaa laala laalaa laala laalaalaa

Female Part

Gangai nadhi vandhu thadam saerum

Mangai nadhi mannan madi saerum

Manjal nadhi engum vazhindhodum

Male Part

Nenjil aadum poo ondru

Naanum soodum naal indru

Paasathil naesathil indha ullam thulludho

Male Part

Kodi inbam maeni engum

Paaindhadhammammaa

Female Part

Preethi endru paerai chonnaal

Oonjal aadum ullam unnaal

Yaedhaedho ennam vandhadho

Male Part

Kodi inbam maeni engum

Paaindhadhammammaa

Female Part

Laala laalaa laala laalaa laala laalaalaa

Male Part

Mmm… mm… mm… mm… mm…mmm ..mm

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : லா....லாலாலா லாலாலா லாலாலா லா

லாலாலா லா

பெண் : கோடி இன்பம் மேனி எங்கும்

பாய்ந்ததம்மம்மா

கோடி இன்பம் மேனி எங்கும்

பாய்ந்ததம்மம்மா

பிரீத்தீ என்று பேரைச் சொன்னால்

ஊஞ்சல் ஆடும் உள்ளம் உன்னால்

ஏதேதோ எண்ணம் வந்ததோ

பெண் : கோடி இன்பம் மேனி எங்கும்

பாய்ந்ததம்மம்மா

பெண் : இந்த சுகம் சொல்ல மொழி ஏது

இன்ப ரசம் பொங்கி வரும் போது

உந்தன் வசம்தானே இளமாது

ஆண் : தேனில் ஊரும் பூச்செண்டு

தென்றல் கொஞ்சும் நாள் கண்டு

ஆனந்தம் தானாக என்னை தேடி வந்ததோ

ஆண் : கோடி இன்பம் மேனி எங்கும்

பாய்ந்ததம்மம்மா

பிரீத்தீ என்று பேரைச் சொன்னால்

ஊஞ்சல் ஆடும் உள்ளம் உன்னால்

ஏதேதோ எண்ணம் வந்ததோ

ஆண் : கோடி இன்பம் மேனி எங்கும்

பாய்ந்ததம்மம்மா

ஆண் : கன்னம் என்னும் கிண்ணம் அழகாக

கொண்டு வரும் வண்ணம் எதற்காக

ஓவியங்கள் தீட்டும் எனக்காக

பெண் : கண்ணில் ரெண்டு மீன் ஆட

காதல் ஓடை நீராட

தூங்காமல் போராட

உந்தன் ஆசை வந்தாதோ

பெண் : லால லாலா லால லாலா லால லாலாலா

பெண் : கங்கை நதி வந்து கடல் சேரும்

மங்கை நதி மன்னன் மடி சேரும்

மஞ்சள் நதி எங்கும் வழிந்தோடும்

ஆண் : நெஞ்சில் ஆடும் பூ ஒன்று

நானும் சூடும் நாள் இன்று

பாசத்தில் நேசத்தில் இந்த உள்ளம் துள்ளுதோ

ஆண் : கோடி இன்பம் மேனி எங்கும்

பாய்ந்ததம்மம்மா

பெண் : பிரீத்தீ என்று பேரைச் சொன்னால்

ஊஞ்சல் ஆடும் உள்ளம் உன்னால்

ஏதேதோ எண்ணம் வந்ததோ

ஆண் : கோடி இன்பம் மேனி எங்கும்

பாய்ந்ததம்மம்மா

பெண் : லால லாலா லால லாலா லால லாலாலா

ஆண் : ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

Song information

Singers: S. Janaki and S. P. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Release information: From Nenjil Aadum Poo Ondru (1978) · Lyricist: Vaali

Explore this song