Roman script

Singers : Ilayaraja and Manjari

Music by : Ilayaraja

Male Part

Ketkavillaiyaa…

Male Part

Nenjin osaigal…

Male Part

Ketkavillaiyaa nenjin osaigal

Oomai aanadhaa undhan aasaigal

Narambai theenda naadham veenaiyil

Thaalam podum naanam maeniyil

Saerndhu paadum mauna geetham anbae anbae

Unnai yaen olikkiraai veliyil vaa

Indha naal nalla naal mudivai thaa

Male Part

Ketkavillaiyaa nenjin osaigal

Male Part

Moochu kaatrilae

Veppam vandhum puriyavillaiyaa

Moodum imaigalil

Unmai unakku vilangavillaiyaa

Dhaagam undaanadhae

Un moga mugam kaattumae

Vaegam yen vandhadhu

Un penmai badhil sollumae

Odum nadhiyil thaanae

Salanam irukkum nee vaa vaa

Vaanam boomi saatchiyaaga vaazhalaam vaa

Male Part

Ketkavillaiyaa nenjin osaigal

Female Part

Kannai moodinaal

Kodi vannam kadandhu pogudhae

Vinnilae manam

Siragu mulaithu parandhu pogudhae

Enna maatram idhu enakkul poo pookkudhu

Kaattu paadhai idhil aruvi thaenootrudhu

Mannil irukkum podhu pudhaiyal kooda veen thaanae

Ennai thondi puriya vaithaai vaazhalaam vaa

Male Part

Ketkavillaiyaa nenjin osaigal

Female Part

Oomai illaiyae endhan aasaigal

Male Part

Narambai theenda naadham veenaiyil

Female Part

Thaalam podum naanam maeniyil

Male Part

Serndhu paadum mauna geetham anbae anbae

Female Part

Kanavugal kalaindhadhae kannilae

Ennai nee kaanalaam unnilae

Male Part

Ketkavillaiyaa nenjin osaigal

தமிழ்

பாடகர்கள் : இளையராஜா மற்றும் மஞ்சரி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கேட்கவில்லையா......

ஆண் : நெஞ்சின் ஓசைகள்...

ஆண் : கேட்கவில்லையா நெஞ்சின் ஓசைகள்

ஊமையானதா உந்தன் ஆசைகள்

நரம்பைத் தீண்ட நாதம் வீணையில்

தாளம் போடும் நாளம் மேனியில்

சேர்ந்து பாடும் மௌன கீதம் அன்பே அன்பே

உன்னை ஏன் ஒளிக்கிறாய் வெளியில் வா

இந்த நாள் நல்ல நாள் முடிவை தா

ஆண் : கேட்கவில்லையா நெஞ்சின் ஓசைகள்

ஆண் : மூச்சுக் காற்றிலே

வெப்பம் வந்தும் புரியவில்லையா

மூடும் இமைகளில்

உண்மை உனக்கு விளங்கவில்லையா

தாகம் உண்டானதே

உன் மோக முகம் காட்டுமே

வேகம் ஏன் வந்தது

உன் பெண்மை பதில் சொல்லுமே

ஓடும் நதியில் தானே

சலனம் இருக்கும் நீ வா வா

வானம் பூமி சாட்சியாக வாழலாம் வா

ஆண் : கேட்கவில்லையா நெஞ்சின் ஓசைகள்

பெண் : கண்ணை மூடினால்

கோடி வண்ணம் கடந்து போகுதே

விண்ணிலே மனம்

சிறகு முளைத்து பறந்து போகுதே

என்ன மாற்றம் இது எனக்குள் பூப்பூக்குது

காட்டுப் பாதை இதில் அருவி தேனூற்றுது

மண்ணில் இருக்கும் போது

புதையல் கூட வீண் தானே

என்னைத் தோண்டி புரிய வைத்தாய்

வாழலாம் வா

ஆண் : கேட்கவில்லையா நெஞ்சின் ஓசைகள்

பெண் : ஊமையில்லையே எந்தன் ஆசைகள்

ஆண் : நரம்பைத் தீண்ட நாதம் வீணையில்

பெண் : தாளம் போடும் நாளம் மேனியில்

ஆண் : சேர்ந்து பாடும் மௌன கீதம் அன்பே அன்பே

பெண் : கனவுகள் கலைந்ததே கண்ணிலே

என்னை நீ காணலாம் உன்னிலே

ஆண் : கேட்கவில்லையா நெஞ்சின் ஓசைகள்

Song information

Singers: Ilayaraja and Manjari

Music by: Ilayaraja

Release information: From Madhu (2006) · Lyricist: Lyricist Not Known

Explore this song