Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Sankar Ganesh Male Part Kaththiyai theettaathae thambi puththiyai theettu Kaththiyai theettaathae thambi puththiyai theettu Annaa sonnaru adhai enni paaru Annaa sonnaru adhai enni paaru Male Part Yaeikkira manushan yaemaanthu povaan aahaah Yaeikkira manushan yaemaanthu povaan Eppothum ingae nallavant vaazhvaan Male Part Kaththiyai theettaathae thambi puththiyai theettu Annaa sonnaru adhai enni paaru Male Part Oorodu saernthu onnaaga vaazhnthu Perodu ponaar sila peru Avar ponaalum nenjil irupaaru Kan moodum velai kaadhattra oosi Vaaraathu endraan kaingan Avan elloru pottrum aringan Male Part Pattinaththu pillai Avan solli thantha sollai Pattinaththu pillai solli thantha sollai Sinthiththu paaththu nee unnai maaththu Male Part Kaththiyai theettaathae thambi puththiyai theettu Annaa sonnaru adhai enni paaru Male Part Aattukku vaala neettaama saami Vachchaalum vachchan alanthu antha Vaaloda thevaiya therinju haah Aanaalum intha paazhana manasil Aasaikku illai alavu Adhil andraadam nooru kanavu Male Part Unnavida oruththan intha oorukkulla iruppaan Unnavida oruththan oorukkulla iruppaan Pollaatha moodaa thullaathae podaa Male Part Kaththiyai theettaathae thambi puththiyai theettu Kaththiyai theettaathae thambi puththiyai theettu Annaa sonnaru adhai enni paaru Annaa sonnaru adhai enni paaru Male Part Yaeikkira manushan yaemaanthu povaan aahaah Yaeikkira manushan yaemaanthu povaan Eppothum ingae nallavant vaazhvaan Male Part Kaththiyai theettaathae thambi puththiyai theettu Annaa sonnaru adhai enni paaru Annaa sonnaru adhai enni paaru Annaa sonnaru adhai enni paaru……
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு அண்ணா சொன்னாரு அதை எண்ணிப் பாரு அண்ணா சொன்னாரு அதை எண்ணிப் பாரு ஆண் : ஏய்க்கிற மனுஷன் ஏமாந்து போவான் ஆஹாஹ் ஏய்க்கிற மனுஷன் ஏமாந்து போவான் எப்போதும் இங்கே நல்லவன் வாழ்வான் ஆண் : கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு அண்ணா சொன்னாரு அதை எண்ணிப் பாரு ஆண் : ஊரோடு சேர்ந்து ஒண்ணாக வாழ்ந்து பேரோடு போனார் சில பேரு அவர் போனாலும் நெஞ்சில் இருப்பாரு கண்மூடும் வேளை காதற்ற ஊசி வாராது என்றான் கவிஞன் அவன் எல்லோரும் போற்றும் அறிஞன் ஆண் : பட்டினத்து பிள்ளை அவன் சொல்லித் தந்த சொல்லை பட்டினத்து பிள்ளை சொல்லித் தந்த சொல்லை சிந்தித்து பாத்து நீ உன்னை மாத்து ஆண் : கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு அண்ணா சொன்னாரு அதை எண்ணிப் பாரு ஆண் : ஆட்டுக்கு வால நீட்டாம சாமி வச்சாலும் வச்சான் அளந்து அந்த வாலோட தேவைய தெரிஞ்சு ஹாஹ் ஆனாலும் இந்த பாழான மனசில் ஆசைக்கு இல்லை அளவு அதில் அன்றாடம் நூறு கனவு ஆண் : உன்னவிட ஒருத்தன் இந்த ஊருக்குள்ள இருப்பான் உன்னவிட ஒருத்தன் ஊருக்குள்ள இருப்பான் பொல்லாத மூடா துள்ளாதே போடா ஆண் : கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு அண்ணா சொன்னாரு அதை எண்ணிப் பாரு அண்ணா சொன்னாரு அதை எண்ணிப் பாரு ஆண் : ஏய்க்கிற மனுஷன் ஏமாந்து போவான் ஹாஹ் ஏய்க்கிற மனுஷன் ஏமாந்து போவான் எப்போதும் இங்கே நல்லவன் வாழ்வான் ஆண் : கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு அண்ணா சொன்னாரு அதை எண்ணிப் பாரு அண்ணா சொன்னாரு அதை எண்ணிப் பாரு அண்ணா சொன்னாரு அதை எண்ணிப் பாரு.....
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Sankar Ganesh
Release information: From Thangamana Purushan (1989) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Thangamana Purushan
- Composer: Sankar Ganesh