Roman script

Singers : P. Susheela and Usha Srinivasan

Music by : Ilayaraja

Female Part

Ahaaa….aaaa…..haaa…haa…haa…

Ahaaaa….aaa….haa..hmm…mmm..

Female Part

{Kelaayo kannaa

Naan paadum geetham} (2)

Yen indha geetham

Yekkam thaan meedham

Naalellaam sogam…

Ammammaa pothum..

Aaa…aaaa….aa…..aaa..

Female Part

Kelaayo kannaa

Naan paadum geetham

Female Part

{Naanum solla vaarthai indri

Vaadum ponmayil

Mounam ennum paadal paadum

Oomai poonkuyil} (2)

Female Part

Nee ariyaathu yengiyaa maathu

En pizhai ellaam un pizhai yethu

Kannaa… naan sonna paa maalai

Un kaathil vizhavillai

Female Part

Kelaayo kannaa

Naan paadum geetham

Yen indha geetham

Yekkam thaan meedham

Naalellaam sogam…

Ammammaa pothum..

Aaa…aaaa….aa…..aaa..

Female Part

Kelaayo kannaa

Naan paadum geetham

Female Part

{Neeril enthan kangal neentha

Naanae kaaranam

Kaatril indru kaayum

Enthan aasai thoranam} (2)

Female Part

Naayagiyaaga naan varum velai

Naayenam tholil veroru maalai

Kannaa… naan sonna paa maalai

Un kaathil vizhavillai

Female Part

Kelaayo kannaa

Naan paadum geetham

Yen indha geetham

Yekkam thaan meedham

Naalellaam sogam…

Ammammaa pothum..

Aaa…aaaa….aa…..aaa..

Female Part

Kelaayo kannaa

Naan paadum geetham

தமிழ்

பாடகர்கள் : சுஷீலா மற்றும் உஷா ஸ்ரீனிவாசன்

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆஹா....ஆஆ...ஹா...ஹா....ஹா....

ஆஹா...ஆஆ...ஹா..ஹ்ம்...ம்ம்...

பெண் : கேளாயோ கண்ணா

நான் பாடும் கீதம்

கேளாயோ கண்ணா

நான் பாடும் கீதம்

ஏன் இந்த கீதம் ஏக்கம் தான் மீதம்

நாள் எல்லாம் சோகம் அம்மம்மா போதும்

ஆஆ....ஆஅ.....ஆஅ....ஆஆ......

பெண் : கேளாயோ கண்ணா

நான் பாடும் கீதம்

பெண் : {நானும் சொல்ல வார்த்தையின்றி

வாடும் பொன் மயில்

மௌனம் என்னும் பாடல் பாடும்

ஊமைப் பூங்குயில்} (2)

பெண் : நீ அறியாது ஏங்கிய மாது

என் பிழை எல்லாம் உன் பிழை ஏது

கண்ணா நான் சொன்ன பாமாலை

உன் காதில் விழவில்லை

பெண் : கேளாயோ கண்ணா

நான் பாடும் கீதம்

ஏன் இந்த கீதம் ஏக்கம் தான் மீதம்

நாள் எல்லாம் சோகம் அம்மம்மா போதும்

ஆஆ....ஆஅ.....ஆஅ....ஆஆ......

பெண் : கேளாயோ கண்ணா

நான் பாடும் கீதம்

பெண் : {நேரில் எந்தன் கண்கள் நீந்த

நானே காரணம்

காற்றில் இன்று காயும் எந்தன்

ஆசை தோரணம்} (2)

பெண் : நாயகியாக நான் வரும் வேலை

நாயகன் தோளில் வேறொரு மாலை

கண்ணா.. நான் சொன்ன பாமாலை

உன் காதில் விழவில்லை

பெண் : கேளாயோ கண்ணா

நான் பாடும் கீதம்

ஏன் இந்த கீதம் ஏக்கம் தான் மீதம்

நாள் எல்லாம் சோகம் அம்மம்மா போதும்

ஆஆ....ஆஅ.....ஆஅ....ஆஆ......

பெண் : கேளாயோ கண்ணா

நான் பாடும் கீதம்

Song information

Singers: P. Susheela and Usha Srinivasan

Music by: Ilayaraja

Release information: From Naane Raja Naane Mandhiri (1985) · Lyricist: Vaali

Explore this song