Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male Part

Laalaala laalaalaa laalaa

Ahaa haa ahaa haa haa aaa aa

Ohoo oo oo hoo oo ooo

Aaa…aaa…aaa…haaaa…aaa…

Male Part

Kinnaram kinnaram

Ketkkudhu ketkkudhu

Kannoram minnalgal

Pookkuthu pookkuthu rojaakalae

Male Part

Kaadhoram singaara

Paattonnu ketkkudhu

Thandhaana thandhaana

Thaalangal poduthu rojaakalae

Male Part

Anbennum kottaiyilae

Annanin raajiyamae

Inbangal endrendrum

Ungalin kai vasam thaan ae…

Male Part

Kinnaram kinnaram

Ketkkudhu ketkkudhu

Kannoram minnalgal

Pookkuthu pookkuthu rojaakalae

Male Part

Kaadhoram singaara

Paattonnu ketkkudhu

Thandhaana thandhaana

Thaalangal poduthu rojaakalae

Male Part

Paaraattuvaar

Palar vazhthuvaar

Palan illaiyel pinn thootruvaar

Unmai sonnaal vilai pesuvaar

Uravaadiyae unai maatruvaar

Male Part

Thaai mozhi nee kelu

Ner vazhi nee thedu

Nermai ulla thozhlil

Maalai vizhum

Endrum sondhamum bandhamum

Un vazhi thedi varum haa..aa..

Male Part

Kinnaram kinnaram

Ketkkudhu ketkkudhu

Kannoram minnalgal

Pookkuthu pookkuthu rojaakalae

Male Part

Nee kettida paattaagiren

Sorootida thaai aagiren

Suvai kootida karumbaagiren

Sumai theerkkavae marunthaagiren

Male Part

Naan ingu naan illai

Saaindhida thozh illai

Neeyum undu unakku

Naanum undu

Indha vaiyagam yaavilum

Sondhangal kodi undu haa aa..

Male Part

Kinnaram kinnaram

Ketkkudhu ketkkudhu

Kannoram minnalgal

Pookkuthu pookkuthu rojaakalae

Male Part

Kaadhoram singaara

Paattonnu ketkkudhu

Thandhaana thandhaana

Thaalangal poduthu rojaakalae

Male Part

Anbennum kottaiyilae

Annanin raajiyamae

Inbangal endrendrum

Ungalin kai vasam thaan ae…

Male Part

Kinnaram kinnaram

Ketkkudhu ketkkudhu

Kannoram minnalgal

Pookkuthu pookkuthu rojaakalae

Male Part

Kaadhoram singaara

Paattonnu ketkkudhu

Thandhaana thandhaana

Thaalangal poduthu rojaakalae

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : லாலாலா லால லாலா...

ஆஹா அஆஹ்ஹா ஆஆ

ஓ...ஓஹோ ஓஒ ஹோ.....

ஆஆஆஆ.....

ஆண் : கின்னாரம் கின்னாரம்

கேட்குது கேட்குது

கண்ணோரம் மின்னல்கள்

பூக்குது பூக்குது

ரோஜாக்களே

ஆண் : காதோரம் சிங்காரப்

பாட்டொண்ணு கேட்குது

தந்தானத் தந்தான

தாளங்கள் போடுது

ரோஜாக்களே

ஆண் : அன்பெனும் கோட்டையிலே

அண்ணனின் ராஜ்ஜியமே

இன்பங்கள் என்றென்றும்

உங்களின் கைவசம்தானே

ஆண் : கின்னாரம் கின்னாரம்

கேட்குது கேட்குது

கண்ணோரம் மின்னல்கள்

பூக்குது பூக்குது

ரோஜாக்களே

ஆண் : காதோரம் சிங்காரப்

பாட்டொண்ணு கேட்குது

தந்தானத் தந்தான

தாளங்கள் போடுது

ரோஜாக்களே

ஆண் : பாராட்டுவார் பலர் வாழ்த்துவார்

பலன் இல்லையேல் பின் தூற்றுவார்

உண்மைச் சொன்னால் விலை பேசுவார்

உறவாடியே உனை மாற்றுவார்

ஆண் : தாய் மொழி நீ கேளு

நேர் வழி நீ தேடு

நேர்மை உள்ள தோளில்

மாலை விழும்

என்றும் சொந்தமும் பந்தமும்

உன் வழி தேடி வரும் ஹா...

ஆண் : கின்னாரம் கின்னாரம்

கேட்குது கேட்குது

கண்ணோரம் மின்னல்கள்

பூக்குது பூக்குது

ரோஜாக்களே....

ஆண் : நீ கேட்டிட பாட்டாகிறேன்

சோறூட்டிட தாயாகிறேன்

சுவை கூட்டிட கரும்பாகிறேன்

ஆண் : சுமை தீர்க்கவே மருந்தாகிறேன்

நான் இங்கு நான் இல்லை

சாய்ந்திட தோள் இல்லை

ஆண் : நீயும் உண்டு

உனக்கு நானும் உண்டு

இந்த வையகம் யாவிலும்

சொந்தங்கள் கோடி உண்டு ஹா....

ஆண் : கின்னாரம் கின்னாரம்

கேட்குது கேட்குது

கண்ணோரம் மின்னல்கள்

பூக்குது பூக்குது

ரோஜாக்களே

ஆண் : காதோரம் சிங்காரப்

பாட்டொண்ணு கேட்குது

தந்தானத் தந்தான

தாளங்கள் போடுது

ரோஜாக்களே

ஆண் : அன்பெனும் கோட்டையிலே

அண்ணனின் ராஜ்ஜியமே

இன்பங்கள் என்றென்றும்

உங்களின் கைவசம்தானே

ஆண் : கின்னாரம் கின்னாரம்

கேட்குது கேட்குது

கண்ணோரம் மின்னல்கள்

பூக்குது பூக்குது

ரோஜாக்களே

ஆண் : காதோரம் சிங்காரப்

பாட்டொண்ணு கேட்குது

தந்தானத் தந்தான

தாளங்கள் போடுது

ரோஜாக்களே

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Release information: From Dharma Seelan (1993) · Lyricist: R.V. Udhaya Kumar

Explore this song