Roman script

Singers : P. Susheela and Ghantasala

Music by : S. Rajeswararao

Lyrics by : Udumalai Narayanakavi

Female Part

Kodai marainthal inbam varum

Kodai marainthal inbam varum

Koodi pirindhavar serndhaale

Sondham varum

Kodai marainthal inbam varum

Male Part

Oodum thendral munnal varum

Oodum thendral munnal varum

Isai paadum kuyil oosai

Thannal varum

Oodum thendral munnal varum

Female Part

Vasamamalar vaavendruasainthae

Male : Aasaiyaai vandu nesam isaithathae

Female : Pesinaaal sugam varumo therinthae

Maasila inbam inimel namadhae

Female Part

Kodai marainthal inbam varum

Koodi pirindhavar serndhaale

Sondham varum

Kodai marainthal inbam varum

Male Part

Paaringae kannae paaraai chandrodhaiyam

Female : Pagalil thondravum aamo adhisayam

Male : Paaringae kannae paaraai chandrodhaiyam

Female : Pagalil thondravum aamo adhisayam

Male Part

Palinghu neer thanil vilangum immathiyam

Paavai unadhoru mugamae udhayam

Male Part

Oodum thendral munnaal varum

Isai paadum kuyil oosai

Thannal varum

Oodum thendral munnal varum

Male Part

Aanandham adhu engae piranthathu

Female : Amaintha aan pen anbaal valarnthathu

Both : Oonum uyirum ondraai kalanthathu

Unmai kaadhal uravae peridhu

Both : Kodai marainthal inbam varum

Koodi pirindhavar serndhaale

Sondham varum

Kodai marainthal inbam varum

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் கண்டசாலா

இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வர ராவ்

பாடல் ஆசிரியர் : உடுமலை நாராயனகவி

பெண் : கோடை மறைந்தால் இன்பம் வரும்

கோடை மறைந்தால் இன்பம் வரும்

கூடி பிரிந்தவர் சேர்ந்தாலே சொந்தம் வரும்

கோடை மறைந்தால் இன்பம் வரும்

ஆண் : ஓடும் தென்றல் முன்னால் வரும்

ஓடும் தென்றல் முன்னால் வரும்

இசை பாடும் குயிலோசை தன்னால் வரும்

ஓடும் தென்றல் முன்னால் வரும்

பெண் : வாசமாமலர் வாவென்றசைந்ததே

ஆண் : ஆசையாய் வண்டு நேசம் இசைத்ததே

பெண் : பேசினால் சுகம் வருமோ தெரிந்தே

மாசிலா இன்பம் இனிமேல் நமதே..

பெண் : கோடை மறைந்தால் இன்பம் வரும்

கூடி பிரிந்தவர் சேர்ந்தாலே சொந்தம் வரும்

கோடை மறைந்தால் இன்பம் வரும்

ஆண் : பாரிங்கே கண்ணே பாராய் சந்திரோதயம்

பெண் : பகலில் தோன்றவும் ஆமோ அதிசயம்

ஆண் : பாரிங்கே கண்ணே பாராய் சந்திரோதயம்

பெண் : பகலில் தோன்றவும் ஆமோ அதிசயம்

ஆண் : பளிங்கு நீர் தனில் விளங்கும் இம்மதியம்

பாவை உனதொரு முகமே உதயம்

ஆண் : ஓடும் தென்றல் முன்னால் வரும்

இசை பாடும் குயிலோசை தன்னால் வரும்

ஓடும் தென்றல் முன்னால் வரும்

ஆண் : ஆனந்தம் அது எங்கே பிறந்தது?

பெண் : அமைந்த ஆண் பெண் அன்பால் வளர்ந்தது

இருவர் : ஊனும் உயிரும் ஒன்றாய்க் கலந்தது

உண்மைக் காதல் உறவே பெரிது

இருவர் : கோடை மறைந்தால் இன்பம் வரும்

கூடி பிரிந்தவர் சேர்ந்தாலே சொந்தம் வரும்

கோடை மறைந்தால் இன்பம் வரும்.....

Song information

Singers: P. Susheela and Ghantasala

Music by: S. Rajeswararao

Lyrics by: Udumalai Narayanakavi

Release information: From Manjal Mahimai (1959) · Singer: P. Susheela and Ghantasala · Lyricist: Udumalai Narayanakavi · Music: S. Rajeswararao

Explore this song