Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Sankar Ganesh

Male Part

Kaththiyai theettaathae thambi puththiyai theettu

Kaththiyai theettaathae thambi puththiyai theettu

Annaa sonnaru adhai enni paaru

Annaa sonnaru adhai enni paaru

Male Part

Yaeikkira manushan yaemaanthu povaan aahaah

Yaeikkira manushan yaemaanthu povaan

Eppothum ingae nallavant vaazhvaan

Male Part

Kaththiyai theettaathae thambi puththiyai theettu

Annaa sonnaru adhai enni paaru

Male Part

Oorodu saernthu onnaaga vaazhnthu

Perodu ponaar sila peru

Avar ponaalum nenjil irupaaru

Kan moodum velai kaadhattra oosi

Vaaraathu endraan kaingan

Avan elloru pottrum aringan

Male Part

Pattinaththu pillai

Avan solli thantha sollai

Pattinaththu pillai solli thantha sollai

Sinthiththu paaththu nee unnai maaththu

Male Part

Kaththiyai theettaathae thambi puththiyai theettu

Annaa sonnaru adhai enni paaru

Male Part

Aattukku vaala neettaama saami

Vachchaalum vachchan alanthu antha

Vaaloda thevaiya therinju haah

Aanaalum intha paazhana manasil

Aasaikku illai alavu

Adhil andraadam nooru kanavu

Male Part

Unnavida oruththan intha oorukkulla iruppaan

Unnavida oruththan oorukkulla iruppaan

Pollaatha moodaa thullaathae podaa

Male Part

Kaththiyai theettaathae thambi puththiyai theettu

Kaththiyai theettaathae thambi puththiyai theettu

Annaa sonnaru adhai enni paaru

Annaa sonnaru adhai enni paaru

Male Part

Yaeikkira manushan yaemaanthu povaan aahaah

Yaeikkira manushan yaemaanthu povaan

Eppothum ingae nallavant vaazhvaan

Male Part

Kaththiyai theettaathae thambi puththiyai theettu

Annaa sonnaru adhai enni paaru

Annaa sonnaru adhai enni paaru

Annaa sonnaru adhai enni paaru……

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு

கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு

அண்ணா சொன்னாரு அதை எண்ணிப் பாரு

அண்ணா சொன்னாரு அதை எண்ணிப் பாரு

ஆண் : ஏய்க்கிற மனுஷன் ஏமாந்து போவான் ஆஹாஹ்

ஏய்க்கிற மனுஷன் ஏமாந்து போவான்

எப்போதும் இங்கே நல்லவன் வாழ்வான்

ஆண் : கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு

அண்ணா சொன்னாரு அதை எண்ணிப் பாரு

ஆண் : ஊரோடு சேர்ந்து ஒண்ணாக வாழ்ந்து

பேரோடு போனார் சில பேரு

அவர் போனாலும் நெஞ்சில் இருப்பாரு

கண்மூடும் வேளை காதற்ற ஊசி

வாராது என்றான் கவிஞன்

அவன் எல்லோரும் போற்றும் அறிஞன்

ஆண் : பட்டினத்து பிள்ளை

அவன் சொல்லித் தந்த சொல்லை

பட்டினத்து பிள்ளை சொல்லித் தந்த சொல்லை

சிந்தித்து பாத்து நீ உன்னை மாத்து

ஆண் : கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு

அண்ணா சொன்னாரு அதை எண்ணிப் பாரு

ஆண் : ஆட்டுக்கு வால நீட்டாம சாமி

வச்சாலும் வச்சான் அளந்து அந்த

வாலோட தேவைய தெரிஞ்சு ஹாஹ்

ஆனாலும் இந்த பாழான மனசில்

ஆசைக்கு இல்லை அளவு

அதில் அன்றாடம் நூறு கனவு

ஆண் : உன்னவிட ஒருத்தன் இந்த ஊருக்குள்ள இருப்பான்

உன்னவிட ஒருத்தன் ஊருக்குள்ள இருப்பான்

பொல்லாத மூடா துள்ளாதே போடா

ஆண் : கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு

கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு

அண்ணா சொன்னாரு அதை எண்ணிப் பாரு

அண்ணா சொன்னாரு அதை எண்ணிப் பாரு

ஆண் : ஏய்க்கிற மனுஷன் ஏமாந்து போவான் ஹாஹ்

ஏய்க்கிற மனுஷன் ஏமாந்து போவான்

எப்போதும் இங்கே நல்லவன் வாழ்வான்

ஆண் : கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு

அண்ணா சொன்னாரு அதை எண்ணிப் பாரு

அண்ணா சொன்னாரு அதை எண்ணிப் பாரு

அண்ணா சொன்னாரு அதை எண்ணிப் பாரு.....

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Sankar Ganesh

Release information: From Thangamana Purushan (1989) · Lyricist: Pulamaipithan

Explore this song