Roman script

Singer : S.P. Balasubrahmnayam

Music by : Ilayaraja

Chorus

Hmmm..mmm ahaaa… ahaaa…

Male Part

Keladi kanmani paadagan sangathi

Nee idhai ketpathaal nenjil orr nimmadhi

Aaahaaa… naal muzhuthum parvaiyil naan ezhuthum

Orr kadhaiyai unakkena naan koora…

Male Part

Keladi kanmani paadagan sangathi

Male Part

Ennaalum thaanae thaen virunthaavathu

Pirarkaaga naan paadum thirai paadal thaan

Innaalil thaanae naan isaithaen amma

Enakaaga naan paadum mudhal paadal thaan

Male Part

Kaanal neeraal theeratha dhaagam

Gangai neeraal theernthathadi

Naan potta poo maalai manam serka villai

Nee thaanae enakaaga madal pootha mullai…

Male Part

Keladi kanmani paadagan sangathi

Nee idhai ketpathaal nenjil orr nimmadhi

Male Part

Neengaatha baaram en nenjodu thaan

Naan thedum sumai thaangi nee allava

Naan vaadum neram un maarbodu thaan

Nee ennai thaalattum thaai allava

Male Part

Yetho yetho aanandha raagam

Unnaal thaanae undaanathu

Kaalpona paathaigal naan pona pothu

Kai serthu nee thaanae mei sertha maadhu…

Male Part

Keladi kanmani paadagan sangathi

Nee idhai ketpathaal nenjil orr nimmadhi

Aaahaaa… naal muzhuthum parvaiyil naan ezhuthum

Orr kadhaiyai unakkena naan koora…

Male Part

Keladi kanmani paadagan sangathi

Nee idhai ketpathaal nenjil orr nimmadhi

தமிழ்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ஹ்ம்ம் ம்ம்ம்ம்

ஆஹா ஆஹா

ஆண் : கேளடி கண்மணி

பாடகன் சங்கதி நீ இதை

கேட்பதால் நெஞ்சில் ஓர்

நிம்மதி ஆஹா நாள்முழுதும்

பார்வையில் நான் எழுதும்

ஓர் கதையை உனக்கென

நான் கூற

ஆண் : கேளடி கண்மணி

பாடகன் சங்கதி

ஆண் : எந்நாளும் தானே

தேன் விருந்தாவது

பிறர்க்காக நான் பாடும்

திரைப் பாடல் தான்

இந்நாளில் தானே நான்

இசைத்தேனம்மா எனக்காக

நான் பாடும் முதல்

பாடல் தான்

ஆண் : கானல் நீரால்

தீராத தாகம் கங்கை

நீரால் தீர்ந்ததடி நான்

போட்ட பூமாலை மணம்

சேர்க்கவில்லை நீதானே

எனக்காக மடல் பூத்த

முல்லை

ஆண் : கேளடி கண்மணி

பாடகன் சங்கதி நீ இதை

கேட்பதால் நெஞ்சில் ஓர்

நிம்மதி

ஆண் : நீங்காத பாரம்

என் நெஞ்சோடு தான்

நான் தேடும் சுமைதாங்கி

நீயல்லவா நான் வாடும்

நேரம் உன் மார்போடு தான்

நீ என்னைத் தாலாட்டும்

தாய் அல்லவா

ஆண் : ஏதோ ஏதோ

ஆனந்த ராகம் உன்னால்

தானே உண்டானது கால்போன

பாதைகள் நான் போன போது

கை சேர்த்து நீதானே மெய்

சேர்த்த மாது

ஆண் : கேளடி கண்மணி

பாடகன் சங்கதி நீ இதை

கேட்பதால் நெஞ்சில் ஓர்

நிம்மதி ஆஹா நாள்முழுதும்

பார்வையில் நான் எழுதும்

ஓர் கதையை உனக்கென

நான் கூற

ஆண் : கேளடி கண்மணி

பாடகன் சங்கதி நீ இதை

கேட்பதால் நெஞ்சில் ஓர்

நிம்மதி

Song information

Singer: S.P. Balasubrahmnayam

Music by: Ilayaraja

Release information: From Pudhu Pudhu Arthangal (1989) · Lyricist: Vaali

Explore this song