Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Male Part

……………….

Male Part

Kadhalikka enakku katru thantha unakku

Kaanikkai enna tharavo…oo….

Kalyaanam mudiththu katcheri vaikka

Naal paarththu naan varavo…oo….

Male Part

Kadhalikka enakku katru thantha unakku

Kaanikkai enna tharavo…oo….

Kalyaanam mudiththu katcheri vaikka

Naal paarththu naan varavo…oo….

Male Part

Pengalai paarththathum

Kangalai mooduvaen

Aahaa pengalai paarththathum

Kangalai mooduvaen

Male Part

Unnai naan paarththathum

Indru yaen maarinaen

Indru yaen maarinaen

Male Part

Paadaatha thaeneekkal paayaatha thaenaaru

Odaatha poonthendral

Undo nee sollammaa

Kannae un kannpattu

En ullam punpattu

Mogangal undaanaatho

Sendaadum vandaanatho

Male Part

Kadhalikka enakku katru thantha unakku

Kaanikkai enna tharavo…oo….

Kalyaanam mudiththu katcheri vaikka

Naal paarththu naan varavo…oo….

Male Part

Antha naal menagai

Vanthathae mayakkaththaan

Antha naal menagai

Vanthathae mayakkaththaan

Intha naal kaarigai

Vanthathum adhukkuththaan

Alli naan anaikkaththaan

Male Part

Aanantha paadangal aarambam aagaathu

Aasaigal theeraathu aan paavam pollaathu

Naan thedum neraththil nee oda koodaathu

Kittaththil thottaada vaa

Vetkaththai vittodi vaa

Male Part

Kadhalikka enakku katru thantha unakku

Kaanikkai enna tharavo…oo….

Kalyaanam mudiththu katcheri vaikka

Naal paarththu naan varavo…oo….

Naal paarththu naan varavo…oo….

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ...............................

ஆண் : காதலிக்க எனக்கு கற்று தந்த உனக்கு

காணிக்கை என்ன தரவோ...ஓ......

கல்யாணம் முடித்து கச்சேரி வைக்க

நாள் பார்த்து நான் வரவோ....ஓ......

ஆண் : காதலிக்க எனக்கு கற்று தந்த உனக்கு

காணிக்கை என்ன தரவோ...ஓ......

கல்யாணம் முடித்து கச்சேரி வைக்க

நாள் பார்த்து நான் வரவோ....ஓ......

ஆண் : பெண்களைப் பார்த்ததும்

கண்களை மூடுவேன்

ஆஹா பெண்களைப் பார்த்ததும்

கண்களை மூடுவேன்

ஆண் : உன்னை நான் பார்த்ததும்

இன்று ஏன் மாறினேன்

இன்று ஏன் மாறினேன்

ஆண் : பாடாத தேனீக்கள் பாயாத தேனாறு

ஓடாத பூந்தென்றல்

உண்டோ நீ சொல்லம்மா

கண்ணே உன் கண்பட்டு

என் உள்ளம் புண்பட்டு

மோகங்கள் உண்டானதோ

செண்டாடும் வண்டானதோ

ஆண் : காதலிக்க எனக்கு கற்று தந்த உனக்கு

காணிக்கை என்ன தரவோ...ஓ......

கல்யாணம் முடித்து கச்சேரி வைக்க

நாள் பார்த்து நான் வரவோ....ஓ....

ஆண் : அந்த நாள் மேனகை

வந்ததே மயக்கத்தான்

அந்த நாள் மேனகை

வந்ததே மயக்கத்தான்

இந்த நாள் காரிகை

வந்ததும் அதுக்குத்தான்

அள்ளி நான் அணைக்கத்தான்

ஆண் : ஆனந்த பாடங்கள் ஆரம்பம் ஆகாது

ஆசைகள் தீராது ஆண் பாவம் பொல்லாது

நான் தேடும் நேரத்தில் நீ ஓடக் கூடாது

கிட்டத்தில் தொட்டாட வா

வெட்கத்தை விட்டோடி வா

ஆண் : காதலிக்க எனக்கு கற்று தந்த உனக்கு

காணிக்கை என்ன தரவோ...ஓ......

கல்யாணம் முடித்து கச்சேரி வைக்க

நாள் பார்த்து நான் வரவோ....ஓ....

நாள் பார்த்து நான் வரவோ....ஓ....

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: V. Kumar

Lyrics by: Vaali

Release information: From Pennai Nambungal (1973) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: V. Kumar

Explore this song