Roman script

Singers : Jayachandran and  S. Janaki

Music by : M. S. Vishwanathan

Male Part

Sa sa ga ni sa pa ni sa sa

Sa sa sa ma ga ni sa pa ni sa sa

Ni sa sa pa pa pa pa pa pa dha ma ma

Ma ma ga ma ga ga ma ma ni dha ga ri sa ni

Male Part

Saptha swara devi unaru

Ini ennil vara dhanamarulu

Nee azhagil mamanaavil vaazhu

En karuvil oli deepamaetru

Saptha swara devi unaru

Male Part

Kavidhai arangerum nerum

Malar kanaigal parimaarum dhegam

Ini naalum kalyaana raagam

Indha ninaivu sangeedham aagum

Male Part

Kavidhai arangerum nerum

Malar kanaigal parimaarum dhegam

Female Part

Paarvai un paadham thedi

Varum paavai en aaasai kodi

Paarvai un paadham thedi

Varum paavai en aaasai kodi

Ini kaaman pallaakkil yeri

Naam kalappom ullaasa ooril

Male Part

Un angam thamizhodu sondham

Athu endrum thigattadha sandham

Kavidhai arangerum nerum

Malar kanaigal parimaarum dhegam

Male Part

Kaigal ponmeni kalanthu

Malar poigai kondadum virunthu

Kaigal ponmeni kalandhu

Malar poigai kondadum virunthu

Ini sorgam verondru etharkku

Endha sugamum eedillai idharkku

Female Part

Manam gangai nadhiyaana uravai

Ini engae imai moodum nilamai

Kavidhai arangerum nerum

Malar kanaigal parimaarum dhegam

Female Part

Neeril nindraadum podhum

Sudum neruppaai en dhegam aagum

Adhu neril nee vandha maayam

Indha nilamai eppothu maarum

Male Part

En ilamai mazhai megam aanaal

Un idhayam kulir vaadai kaanum

Kavidhai arangerum nerum

Malar kanaigal parimaarum dhegam

Female Part

Ini naalum kalyaana raagam

Indha ninaivu sangeedham aagum

Both : Kavidhai arangerum nerum

Malar kanaigal parimaarum dhegam

தமிழ்

பாடகர்கள் : ஜெயசந்திரன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ச ச க நி ச ப நி ச ச

ச ச ச ம க நி ச ப நி ச ச

நி ச ச ப ப ப ப ப ப த ம ம

ம ம க ம க க ம க ம நி த க ரி ஸ நி

ஆண் : சப்த ஸ்வர தேவி யுனரு

இனி என்னில் வர தானம் அருளு

நீ அழகில் மம நாவில் வாழு

என் கழுவில் ஒளி தீபம் ஏற்று

சப்த ஸ்வர தேவி யுனரு

ஆண் : கவிதை அரங்கேறும் நேரம்

மலர் கணைகள் பரிமாறும் தேகம்

இனி நாளும் கல்யாண ராகம்

இந்த நினைவு சங்கீதமாகும்

ஆண் : கவிதை அரங்கேறும் நேரம்

மலர் கணைகள் பரிமாறும் தேகம்

பெண் : பார்வை உன் பாதம் தேடி

வரும் பாவை என் ஆசை கோடி.....

பார்வை உன் பாதம் தேடி

வரும் பாவை என் ஆசை கோடி

இனி காமன் பல்லாக்கில் ஏறி

நாம் கலப்போம் உல்லாச ஊரில்

ஆண் : உன் அங்கம் தமிழோடு சொந்தம்

அது என்றும் திகட்டாத சந்தம்

கவிதை அரங்கேறும் நேரம்

மலர் கணைகள் பரிமாறும் தேகம்

ஆண் : கைகள் பொன்மேனி கலந்து

மலர் பொய்கை கொண்டாடும் விருந்து

கைகள் பொன்மேனி கலந்து

மலர் பொய்கை கொண்டாடும் விருந்து

இனி சொர்க்கம் வேறு ஒன்று எதற்கு

எந்த சுகமும் ஈடில்லை இதற்கு

பெண் : மனம் கங்கை நதியான உறவை

இனி எங்கே இமை மூடும் நிலைமை

கவிதை அரங்கேறும் நேரம்

மலர் கணைகள் பரிமாறும் தேகம்

பெண் : நீரில் நின்றாடும் போதும்

சுடும் நெருப்பாய் என் தேகம் ஆகும்

அது நேரில் நீ வந்த மாயம்

இந்த நிலைமை எப்போது மாறும்

ஆண் : என் இளமை மழை மேகம் ஆனால்

உன் இதயம் குளிர் வாடை காணும்

கவிதை அரங்கேறும் நேரம்

மலர் கணைகள் பரிமாறும் தேகம்

பெண் : இனி நாளும் கல்யாண ராகம்

இந்த நினைவு சங்கீதமாகும்

இருவர் : கவிதை அரங்கேறும் நேரம்

மலர் கணைகள் பரிமாறும் தேகம்

Song information

Singers: Jayachandran and  S. Janaki

Music by: M. S. Vishwanathan

Release information: From Andha 7 Naatkal – 1981 Film (1981) · Lyricist: Kuruvikkarambai Shanmugam

Explore this song