Roman script

Singer : P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Kannadasan

Female Part

Kinnaththil thaeneduththu

Ennaththaal moodi vaiththaen

Ennavo iraivanukku

Ennidaththil karunai illai

Female Part

Kinnaththil thaeneduththu

Ennaththaal moodi vaiththaen

Ennavo iraivanukku

Ennidaththil karunai illai

Female Part

Aariro aaraariro….aariro aariro…

Aariro aariro aariro aariro…aaraaro….

Female Part

Ottraiyadi paadhaiyilae pachchaikkili parakkavittaen

Ottraiyadi paadhaiyilae pachchaikkili parakkavittaen

Michamulla paingiliyum kattaruththu thavikkavittaen

Itchaiyudan paaduathai en kilikku thoodhuvittaen

En kilikku thoodhuvittaen….

Female Part

Kinnaththil thaeneduththu

Female Part

Muttraththu vennilavey pettra magan kannuranga

Muttraththu vennilavey pettra magan kannuranga

Sattru nee thaalaattu thaai vadivil nee irunthu

Ennai nee paarththa pinbum

Sollavo vaarththaiyillai

Female Part

Thanthaikko orr iravu thaayaarkko munnooru

Thanthaikko orr iravu thaayaarkko munnooru

Munnoorum kanda kangal kanneeril vaaduthammaa

Kanneeril padagu vittu pillaiyidam oduthammaa

Pillaiyidam oduthammaa….

Female Part

Kinnaththil thaeneduththu

Ennaththaal moodi vaiththaen

Ennavo iraivanukku

Ennidaththil karunai illai

Female Part

Aariro aaraariro….aariro aariro…

Aariro aariro aariro aariro…aaraaro….

Aariro aariro aariro aariro…

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : கிண்ணத்தில் தேனெடுத்து

எண்ணத்தால் மூடி வைத்தேன்

என்னவோ இறைவனுக்கு

என்னிடத்தில் கருணை இல்லை

பெண் : கிண்ணத்தில் தேனெடுத்து

எண்ணத்தால் மூடி வைத்தேன்

என்னவோ இறைவனுக்கு

என்னிடத்தில் கருணை இல்லை

பெண் : ஆரிரோ ஆராரிரோ......ஆரிரோ ஆரிரோ

ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ.......ஆராரோ.....

பெண் : ஒற்றையடிப் பாதையிலே பச்சைக்கிளி பறக்க விட்டேன்

ஒற்றையடிப் பாதையிலே பச்சைக்கிளி பறக்க விட்டேன்

மிச்சமுள்ள பைங்கிளியும் கட்டறுந்து தவிக்க விட்டேன்

இச்சையுடன் பாடுவதை என் கிளிக்கு தூது விட்டேன்

என் கிளிக்கு தூது விட்டேன்...........

பெண் : கிண்ணத்தில் தேனெடுத்து

பெண் : முற்றத்து வெண்ணிலவே பெற்ற மகன் கண்ணுறங்க

முற்றத்து வெண்ணிலவே பெற்ற மகன் கண்ணுறங்க

சற்று நீ தாலாட்டு தாய் வடிவில் நீ இருந்து

என்னை நீ பார்த்த பின்பும்

சொல்லவோ வார்த்தையில்லை..........

பெண் : தந்தைக்கோ ஓர் இரவு தாயார்க்கு முன்னூறு

தந்தைக்கோ ஓர் இரவு தாயார்க்கு முன்னூறு

முன்னூறும் கண்ட கண்கள் கண்ணீரில் வாடுதம்மா

கண்ணீரில் படகு விட்டு பிள்ளையிடம் ஓடுதம்மா

பிள்ளையிடம் ஓடுதம்மா.............

பெண் : கிண்ணத்தில் தேனெடுத்து

எண்ணத்தால் மூடி வைத்தேன்

என்னவோ இறைவனுக்கு

என்னிடத்தில் கருணை இல்லை

பெண் : ஆரிரோ ஆராரிரோ......ஆரிரோ ஆரிரோ

ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ.......

ஆரிரோ ஆரிரோ ஆரிரோ

Song information

Singer: P. Susheela

Music by: V. Kumar

Lyrics by: Kannadasan

Release information: From Appa Tata (1972) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: V. Kumar

Explore this song