Roman script
Singers : P. Susheela and Usha Srinivasan
Music by : Ilayaraja
Female Part
Ahaaa….aaaa…..haaa…haa…haa…
Ahaaaa….aaa….haa..hmm…mmm..
Female Part
{Kelaayo kannaa
Naan paadum geetham} (2)
Yen indha geetham
Yekkam thaan meedham
Naalellaam sogam…
Ammammaa pothum..
Aaa…aaaa….aa…..aaa..
Female Part
Kelaayo kannaa
Naan paadum geetham
Female Part
{Naanum solla vaarthai indri
Vaadum ponmayil
Mounam ennum paadal paadum
Oomai poonkuyil} (2)
Female Part
Nee ariyaathu yengiyaa maathu
En pizhai ellaam un pizhai yethu
Kannaa… naan sonna paa maalai
Un kaathil vizhavillai
Female Part
Kelaayo kannaa
Naan paadum geetham
Yen indha geetham
Yekkam thaan meedham
Naalellaam sogam…
Ammammaa pothum..
Aaa…aaaa….aa…..aaa..
Female Part
Kelaayo kannaa
Naan paadum geetham
Female Part
{Neeril enthan kangal neentha
Naanae kaaranam
Kaatril indru kaayum
Enthan aasai thoranam} (2)
Female Part
Naayagiyaaga naan varum velai
Naayenam tholil veroru maalai
Kannaa… naan sonna paa maalai
Un kaathil vizhavillai
Female Part
Kelaayo kannaa
Naan paadum geetham
Yen indha geetham
Yekkam thaan meedham
Naalellaam sogam…
Ammammaa pothum..
Aaa…aaaa….aa…..aaa..
Female Part
Kelaayo kannaa
Naan paadum geethamதமிழ்
பாடகர்கள் : சுஷீலா மற்றும் உஷா ஸ்ரீனிவாசன்
இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஆஹா....ஆஆ...ஹா...ஹா....ஹா....
ஆஹா...ஆஆ...ஹா..ஹ்ம்...ம்ம்...
பெண் : கேளாயோ கண்ணா
நான் பாடும் கீதம்
கேளாயோ கண்ணா
நான் பாடும் கீதம்
ஏன் இந்த கீதம் ஏக்கம் தான் மீதம்
நாள் எல்லாம் சோகம் அம்மம்மா போதும்
ஆஆ....ஆஅ.....ஆஅ....ஆஆ......
பெண் : கேளாயோ கண்ணா
நான் பாடும் கீதம்
பெண் : {நானும் சொல்ல வார்த்தையின்றி
வாடும் பொன் மயில்
மௌனம் என்னும் பாடல் பாடும்
ஊமைப் பூங்குயில்} (2)
பெண் : நீ அறியாது ஏங்கிய மாது
என் பிழை எல்லாம் உன் பிழை ஏது
கண்ணா நான் சொன்ன பாமாலை
உன் காதில் விழவில்லை
பெண் : கேளாயோ கண்ணா
நான் பாடும் கீதம்
ஏன் இந்த கீதம் ஏக்கம் தான் மீதம்
நாள் எல்லாம் சோகம் அம்மம்மா போதும்
ஆஆ....ஆஅ.....ஆஅ....ஆஆ......
பெண் : கேளாயோ கண்ணா
நான் பாடும் கீதம்
பெண் : {நேரில் எந்தன் கண்கள் நீந்த
நானே காரணம்
காற்றில் இன்று காயும் எந்தன்
ஆசை தோரணம்} (2)
பெண் : நாயகியாக நான் வரும் வேலை
நாயகன் தோளில் வேறொரு மாலை
கண்ணா.. நான் சொன்ன பாமாலை
உன் காதில் விழவில்லை
பெண் : கேளாயோ கண்ணா
நான் பாடும் கீதம்
ஏன் இந்த கீதம் ஏக்கம் தான் மீதம்
நாள் எல்லாம் சோகம் அம்மம்மா போதும்
ஆஆ....ஆஅ.....ஆஅ....ஆஆ......
பெண் : கேளாயோ கண்ணா
நான் பாடும் கீதம்Song information
Singers: P. Susheela and Usha Srinivasan
Music by: Ilayaraja
Release information: From Naane Raja Naane Mandhiri (1985) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Susheela and Usha Srinivasan
- Film / album: Naane Raja Naane Mandhiri
- Composer: Ilayaraja